திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை
நாள் : 18.2.2024 ஞாயிற்றுக்கிழமை (ஒரு நாள்) நேரம்: காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் மாளிகை, திருச்சி மாணவர்கள் பதிவு : காலை 9.30 மணி தொடக்க நிகழ்வு…
பகுத்தறிவு பாசறை சார்பில் சு.அறிவுக்கரசு படத்திறப்பு
சென்னை,பிப்.15- சென்னை கொரட்டூரில் சு.அறிவுக் கரசு படத்திறப்பு நிகழ்ச்சி 10-02-2024 சனிக்கிழமை மாலை 06-30 மணிக்கு பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 407ஆவது வார நிகழ்வாக பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் அழைப்பில் ஆவடி மாவட்ட திராவிடர் கழக துணை செயலாளர்…
ஆசிரியர் வீரமணி அவர்கள் 31.10.2023 அன்றே தேர்தல் பத்திரங்கள்பற்றி விடுத்த அறிக்கை பாரீர்!
*தேர்தல் பத்திரம்மூலம் நிதி நிலைமையை அறிய மக்களுக்கு உரிமையில்லை! *உச்சநீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு கூற்று! 2014 இல் ஆட்சிக்குவந்த மோடி அரசு எதிலும் வெளிப்படைத்தன்மை - நம்பகத்தன்மை இருக்கும் என்று கொடுத்த வாக்குறுதி என்னவாயிற்று? ‘‘அதிகாரம் மக்களுக்கே'' என்ற அரசமைப்புச் சட்ட…
தேர்தல் பத்திரம்: உச்சநீதிமன்றத் தீர்ப்பும்- கழகத் தலைவரின் வரவேற்பும்!
தேர்தல் பத்திரங்கள்மூலம் தேர்தல் நிதிகளைக் குவிக்கும் ஒன்றிய அரசின் திட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு - வரவேற்கத்தக்க தீர்ப்பு என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அறிக்கை விடுத்துள்ளார். அவரது அறிக்கை வருமாறு: தேர்தல்…
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முதலமைச்சர் கொண்டு வந்து நிறைவேற்றிய இரு அரிய தீர்மானங்கள்!
‘‘ஒரே நாடு, ஒரே தேர்தல்'' - ‘‘தொகுதி சீரமைப்பு'' என்ற பெயரில் ஜனநாயகத்துக்கும், மாநில உரிமைக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய பி.ஜே.பி. அரசின் நோக்கத்தை முறியடிப்போம்! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நேற்று (14-2-2024) ஒருமனதாக…
யூனியன் வங்கியில் சிறப்புப் பணி வாய்ப்பு
பொதுத்துறையை சேர்ந்த யூனியன் வங்கியில் சிறப்பு அதிகாரி காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலியிடம்: மேனேஜர் 447, அசிஸ்டென்ட் மேனேஜர் 108, சீனியர் மேனேஜர் 42, தலைமை மேனேஜர் (ஐ.டி.,) 5, மேனேஜர் - அய்.டி., 4, என மொத்தம் 606 இடங்கள்…
சட்டமன்றத்தில் இன்று….”ஒரே நாடு ஒரே தேர்தல்” என்ற கோட்பாடு மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும்
சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு அரசினர் தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார் சென்னை, பிப்.14- 2026ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட விருக்கும் தொகுதி மறு சீரமைப்பு நடவடிக்கையைக் கைவிட வேண்டும். "ஒரே நாடு ஒரே தேர்தல்" என்ற…
இளைஞர்களுக்கு கடலோர காவல் படை பணி
இந்திய கடலோர காவல்படையில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. காலியிடம்: நேவிக் (ஜெனரல் டியூட்டி) பிரிவில் 261 இடங்கள் உள்ளன. இதில் மண்டலம் வாரியாக வடக்கு 79, மேற்கு 66, வடகிழக்கு 68, கிழக்கு 33, வடமேற்கு 12, அந்தமான் நிகோபர்…
‘முஸ்லிம் வீடுகளை இடித்து காவல்நிலையம் கட்டப்படுமாம்’
நைனிடால்,பிப்.14-- பா.ஜ.க. ஆளும் உத்தராகண்ட் மாநிலம் நைனிடால் மாவட்டத்தின் ஹல்த்வானிக்கு அருகே உள்ளது பன்பூல்புரா. அப்பகுதியில் முஸ் லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் 2 கிமீ சுற்றளவுள்ள பகுதி ரயில்வேக்கு சொந்தமானது என நீதி மன்றம் மூலம் உத்தரவை பெற்று, முஸ்லிம்…
பீகார் மக்கள் பதிலடி தருவார்கள்! தேஜஸ்வி கடும் சாடல்
பாட்னா,பிப்.14- பீகார் மாநிலசட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப் புக்கு முன்னர் ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், மேனாள் துணை முதல மைச்சருமான தேஜஸ்வி பேசுகையில், “நிதிஷ் குமாரை எங்கள் குடும்ப உறுப்பினராக நினைக் கிறோம். அதாவது உங்களை (நிதிஷ் குமார்) ஒரு தந்தை என்ற முறையில்…
விருதுநகர் பகுதியில் மகாவீரர் சிற்பம் கண்டுபிடிப்பு
விருதுநகர்,பிப்.14- விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள மணவராயனேந்தலில், 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மகாவீரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள் ளது. மணவராயனேந் தலில், அருப்புக் கோட்டை எஸ்.பி.கே., கல்லூரி வர லாற்று துறை உதவிப் பேராசிரியர் ராஜ பாண்டி, தொல்லியல் துறை பயிற்சி மாணவர் சரத்…
மகாராட்டிராவுக்கும் இதே கதி!
மும்பை, பிப்.14-எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு மட்டுமல்ல, பா.ஜ.க. கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராட்டிராவுக்கும் உரிய வரி பங்கீட்டை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை. வரியாக, மகாராட்டிரா அரசு 100 பைசா அளித்தால், அதில், 7 பைசாவை மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி தருக்கிறது.…
