மக்கள் அதிகாரம் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜுவின் தந்தை மறைவு!

மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் ராஜுவின் தந்தை சிவக்கொழுந்து விருத்தாசலத்தில் 18.12.2023 அன்று மறைவுற்றார். அவரின் உடலுக்கு கழக சார்பில் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் வெற்றிச்செல் வன், மாவட்ட மாணவர் அணி பொறுப்…

viduthalai

சோமரசன்பேட்டையில் கலந்துரையாடல் கூட்டம்

சோளீரசன்பேட்டை, டிச. 20- 17.12.2023 ஞாயிற் றுக்கிழமை காலை 10.00 மணியளவில் அல்லித்துறை சிவன் கோவில் தெருவில் மாவட்ட இளைஞர் அணி அமைப்பா ளர் சு. இராஜசேகர் இல்லத்தில் ஒன்றிய கழக தலைவர் சா.செபஸ்தியான் தலை மையிலும், திருச்சி மாநகர தலைவர்…

viduthalai

தினமலரே, பதில் சொல்!

1971இல் தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தல் நினைவிருக் கிறதா தினமலரே? ஆன்மிகத்தை முதன்மைப் படுத்திதானே - தி.மு.க.வை எதிர்த்து ஆச்சாரியார் தலைமையில் அமைந்த கூட்டணி களத்தில் குதித்தது. தேர்தல் முடிவு என்னாயிற்று? ஆன்மிகக் கூட்டணிக்கா மக்கள் வாக் களித்து வெற்றி பெறச்…

viduthalai

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு வேண்டுகோள் கடிதம்

அகில இந்திய ஓபிசி மாணவர்கள் அமைப்பின் சார்பில் அதன் அகில இந்திய செயலாளர் சாய்கிரண், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களை 18.12.2023 அன்று சென்னை பெரியார் திடலில் சந்தித்து, வருகிற சனவரி 2024இல் அய்தராபாத் பல்கலைக்கழக ஓபிசி மாணவர்கள் சார்பில்…

viduthalai

காவிரி நீர்: டிசம்பர் இறுதி வரை கருநாடகம் தமிழ்நாட்டுக்கு 3128 கன அடி நீரை திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி, டிச.20 நவம்பர் 22-ஆம் தேதி நடந்த காவிரி ஒழுங்காற்று குழு கூட்டத்தில் டிசம்பர் 19-ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு விநாடிக்கு 2,700 கனஅடி நீரை திறந்துவிட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டது. இந்நிலையில் காவிரி ஒழுங்காற்று குழுவின் 91-ஆவது கூட்டம்…

viduthalai

அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய வழக்கு அமலாக்கத்துறை உயர் அதிகாரிகளும் சிக்குகின்றனர்

மதுரை, டிச.20 அங்கித் திவாரி வழக்கில் அமலாக்கத் துறை உயர் அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்ப தால், அவருக்கு பிணை வழங்கக் கூடாது என காவல்துறை தரப்பில் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ் பாபுவை…

viduthalai

பிரதமர் தமிழ்நாட்டின் மழை வெள்ள பாதிப்பை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் : தொல். திருமாவளவன் கோரிக்கை

புதுடில்லி, டிச.20 தமிழ்நாட்டின் மழை வெள்ளப் பாதிப்பை பிரதமர் ஆய்வுசெய்ய வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத் தியுள்ளார். இது தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார…

viduthalai

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் எதேச்சதிகாரத்தின் உச்சம் : இரா.முத்தரசன் சாடல்

சென்னை,டிச.20- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன் விடுத் துள்ள அறிக்கை வரு மாறு, கடந்த 13.12.2023 ஆம் தேதி நாடாளுமன்ற மக் களவைக்குள்- வெடித்து வெளிப்படும் வண் ணப் புகைக் குப்பிகள் வீசப்பட் டன. இதனையொட்டி…

viduthalai

டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை!

புதுடில்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் சந்தித்து உரையாடினார்! புதுடில்லி, டிச.20- புது டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களை டில்லி முதலமைச்சர் அரவிந்த்கெஜ்ரிவால் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு சுமார் 40 நிமிடங் களுக்கும் மேலாக நீடித்தது. சென்னை உள்ளிட்ட…

viduthalai

பாவத்தைப் போக்க சர்டிபிகேட் ரெடி!

கோதாமேஸ்வர் மகாதேவ் கோயில். ராஜஸ்தான் தலைநகர் ஜெய்பூரில் இருந்து சுமார் 45 கி.மீ தொலைவில் உள்ளது. அந்தக் கோயில் நிர்வாகம் அங்குள்ள கோயில் குளத்தில் குளித்தவர்கள் கேட்டுக்கொண்டால் அவர்களுக்குப் 'பாவங்கள் தீர்ந்தன' என்று சான்றிதழ் வழங்குகிறது. இந்தியாவிலேயே கோயில்களில், 'பாவம் தீர்ந்தது'…

viduthalai

யாரால் விடுதலை கிடைக்கும்?

பரம், ஆத்மார்த்தம், விதி அல்லது கடவுள் செயல் என்று சொல்லப்படும் இம்மூன்றையும் அழிக்கத் தைரியமும் சக்தியும் உடையவர்களே மனிதனுக்கு விடுதலை சம்பாதித்துக் கொடுக்க அருகராவார்கள். (‘குடிஅரசு’, - 4.5.1930)

viduthalai

வேலூரில் எழுச்சியோடு நடைபெற்ற ‘விடுதலை’ சந்தாக்கள் வழங்கும் விழா! நூல்கள், நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு!

வேலூர், டிச.20 கடந்த 16.12.2023 அன்று மாலை 4 மணிக்கு வேலூர் சுயமரியாதைச் சுடரொளி பழனியப்பன் நினைவரங்கில் எழுச்சியோடு நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா - நூல்கள் வெளியீட்டு விழா- நாட்காட்டி, நாட்குறிப்பு வெளியீடு ஆகிய விழாக்கள்…

viduthalai