வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு

உடன்குடி,டிச.21- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கிடையே அமைச்சர் அனிதா…

viduthalai

ஜன.3இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்..!

சென்னை,டிச.21- தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற சென்னை புத்தகக் காட்சியின் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2024 ஜனவரி 3 ஆம் முதல் 21 ஆம்…

viduthalai

நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

சென்னை,டிச.21- நெல்லை உள் ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடு முறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால்…

viduthalai

இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர் எட்டு பேர் விடுதலை

ராமேசுவரம், டிச.21 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிச.6ஆ-ம் தேதி கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என் பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் எல்லை…

viduthalai

பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு பிறகு பொது மாறுதல் கலந்தாய்வு : பள்ளிக் கல்வித் துறை

சென்னை, டிச.21 தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குரு பரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்கத்தின் நிர் வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள…

viduthalai

எம்.பி.க்கள் இடைநீக்கம் : செங்கல்பட்டில் விசிக முற்றுகை போராட்டம்

செங்கல்பட்டு,டிச.21- நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசைக் குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக மக்களவையில் 14 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு…

viduthalai

தூத்துக்குடியில் வௌ¢ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் களப்பணியில் கனிமொழி எம்.பி.,

தூத்துக்குடி,டிச.21- மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு மக்களவை உறுப்பினர் கனிமொழி தனது சொந்த நிதியின் மூலம் தினமும் 25,000 பேருக்கு சுடச் சுட உணவு வழங்கி வருகிறார். தூத்துக்குடி மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்னும் வெள்ளம் வடியாததால் பொதுமக்கள்…

viduthalai

தென் மாவட்டங்களில் வெள்ளப் பாதிப்பு முதலமைச்சர் நேரில் ஆய்வு

தூத்துக்குடி, டிச.21 கனமழையால் பாதிக்கப்பட்ட நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு நிவாரணப்பொருட்களை வழங்கினார் தலைநகர் டில்லியிலிருந்து சென்னை திரும்பியதும், மாநில அவசரகால கட்டுப்பாட்டு மய்யத்திற்கு சென்று. முதலமைச்சர் ஆய்வு செய்தார். அப்போது நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி…

viduthalai

ஏன் ஏழுமலையான் காப்பாற்ற மாட்டானோ!

திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் சிசிடிவி கேமரா பதிவில் உறுதி - கம்பு வழங்கி பக்தர்களை குழுவாக அனுப்புகின்றனர் திருமலை,டிச.21- திருப்பதி மலைப் பாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் உள்ளது சிசிடிவி கேமராவில் பதிவானது. இதனால், பக்தர்களுக்கு மூங்கில் கம்பு…

viduthalai

பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை “மிமிக்ரி” செய்யவில்லையா?

புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மக்களவை யில் கடந்த வாரம் புதனன்று வண்ணப் புகைக்குப்பி களை வீசி அத்துமீறிய விவகாரம் தொடர்பாக பெண் உட்பட 6 பேரை டில்லி காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில், ஒன் றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் விளக்கம்…

viduthalai

அத்வானியின் அவல நிலை.. ராமன் கோயில் திறப்பு விழாவுக்கு வராதீங்க!

அவமானப்படுத்தியதா அயோத்தி நிர்வாகம்? லக்னோ,டிச.21- ராமன் கோயில் திறப்பு விழா நிகழ்வுக்கு வர வேண் டாம் என அயோத்தி நிர்வாகம் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோரிடம் கேட்டுக்கொண்டு உள்ளது. அயோத்தியில் ராமன் கோயில் கட்ட…

viduthalai

புயல் – மழை வெள்ளத்தால் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டுக்கு நிவாரண நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு ஓரவஞ்சனை!

புதுடில்லியில் திருச்சி சிவா எம்.பி. பேட்டி! புதுடில்லி,டிச.21- நாடாளுமன்ற மாநிலங்களவையில் இருந்து நேற்று (20.12.2023) காலை, தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த பின்னர் செய்தி யாளர்களுக்குப் பேட்டியளித்த மாநிலங் களவை தி.மு.க. குழுவின் தலைவர் திருச்சி சிவா, ‘‘கடும் புயல், மழை…

viduthalai