நைனார்குப்பத்தில் பொங்கல் விழா

நைனார்குப்பம், பிப்.17-செங்கல்பட்டு மாவட் டம் செய்யூர் அடுத்த நைனார்குப்பம் கிராமத் தில் கழகத் தோழர்கள் ரமேஷ், பழனிபாரதி ஆகியோர் கிராம மக்கள் ஒத்துழைப்புடன் 18ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு பொங்கல் விழா சிறப்பு டன் நடத்தினர். 15.1.2024 அன்று காலை 10…

viduthalai

திருவாரூர் பொன்.தேவநாதன் மறைவு குடும்பத்தினருக்கு கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் ஆறுதல்

திருவாரூர்,பிப்.17- மறை வுற்ற திருவாரூர் மேனாள் கழக ஒன்றிய செயலாளர் பொன்.தேவநாதன், இல்லத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் 15-.2.-2024 அன்று மாலை 6:00 மணிக்கு நேரில் சென்று அவர் குடும்பத்தினருக்கு ஆறுதலைத் தெரிவித்து அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

viduthalai

மணிப்பூரில் மீண்டும் வன்முறை துப்பாக்கிச் சூடு: 2 பேர் பலி

இம்பால், பிப். 17- மணிப்பூரில் குக்கி - மெய்தி சமூகங்க ளுக்கு இடையே இன ரீதியிலான மோதல் ஏற்பட் டிருந்தது. கடந்த ஆண்டு மே மாதம் தொடங்கிய இந்த மோதல் பல மாதங்களாக நீடித்து வருகிறது. இந்த மோதலில் 170க்கும் மேற்பட்டோர்…

viduthalai

பதிலடிப் பக்கம் – ‘விஜயபாரதமே!’ பதில் சொல்!

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) கவிஞர் கலி.பூங்குன்றன் (2.2.2024 நாளிட்ட ஆர்.எஸ்.எஸ். வார இதழான ‘விஜயபாரத'த்தின் பதில்களுக்குப் பதிலடி இங்கே!) கேள்வி: நூல்களின் தேவை என்ன? பதில்: சாஸ்திரத்தின் சாரத்தை அறிய வேண்டும்.…

viduthalai

இந்நாள் – செங்கற்பட்டு சுயமரியாதை முதல் மாநாடு நடைபெற்ற பொன்னாள் [17.2.1929]

2024- ஆம் ஆண்டிலும் உயிர்ப்போடு இருக் கின்றன சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள். சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய குறிக் கோள் : மூடப்பழக்க வழக்கத்தை ஒழித்தல் பெண்களை தாழ்வாக நடத்துதலை தடுத்தல் விதவை மறுமணம் தேவதாசி முறை ஒழிப்பு குழந்தை திருமணம் ஒழிப்பு…

viduthalai

வாழ்வியல் சிந்தனைகள் . கி.வீரமணி – “கடிகாரம் ஓடு முன் ஓடு!” (2)

காலந் தாழ்த்தாது, எதையும் குறித்தபடி குறித்த நேரத்தில் செய்வது என்பது காலத்தை வெகுவாக மதிப்பது மட்டுமல்ல; நமக்கும் ஒரு வகை ஒழுங்கு கட்டுப்பாட்டினை அன்றாட வாழ்க்கைக்கு பெற்றுக் கொடுப்பதாகும்! அதன்படியான சீரிய அறிவுரையே "கடிகாரம் ஓடுமுன் ஓடு" என்பதாகும்! நான் பார்த்துக்…

viduthalai

இதுதான் குஜராத் மாடல்!

குஜராத் மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த திருமண மாப்பிள்ளை குதிரையில் சென்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், ஆதிக்க ஜாதி வெறி யர்கள், மாப்பிள்ளையையும், அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் தொழில்…

viduthalai

விடுதலை வேண்டுமானால்

நாட்டுக்கு உண்மையான விடுதலை வேண்டுமானால், மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்று துறைகளிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால்ணீதான் முடியுமே அல்லாமல், வெறும் அரசியலைப் பற்றி மட்டும் கூச்சல் போடுவதாலும், அரசியல் ஆதிக்கத்தின் மீது கண்மூடிக் கொண்டு குறை கூறுவதாலும் ஒரு…

viduthalai

ஒரே கேள்வி

1953 ஆம் ஆண்டில் டாடாவிடமிருந்து வாங்கி அரசுடைமை ஆக்கப்பட்ட ‘ஏர் இந்தியா' நிறுவனத்தை 2021 ஆம் ஆண்டு அதே டாட்டா நிறுவனத்திற்கு, பாஜக அரசு விற்றதன்மூலம் சொந்தமான விமான சேவை இல்லாத நாடுகளின் பட்டியலில் ஒன்றாக இந்தியாவை மாற்றியதுதானே மோடி செய்த…

viduthalai

தேர்தல் பத்திரம் செல்லாது என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்புப்பற்றிய ஆசிரியர் அறிக்கை 19.2.2024 வெளிவருகிறது

தேர்தல் பத்திரங்கள்மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்கும் சட்டத்தைப் பிரதமர் மோடி பா.ஜ.க. ஒன்றிய அரசு கடந்த 2017 ஆம் ஆண்டு கொண்டு வந்தது. பல சட்ட விதிகளைத் திருத்தி நடைமுறைக்கு வந்த அந்த சட்டம் - அரசமைப்புச் சட்ட விரோதம்…

viduthalai

பஞ்சாபில் விவசாயிகள் போராட்டம்- மாநிலமே நிலை குலைந்தது

அமிர்தசரஸ், பிப்.17- விவசாயிகளுக்கு ஆதரவாக நாடுதழுவிய முழுஅடைப்புப் போராட்டம் நடந்தது. பஞ்சாப்பில் பேருந் துகள் ஓடவில்லை. கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. அரியானாவில் சுங்கச்சாவ டிகளில் மறியல் போராட்டம் நடந்தது. முழுஅடைப்பு வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறு திப்படுத்த சட்டம்…

viduthalai