விடுதலை சந்தா

பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன அறக்கட்டளைத் தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்களை சந்தித்து சி.எம்.கண்ணன் விடுதலை ஓராண்டு சந்தா வழங்கினார்.

viduthalai

தமிழர் தலைவருடன் தோழர் சந்திப்பு

ஜனவரி 5 அன்று சென்னை பெரியார் திடலில் சிவகங்கை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட 'விடுதலை' சந்தா தொகைக்கான ரூபாய் 32 ஆயிரத்தை தமிழர் தலைவர் அவர்களிடம் தலைமைக் கழக அமைப்பாளர் கே.எம்.சிகாமணி வழங்கினார்.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

8.1.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நாடாளுமன்ற தேர்தல் தொகுதி பங்கீடு குறித்து இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. டெக்கான் கிரானிக்கல், சென்னை: * இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப் பதில் தமிழ்நாடு முக்கிய பங்கு வகிக்கும்: உலக…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1208)

ஆசிரியர் பள்ளிக் கூடத்தில் பாடம் சொல்லிக் கொடுக்கும்போது கிரகணம் எப்படி உண்டாகிறது என்பதை விஞ்ஞான அறிவு கொண்டு விளக்கு வார். ஆனால் அதே ஆசிரியர் வீட்டுக்குப் போய் பார்த்தால் கிரகணத்தினால் தோஷம் ஏற்படாம லிருக்க மூக்கைப் பிடித்துக் கொண்டு மந்திரம் ஜெபிப்பார்.…

viduthalai

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடலில் முடிவு

காரைக்குடி, ஜன.8- காரைக்குடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் மாவட்டத் தலைவர் சு. முழுமதி தலைமையில், ப.க. மாநில அமைப்பாளர் ஒ .முத்துக்குமார், ப.க துணைப் பொதுச் செயலாளர் முனைவர் மு.சு.கண்மணி முன்னிலை யில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட கழக…

viduthalai

தாம்பரத்தில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் பிறந்த நாள் விழா -நூல் வெளியீடு

தாம்பரம், ஜன. 8- 2.12.2023 சனிக் கிழமை அன்று மாலை 5 மணியள வில் தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் கொட்டும் மழை யாக இருந்த போதிலும் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தக கண் காட்சி மற்றும் புத்தக நிலையத்தில்…

viduthalai

செய்திச் சுருக்கம்

தொழிற் பழகுநர் பல்வேறு தொழிற் பிரிவுகளை சேர்ந்த பயிற்சியா ளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்குவதற்காக, மாவட்ட அளவிலான தேசிய தொழிற் பழகுநர் முகாம் வருகிற 10ஆம் தேதி காலை 9 மணியளவில் வடசென்னை ஆர்.கே. நகர் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில்…

viduthalai

பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய வாய்ப்பினை அன்றைக்கு நாம் பெற்றிருந்தால், எத்தனை நோபல் பரிசுகள் வேண்டுமானாலும், அவருக்குக் குவித்திருக்கலாம்

தந்தை பெரியார் எந்தப் பரிசையும் விரும்பியதில்லை; பதவிகளையும் விரும்பியதில்லை- அவருக்கு உற்சாகமே எதிரிகளுடைய எதிர்ப்புதான்! ‘‘பெரியார்: நாம் அறிந்திராத அறிவு!'' தொடர் சொற்பொழிவின் முதல் நாளில் தமிழர் தலைவர் சென்னை, ஜன.8 பிற மொழியில் தந்தை பெரியாருடைய கொள்கைகளை எடுத்துச் சொல்லக்கூடிய…

viduthalai

செல்வத்தில் மிதக்க 12 ராசிகளுக்கு உரிய ஒரு வரி மந்திரமாம்!

- கருஞ்சட்டை - 1) மேஷ ராசி - செல்வம் கொழிக்க சொல்ல வேண் டிய மந்திரம் "ஷண்முகம் பார்வதீ புத்ரம்க்ரௌஞ்ச ஸைவ விமர்த்தனம் தேவஸேனாபதிம் தேவம் ஸ்கந்தம்வந்தே ஸிவாத் மஜம்". 2) ரிஷப ராசி - செல்வம் கொழிக்க சொல்ல…

viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

இப்படி ஒரு நாடகமா? * கோவில் பணியாளர்களை அரசு ஊழியர்கள் ஆக்கவேண்டும். - சங்க செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் >> அதே கூட்டத்தில் சிதம்பரம் உள்ளிட்ட கோவில்களையும் அரசுடைமையாக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கலாமே! உ.பி.யை கவனிக்கச் சொல்லுங்கள்! *…

viduthalai

அப்பா – மகன்

அதைச் சொல்லுகிறாரா? மகன்: ஒன்றிய அரசு திட்டங் களுக்குத் தமிழ்நாடு அரசு ஒத் துழைப்பு வழங்குவதில்லை என்று ஒன்றிய அமைச்சர் பியூஸ் கோயல் கூறியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ‘நீட்' தேர்வை ஆதரிக்கவில்லையே, அதைச் சொல்லுகிறாரா, மகனே?

viduthalai

உச்சநீதிமன்றத்தின் வரவேற்கத்தக்க தீர்ப்பு! தமிழர் தலைவர் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. பொருளாதார அளவுகோலை இடஒதுக்கீட்டில் திணிப்பது சட்டப்படி தவறானது என்பதும் விளங்கி விட்டது. கல்வி என்பது ஒத்திசைவுப் பட்டியலில் வரக் கூடியது. அதனைப் புறக்கணித்து, ஒன்றிய அரசு அவசர அவசரமாக பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழைகளுக்கு 10…

viduthalai