காட்டூரில் தந்தை பெரியார் சிலைக்கு மாநகராட்சி சார்பில் மின்னொளி

திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் காட்டூரில் உள்ள பெரியார் சிலைக்கு மின்னொளி அமைத்து தரக்கோரி திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகனிடம் மாநிலத் தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், காட்டூர் திராவிடர் கழக தோழர்கள் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து பெரியார்…

viduthalai

தமிழ் வளர்ச்சி: அரசுக்கு நீதிமன்றம் பாராட்டு

சென்னை, பிப்.17- தமிழ் வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. உலக தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை தலைவர் கனகராஜ், ‘தமிழ் மொழி மேம்பாடு குறித்த ஆய்வு கள் நடத்த அறிஞர் குழுவை…

viduthalai

தமிழ்நாட்டில் பிரச்சாரத்தை தொடங்கியது தி.மு.க.

39 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல்-பாசிசம் வீழட்டும், இந்தியா வெல்லட்டும்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் சென்னை,பிப்.17- தமிழ் நாட் டில் முதன்முறையாக திமுக தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தை தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் நாடாளு மன்ற தேர்தல் தேதி…

viduthalai

ஒன்றிய அரசுக்கு எதிராக பொது வேலை நிறுத்தம் – தலைமை அஞ்சல் நிலையம் முற்றுகை: ஆயிரம் பேர் கைது

சென்னை, பிப்.17- ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு எதிராகநாடு தழுவிய அளவில் நேற்று நடைபெற்ற பொதுவேலை நிறுத்தத்தின் ஒருபகுதியாக சென்னையில் தலைமை அஞ்சல் நிலைய முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இதில் ஈடு பட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர். விலைவாசி உயர்வைக்…

viduthalai

தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் 1,622 ஆய்வகங்களுக்கு தேசிய தர நிர்ணய சான்றிதழ் ஒன்றிய அரசு வழங்கியது

சென்னை, பிப்.17- தமிழ்நாட்டிலுள்ள 1,622 ஆரம்ப சுகாதார நிலையங்களின் ஆய்வகங்களுக்கு தேசிய தரநிர்ணய சான்றிதழை ஒன்றிய அரசு வழங்கியுள் ளது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தமிழ்நாட்டில் 1,622 அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகங்க ளுக்கு ஒன்றிய…

viduthalai

பொதுத் துறையை தனியாரிடம் ஒப்படைக்காதே! பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்து தெற்கு ரயில்வே தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்

சென்னை, பிப்.17- புதிய ஓய்வூ தியத் திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும். பொதுத்துறை நிறுவனங் களை தனியார் மயமாக்கும் முயற்சி யைக் கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தெற்கு ரயில்வே தொழி லாளர் சங்கத்தினர்…

viduthalai

‘இந்தியா’ கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெறும் விழுப்புரத்தில் ஆர்.எஸ்.பாரதி உறுதி

விழுப்புரம்,பிப்.17-- விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதி தி.மு.க. சார்பில் உரிமைகளை மீட்க 'ஸ்டாலினின் குரல்' என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நேற்று (16.2.2024) விழுப்புரத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளரும், மேனாள் அமைச்சருமான க.பொன்முடி தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது:- பா.ஜனதாவின்…

viduthalai

மாநில உரிமைகளை பறிக்கும் முயற்சிகளில் ஒன்றிய பா.ஜ.க. அரசு நெல்லை பொதுக்கூட்டத்தில் கனிமொழி எம்.பி.

நெல்லை,பிப்.17-- 2024 நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட் சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தி.மு.க. தொடர் பொதுக் கூட்டங்களை நடத் துகிறது. 'உரிமைகளை மீட்க ஸ்டாலின் குரல் _…

viduthalai

சிதம்பரத்தில் ரயில் மறியல் போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து தொல்.திருமாவளவன் எம்.பி., தலைமையிலான போராட்டக் குழுவினருடன் ரயில்வே அதிகாரிகள் பேச்சுவார்த்தை

சிதம்பரம், பிப்.17 கோவை சதாப்தி விரைவு மற்றும் மைசூர் விரைவு ரயிலை கடலூர் வரையிலும் நீட்டிக்கக் கோரி, சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பி னர் எழுச்சித் தமிழர் தொல்.திருமா வளவன் தலைமையில் 14.2.2024 அன்று சிதம்பரம் ரயில் நிலையில் ரயில் மறி யல்…

viduthalai

திராவிடர் கழகத் தோழர்கள் எந்த பணியை மேற்கொண்டாலும் அதில் வல்லமை பெறக்கூடியவர்கள்!

கடைத் திறப்பு விழாவில் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் பாராட்டுரை உரத்தநாடு, பிப்.17 தஞ்சாவூர் மாவட்டம், உரத்தநாடு ஒன்றியம், நெய்வாசலில் ஒக்கநாடு மேலையூர் கழகத் தோழர் பொறியாளர் ப.பாலகிருஷ்ணனின் பாலா டிரே டர்ஸ் டைல்ஸ் & பெயிண்ட்ஸ் என்ற புதிய காட்சிக் கூடத்தைத் திராவிடர்…

viduthalai

18.02.2024 ஞாயிற்றுக்கிழமை கொடியேற்று விழா – ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம்

கன்னியாகுமரி: மாலை 5 மணி * இடம்: கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தன் இல்லம், பெரியார் தெரு, கிறிஸ்துநகர், வெள்ளமடம் * வரவேற்புரை: மா.ஆறுமுகம் (தோவாளை கழக ஒன்றிய தலைவர்) * தலைமை: கோ.வெற்றிவேந்தன் (கழக மாவட்டச் செயலாளர்). * கழகக்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1244)

இந்தியாவுக்காகக் கேட்கப்படும் சுயாட்சியும், இந்தியாவுக்காக அளிக்கப்படும் சுயாட்சியும் ஏழை மக்களையும், பாமர மக்களையும் ஏமாற்றி வதைத் துப் பார்ப்பனர்களும், பணக்காரரும், சோம்பேறி களும், கூலிகளும் வாழ்வதற்கும், கொள்ளை அடிப்பதற்கும் ஏற்றதே ஒழிய - வேறு பயன் என்ன? - தந்தை பெரியார்,…

viduthalai