இணையேற்பு விழா
தமிழர் தலைவர் ஆசிரியர் 14.2.2024 அன்று இரா.சினேகா - ராம் ஆகியோரின் இணையேற்பு விழாவை நடத்தி வைத்தமைக்கு நன்றி தெரிவித்து மணமகளின் பெற்றோர் பா.இராமு - சி.ப.நந்தினி ஆகியோர் தமிழர் தலைவரை சந்தித்து நன்றி தெரிவித்தனர் . பகுத்தறிவாளர் கழகத் தலைவர்…
திராவிட முழக்கம் இதழ்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர் களை, திராவிட இயக்கத் தமிழர் பேர வையின் துணைப் பொதுச் செயலாளர் உமா சந்தித்து, திராவிட முழக்கம் இதழை வழங்கினார். (27.02.2024, சென்னை)
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
1.3.2024 டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * மக்களவை தேர்தலில் இரு கம்யூனிஸ்ட் கட்சி களுக்கும் தலா இரண்டு தொகுதிகள். திமுக கூட்டணியில் தொகுதி உடன்பாடு முடிவு. * பிரதமர். - அவர் கொண்டு வந்த திட்டங்களுக்கு நாம் தடை போடுகிறோமாம். எந்த திட்டங்களைக்…
பிஞ்சு சந்தா
சேலம் மாவட்டம் திராவிடர் கழக செய லாளர் கா.நா.பாலு மற்றும் கமலம் ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந் தித்து நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 300 வழங்கினர். கா.நா.பாலு உண்மை மற்றும் பெரியார் பிஞ்சு சந்தாவாக ரூபாய் 6,750…
நன்கொடை
மேனாள் உச்ச நீதிமன்ற நீதிபதி ரத்தினவேல் பாண்டிய னின் மருமகனும், மேனாள் தமிழ்நாடு காவல்துறை அதிகாரி யும், வழக்குரைஞருமான மதுரை பி. பாலசுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து பெரியார் உலகத்திற்கு ரூபாய் 1000 நன்கொடையாக வழங்கினார். உடன் பெரியாரிய…
தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திப்பு
சென்னைப் பல்கலைக்கழக ஆசிரியர் மற்றும் அலுவலர் நலச் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பேராசிரியர் எஸ்.எஸ்.சுந்தரம், பேராசிரியர் சந்திரகுமார், பேராசிரியர் கதிரவன், பாலகிருஷ்ணன், காளிதாஸ், விஜயராகவன் மற்றும் சித்ரா ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். (27.02.2024,…
பெரியார் விடுக்கும் வினா! (1255)
சுயாட்சி என்பது என்ன? வரி இல்லாமல் நடக்கும் ஆட்சியே சுயாட்சி! அப்படிக்கு இல்லாமல் வரி கொடுத்துவிட்டு இன்னது செய் என்று கேட்பது அடிமை ஆட்சியின்றி எப்படி சுயாட்சி ஆகும்? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் 71ஆம் ஆண்டு பிறந்த நாளையொட்டி எழும்பூர் பகுதி மேனாள் தி.மு.க. செயலாளர் கோ. கிருஷ்ணமூர்த்தி ஏற்பாடு செய்த கேக்கை தமிழர் தலைவர் வெட்டினார். உடன்: கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், கழகப்…
முத்தமிழறிஞர் கலைஞர் சிலை திறப்பு
நாள்: 1.3.2024 நேரம்: மாலை 4.30 மணி இடம்: மணப்பாறை தலைமை: அன்பில் மகேஸ் பொய்யாமொழி பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் முன்னிலை: கே.என். நேரு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சிலை திறப்பு: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி தலைவர்,…
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாக்கள்
அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் பிறந்த நாள் உடையார்பாளையத்தில் முப்பெரும் விழாக்கள் வரும் 10.3.2024 ஞாயிறு மாலை (அரியலூர் மாவட்டம்) உடையார் பாளையத்தில் முப்பெரும் விழாக்கள் சிறப்பான வகையில் நடைபெற ஏற்பாடுகள் செய்யத் துவங்கி விட்டன. வருகிற 4.3.2024 திங்கள் மாவட்டக் கழகப்…
மார்ச் 1-1940 திராவிடர் தளபதி ஏ.டி.பன்னீர்செல்வம் நினைவு நாள்
திருவாரூர் மாவட்டம் பெரும்பண்ணையூ ரில் 1888ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி பிறந்த சர் ஏடி.பன்னீர் செல்வம் பார்ப்பனரல்லா தோர் உரிமைக்காக வாழ்க்கையை அர்ப் பணித்த தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படு கிறார். கிறிஸ்தவ நிலக்கிழார் குடும்பம் 16ஆம் நூற்றாண்டிலேயே இந்து மதத்தில்…
பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி புதிய கட்டடம் திறப்பு விழா
மாநிலங்களவை உறுப்பினர் மு. சண்முகம் அவர்கள் தமது தொகுதி மேம்பாட்டு நிதி பரிந்துரையில் கட்டப்பட்டுள்ள சாக்கோட்டை, பகுத்தறிவு அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளி கட்டடத்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். உடன்: சட்டமன்ற மதிப்பீட்டுக்…
