அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியாது : அமெரிக்க நீதிமன்றம் தீர்ப்பு
வாசிங்டன்,டிச.21- நாடாளுமன்றத்தில் வன்முறையை தூண்டியதால் டொனால்ட் டிரம்ப், அடுத்த ஆண்டு நடக்க உள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட தகுதி நீக்கம் செய்து கொலராடோ உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் அதிபராக கடந்த 2016 முதல்…
தோழர்களுக்கு வேண்டுகோள்!
தந்தை பெரியார் நினைவு நாள் அமைதி ஊர்வலம்! கழகத் தோழர்களே, தந்தை பெரியாரின் 50ஆம் ஆண்டு நினைவு நாளான வரும் டிசம்பர் 24 அன்று ஆங்காங்கே அமைதி ஊர்வலமாக வந்து தந்தை பெரியார் சிலை உள்ள இடங்களில் மாலை அணிவிப்பீர். சிலை…
தொடரும் தொண்டறம்
Action Aid என்ற NGOஅமைப்பு சார்பில், சென்னை சூளைமேடு அரிவை புரம் பகுதியைச் சேர்ந்த சொப்பன சுந்தரி, சாமுண்டீஸ்வரி, லதா ஆகியோர், தாங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்களை வழங்க, பெரியார் தொண்டறம் தோழர் பவானி மூலமாகத் தொடர்பு…
தூத்துக்குடிக்கு நிவாரணப் பொருட்கள்
பெரியார் தொண்டறம் சார்பில் தூத்துக்குடி செல்வதற்கு நிவாரணப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு நாளை (22.12.2023) மாலை சென்னை பெரியார் திடலில் இருந்து தூத்துக்குடிக்கு தனி வாகனம் மூலம் செல்லவுள்ளது. ஒருங்கிணைப்பாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார்
தூத்துக்குடி, திருநெல்வேலியில் இரண்டு நாட்களில் 5000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது முழுவீச்சில் தொடரும் ‘பெரியார் தொண்டறம்’ பணிகள்….
தூத்துக்குடி, டிச.21 யாரும் எதிர்பாராத அளவில் பெய்த அதி தீவிர கன மழையால் தூத்துக்குடியில் பல இடங்கள் வெள்ளக்காடாகி உள்ளன. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க பெரியார் தொண்டறம் தோழர்கள் தூத்துக்குடி காப்பாளர் காசி அவர்களின் தலைமையில் பட்டினி…
வட சென்னையில் புதிய அனல் மின் நிலையம் ஜனவரியில் செயல்படும்
சென்னை, டிச.21 வட சென்னை, அத்திப்பட்டில் கட்டப்பட்டு வரும் 800 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட அனல் மின் நிலையம் வரும் ஜனவரி மாதம் முதல் செயல்படத் தொடங்க உள்ளது. தமிழ்நாட்டில் தினசரி சராசரி மின்தேவை 14 ஆயிரம் மெகாவாட் என்ற…
வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீட்பு
உடன்குடி,டிச.21- தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 17-ஆம் தேதி அதீத கனமழை பெய்தது. இதில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் பல குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்தது. இதைத்தொடர்ந்து வெள்ளத்தில் சிக்கிய பொதுமக்களை மீட்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டது. இதற்கிடையே அமைச்சர் அனிதா…
ஜன.3இல் சென்னை புத்தகக் காட்சி தொடக்கம்..!
சென்னை,டிச.21- தென்னிந்தியப் புத்தக விற்பனை யாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகின்ற சென்னை புத்தகக் காட்சியின் 47ஆவது சென்னை புத்தகக் காட்சி சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் 2024 ஜனவரி 3 ஆம் முதல் 21 ஆம்…
நெல்லை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் நியமனம் பள்ளிக்கல்வித்துறை உத்தரவு
சென்னை,டிச.21- நெல்லை உள் ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளி சீரமைப்புப் பணிகளை மேற் கொள்ள அதிகாரிகள் நியமனம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு அளித்துள்ளது. வரலாறு காணாத மழையால் பள்ளிகள் சேதமடைந்துள்ள நிலையில் விடு முறைக்கு முன்பு சீரமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. வெள்ளத்தால்…
இலங்கை சிறையில் இருந்து தமிழ்நாடு மீனவர் எட்டு பேர் விடுதலை
ராமேசுவரம், டிச.21 இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் 8 பேரை அந்நாட்டு நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டது. ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து டிச.6ஆ-ம் தேதி கடலுக்குச் சென்ற உயிர்தராஜ் என் பவருக்குச் சொந்தமான விசைப்படகை இலங்கை கடற்படையினர் எல்லை…
பட்டதாரி ஆசிரியர் நியமனங்களுக்கு பிறகு பொது மாறுதல் கலந்தாய்வு : பள்ளிக் கல்வித் துறை
சென்னை, டிச.21 தமிழ் நாடு பள்ளிக் கல்வித்துறை செயலர் ஜெ.குமர குரு பரன், பள்ளிக் கல்வித் துறை இயக்குநருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: பள்ளிக் கல்வி இயக்கத்தின் நிர் வாக கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள…
எம்.பி.க்கள் இடைநீக்கம் : செங்கல்பட்டில் விசிக முற்றுகை போராட்டம்
செங்கல்பட்டு,டிச.21- நாடாளுமன்ற அத்துமீறல் குறித்து மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடி என எதிர்க்கட்சியினர் ஒன்றிய அரசைக் குற்றம்சாட்டினர். இதன் எதிரொலியாக மக்களவையில் 14 எம்பிக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக செங்கல்பட்டு…
