கிராமப்புறங்களில் அரசு சார்பில் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள் ரூபாய் 2000 கோடி செலவில் சீரமைப்பு
சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு சென்னை, பிப்.16 தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் கடந்த 2001ஆ-ம் ஆண்டுக்கு முன்பு பல்வேறு அரசுத் திட்டங்கள் மூலம் கட்டப்பட்ட 2.50 லட்சம் வீடுகள், அடுத்த 2 ஆண்டுகளில் ரூ.2,000 கோடி செலவில் பழுதுபார்த்து, சீரமைக்கப்படும் என்று…
பெரியார் பெருந்தொண்டர் புதுக்கோட்டை இராவணன் மறைவு: அவரது உடலை இடுகாடுவரை சுமந்து சென்ற மகளிர்
புதுக்கோட்டை, பிப்.16 புதுக்கோட்டை மாவட் டம் ஆலங்குடியை அடுத்துள்ள புதுக் கோட்டை விடுதி கிராமத்தைச் சேர்ந்த முது பெரும் பெரியார் பெருந்தொண்டர் பெ.இராவ ணன். இவர் தனது 17வயதில் தந்தை பெரியார் அவர்களின் பொதுக்கூட்ட மேடைப்பேச்சைக் கேட்டு பகுத்தறிவுக் கருத்துகளை வளர்த்துக்…
அப்பா – மகன்
வாயால் வடை சுடுவது... மகன்: ஒரு லட்சம் கோடியில் கிராமப்புறங்களில் சாலைகளைப் போட்டு இருக்கிறோம் என்று பி.ஜே.பி. அண்ணாமலை பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: ‘வாயால் வடை சுடுவது' என்பது இதுதான், மகனே!
கழக மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை நடத்தி வைத்த இணையேற்பு விழா!
கடந்த 3-2-2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு செங்கல்பட்டு மாவட்டம் காத்தான்கடை என்.கே.பி. மகாலில் தேவன்பு- கிறிஸ்டினாள் இணையரின் மகள் தேஜாய் ஜெபகனி, சந்திரன் -சுமதி இணையரின் மகன் சஞ்சய் ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழா நடைபெற்றது. கல்பாக்கம் நகர தலைவர்…
ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயிலா? நடவடிக்கை எடுக்கக்கோரிய கழகப்பொறுப்பாளர்கள்
ஆவடி,பிப்.16- ஆவடி அரசு மருத்துவமனை வளாகத்தில் கோயில் கட்டப்பட்டு வருவதை கண்டித்து ஆவடி மாவட்ட திராவிடர் கழக தலைவர் வெ.கார்வேந்தன் ஆலோசனையின் பேரில் 14-2-2024 புதன் கிழமை மதியம் 12.30 மணிக்கு செயலாளர் க.இளவரசன் தலைமையில் துணை செயலாளர் பூவை தமிழ்ச்செல்வன்,…
கண்ணந்தங்குடி கீழையூர் கு.கலைச்செல்வி மறைவு: படத்தினைத் திறந்து கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் இறுதி மரியாதை
எந்தவித மூட சடங்குகளும் இல்லாமல் உடல் எரியூட்டப்பட்டது கண்ணந்தங்குடி, பிப்.16 திருச்சி பிகிறிறி நிறுவனத்தில் பணியாற்றும் ஒரத்தநாடு வட்டம், கண்ணந்தங்குடி கீழையூர், வடக்கு தெருவைச் சேர்ந்த திராவிடர் கழக தோழர் பொறியாளர் அரங்க.குமரவேலின் வாழ்விணை யர் கு.கலைச்செல்வி (வயது 49) உடல்நலக்குறைவால்…
கன்னியாகுமரியில் ‘பெரியார் 1000′ போட்டியில் பங்கேற்கும் பள்ளிகள்
1. கன்னியாகுமரி புனித அந்தோணியார் மேல்நிலைப் பள்ளி 2. கன்னியாகுமரி புனித ஜோசப் கலாசாலை (சிபிஎஸ்சி பள்ளி) 3 கன்னியாகுமரி மேரி இமாகுலேட் உயர்நிலைப் பள்ளி 4. புனித இக்னேசியஸ் மேல்நிலைப் பள்ளி, கோவளம், கன்னியாகுமரி 5. அரசு மேல்நிலைப் பள்ளி,…
நன்கொடை
திராவிடர் கழகத்தின் மேனாள் பொதுக்குழு உறுப்பினரும், புதுச்சேரி விடுதலை வாசகர் வட்டத் தலைவரு மான முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர், ‘சுயமரியாதைச் சுடரொளி' ஜி.கே.எம். என்று அன்புடன் அழைக்கப் பட்ட கோ.கிருஷ்ணமூர்த்தியின் முதலா மாண்டு நினைவுநாளில் (15.2.2024) அன்னாரின் மகள் கி.செல்வமணி…
மக்களவைத் தேர்தல் தி.மு.க.வினருக்கு விண்ணப்பம் 19ஆம் தேதி முதல் வழங்கப்படும்
சென்னை, பிப். 16- மக்களவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. தேர்தல் தேதி அடுத்த மாதம் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளதால், அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன. தமிழ்நாட்டில் தி.மு.க தனது…
பெரியார் விடுக்கும் வினா! (1243)
ஓட்டுரிமை இன்னதென்றும், அதை எப்படி உபயோகப்படுத்த வேண்டும் என்பதைப் பற்றியும் பாமர மக்களுக்கு ஒரு சிறிதும் கற்பிக்காமலும், கற்பிக்கக் கவலை கொள்ளாமலும் இருந்து கொண்டு அவர்களுக்கு ஓட்டுரிமை வாங்கிக் கொடுப்பதால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? பாமர மக்களை ஏய்க்கவும், அவர்கள்…
அண்ணல் அம்பேத்கர் சிலை நினைவகம் அடிக்கல் நாட்டு விழா
அமைச்சரை வரவேற்று கழகப்பொறுப்பாளர்கள் பங்கேற்பு திருச்செந்தூர், பிப். 16- திருச்செந்தூரில் நேற்று (15.2.2024) மாலை விடுதலை சிறுத் தைகள் கட்சி சார்பில் நடைபெற்ற சட்ட மேதை அண்ணல் அம்பேத்கர் சிலை, அம் பேத்கர் நினைவு மண்டபம் அடிக்கல் நாட்டு விழா சிறப்பாக…
பட்டுக்கோட்டை சா.பன்னீர்செல்வம் மறைவு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை
பட்டுக்கோட்டை, பிப். 16- பட்டுக் கோட்டை நகர பகுத்தறி வாளர் கழக மேனாள் தலைவரும், ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரும், சட்ட எரிப்பு வீரருமான பெரியார் பெருந்தொண் டர் சா.. பன்னீர்செல்வம் 13.2.2024 செவ்வாய் அன்று அதிகாலை உடல் நலக்குறை வால்…
