அரியலூர் மாவட்ட கழகத் தலைவர் நீலமேகன் தாயார் மறைவு

செந்துறை ஒன்றியம் - சேடக்குடிக்காடு கிராமம், மறைந்த இரத்தினம் அவர்களின் வாழ்விணையரும், அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன் அவர்களின் தாயாருமான ஜெயலட்சுமி நேற்று (11.1.2024) பிற்பகல் 1.30 மணியளவில் உடல்நலக் குறைவு காரணமாக இயற்கை எய்தினார் என்பதை அறிவிக்க…

viduthalai

செய்திச் சுருக்கம்

தயார் நிலை மக்களவை தேர்தலுக்கான தயார் நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதி காரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டில்லியில் நடைபெற்று வருகிறது. பருவமழை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப்…

viduthalai

பொங்கல் விழாவை ஒட்டி 19 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் தமிழ்நாடு அரசு சிறப்பான ஏற்பாடு

சென்னை,ஜன.12- தமிழர் திருநாளான பொங்கல் விழாவுக்கு இன்னும் 2 நாட்களே இருக்கின்றன. தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து பணி நிமித்தமாக சென் னையில் தங்கி இருப்பவர்களும், கல்வி பயில வந்திருக்கும் மாணவர் களும் பொங்கல் விழாவுக்கு சொந்த ஊர்களுக்கு செல்ல முன்கூட்டியே…

viduthalai

மக்களவைத் தேர்தல் : மாநில தேர்தல் அதிகாரிகளுடன் ஆணையம் ஆலோசனை

புதுடில்லி, ஜன.12 மக்களவைத் தேர்தலுக்கான தயார்நிலை குறித்து ஆய்வு செய்யும் வகையில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் ஆலோசனை கூட்டம் டில்லியில் நேற்று (11.1.2024) தொடங்கியது. தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்…

viduthalai

இந்தியாவில் ஒரே நாளில் 514 பேருக்கு கரோனா

புதுடில்லி, ஜன.12 ஒன்றிய சுகாதார அமைச்சகம் நேற்று (11.1.2024) காலை வெளியிட்டபுள்ளிவிவரத்தில் கூறியிருப்பதாவது: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 514 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 3,422 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24…

viduthalai

குரூப் 2 முதன்மை தேர்வு முடிவுகள் 6,151 பணியிடங்களுக்கு அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி தகவல்

சென்னை, ஜன.12 குரூப்-2 முதன்மைத் தேர்வு முடிவுகளை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம். தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் போட்டித் தேர்வுகள் மூலம் நிரப்பப்படுகின்றன. அந்த வகையில்,…

viduthalai

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.12- எதிர்வரும் பொங்கல் திருநாளை முன்னிட்டு சுமார் 1,12,675 போக்குவரத்துக் கழகப் பணியாளர்களுக்கு ரூ.6.75 கோடி சாதனை ஊக்கத்தொகை அறிவித்துள்ளது தமிழ்நாடு அரசு. இதுகுறித்து போக்குவரத் துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ள தாவது. பொங்கல் நாளை…

viduthalai

பொது மக்களிடையே சாலை பாதுகாப்பு நடைப் பயண விழிப்புணர்வு

சென்னை, ஜன.12 சாலை பாதுகாப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 3 நாள் ‘சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு’ நிகழ்ச்சி பிரசாந்த் மருத்துவமனை சார்பில் நடைபெற்றது. இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதை பிரசாந்த் மருத்துவமனையின் நிர்வாக…

viduthalai

பத்து ஆண்டு பா.ஜ.க. ஆட்சியில் ஜனநாயகம் – அரசமைப்பு கடும் பாதிப்பு அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றச்சாட்டு

சென்னை, ஜன.12 பாஜக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் ஜனநாயகம், அரசமைப்பு பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய காங்கிரஸ் நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர். காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி வரும் 14-ஆம் தேதி இந்திய ஒற்றுமை நீதி நடைப்பயணம் தொடங்க உள்ளார். இந்நிலையில், அது…

viduthalai

அயோத்தி ராமர் கோயில் ஆன்மிகமல்ல; அரசியல் மட்டுமே!

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் பிரமாண்டமான ராமர் கோயில் ஒன்று கட்டப்பட்டு, முடிந்தும் முடியாத நிலையில் இந்த மாதம் திறந்து வைக்கப்படப் போகிறது. இந்தக் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க பல்வேறு துறைகளைச் சார்ந்த முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு அனுப்பப் பட்டுள்ளது.…

viduthalai

போக்குவரத்து தொழிற்சங்கங்களுடன் வரும் 19ஆம் தேதி முத்தரப்பு பேச்சுவார்த்தை அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை,ஜன.11- ஊதிய உயர்வு, பழைய ஓய்வூதிய திட்டம், ஓய்வூதிய அகவிலைப்படி உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியு றுத்தி 9-1-2024 முதல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் போராட் டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்படுவதாக நேற்று (10-1-2024) அறிவித்துள்ளனர் . இந்த…

viduthalai