கிராமப்புறப் பெண்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி திட்டம்
சென்னை, பிப்.14- ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள அல்ட்ராடெக் சிமெண்ட்டின் அரவை ஆலையான அரக்கோணம் சிமெண்ட் ஒர்க்ஸ், தன் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு நிதியின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 2,000 கிராமப்புறப் பெண்கள் நிலையான வாழ்வாதாரத்தைப் பெறவும், வாழ்க்கைத்…
அறிவியல் நிறுவனத்தில் அரசு வேலை
ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் சி.எஸ்.அய்.ஆர்., நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடம்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் 15, டெக்னீசியன் 1, டிரைவர் 1 என மொத்தம் 17 இடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: சிவில், எலக்ட்ரானிக்ஸ், அய்.டி., கம்ப்யூட்டர், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல்…
டிப்ளமோ முடித்தால் பெட்ரோலியம் நிறுவனத்தில் பணி
சென்னை பெட்ரோலியம் நிறுவனத்தில் (சி.பி.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. காலியிடம்: ஜூனியர் குவாலிட்டி கன்ட்ரோல் 3, ஜூனியர் டெக்னீசியன் அசிஸ்டென்ட் (உணவு பாதுகாப்பு) 7, ஜூனியர் இன்ஜினியர் அசிஸ்டென்ட் பிரிவில் உற்பத்தி 32, மெக்கானிக் 12, எலக்ட்ரிக்கல் 5, இன்ஸ்ட்ரூமென்டேசன் 5,…
தமிழ்நாடு அரசு – ‘குரூப் – 4’ பணியிடங்கள்
தமிழக அரசில் 'குரூப் - 4' பிரிவில் காலியிடங்களுக்கு தேர்வு அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ளது. காலியிடம்: வி.ஏ.ஓ., 108, ஜூனியர் அசிஸ்டென்ட் 2604, டைப்பிஸ்ட் 1705, ஸ்டெனோ டைப்பிஸ்ட் 445, ஜூனியர் எக்சிகியூட்டிவ் 34, ஆய்வக உதவியாளர் 25, பில் கலெக்டர்…
குடிநீர் துறையில் குவிந்துள்ள பணியிடங்கள்
தமிழ்நாடு அரசின் நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறையில் (டி.என்.எம்.ஏ.டபிள்யு.எஸ்.,) காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: உதவிப் பொறியாளர் பதவியில் மாநகராட்சி 146, சிவில் 145, மெக்கானிக்கல் 14, எலக்ட்ரிக்கல் 71, திட்டம் மாநகராட்சி 156, நகரமைப்பு அலுவலர் 12,…
ஆளுநரைக் கண்டித்து ‘இந்தியா’ கூட்டணிக்கட்சிகள் ஆர்ப்பாட்டம்
அடாவடி அரசியல் நடத்தும் ஆளுநர் ஆர்.என் ரவியின் ஜனநாயக விரோத செயலை கண்டித்து I.N.D.I.A. கூட்டணி கட்சிகள் சார்பில் 14.2.2024 புதன் கிழமை காலை 10 மணிக்கு அம்பத்தூர் OT பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஆவடி மாவட்ட…
கழகக் களத்தில்…!
16.2.2024 வெள்ளிக்கிழமை நாகை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நாகப்பட்டினம்: மாலை 3:30 மணி * இடம்: யாழிசை திருமண மண்டபம், நாகப்பட்டினம் * தலைமை: வி.எஸ்.டி.ஏ. நெப்போலியன் (நாகை மாவட்டத் தலைவர்) * கருத்துரையாளர்கள்: தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில…
திராவிடர் கழக இளைஞரணி மாநில கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 24.2.2024 சனிக்கிழமை காலை 10.30 மணி இடம்: நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றம், பெரியார் திடல், சென்னை தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்) முன்னிலை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்), வீ.அன்புராஜ் (பொதுச்…
வெள்ளநிவாரணம்அளிக்காததைக் கண்டித்து மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு
புதுடில்லி, பிப். 14- தி.மு.க. மாநிலங்களவைக் குழுத் தலைவர் திருச்சி சிவா மாநிலங்களவையில் உரையாற்றுகையில், ‘ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம்’ எனக் கூறி ஆட்சிக்கு வந்தீர்கள்-வேலை வாய்ப்புகளை உரு வாக்கவும் இல்லை - வேலை கொடுக்கவும் இல்லை எனக்…
குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் சட்டத்தை கொண்டு வர முடியாது ஒன்றிய அமைச்சரின் திமிர் பேச்சு
புதுடில்லி, பிப். 14- அரசுடன் முறையான பேச்சுவார்த் தையை நடத்த விவசாயிகள் முன்வர வேண்டும் எனவும் ஒன்றிய அமைச் சர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். பயிர்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை, விவ சாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதி யம்,…
ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சு வார்த்தை
சென்னை தலைமைச் செயலகத்தில் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு, அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து, நேற்று (13.2.2024) பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, வீட்டு வசதி - நகர்ப்புற வளர்ச்சித் துறை சு.முத்துசாமி…
இதுவும் ஆண்டவன் செயலோ? அந்தோ, கோயில் கட்டும் பணியின்போது தொழிலாளி உயிரிழப்பு!
சென்னை, பிப்.14- நங்கநல்லூர் குருவாயூரப்பன் கோயில் ஜாக்கி மூலம் உயர்த்தும் பணியின் போது கோயில் பிரகாரத்தின் ஒருபுறம் சுவர் இடிந்து விழுந்ததில் படுகாய மடைந்த வட மாநில தொழிலாளி ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று (13.2.2024) உயிரிழந்துள்ளார். சென்னை நங்கநல்லூர் ராம்…
