அம்மாவின் கண்டிப்பான கவனிப்பு
அய்யாவை எவ்வளவு பொறுப்பாக அம்மா அவர்கள் கவனித்துக் கொண்டார்கள் என்பதற்கு 'வடமேற்குடியான்' என்பவர் 1974இல் 'உண்மை' ஏட்டில் எழுதியுள்ள இந்தத் தகவல்கள் சான்றாகின்றன. "சுமார் முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு முறை திருவாரூர் பொதுக் கூட்டத்திற்குப் பெரியார் வந்திருக்கிறார். அவருக்கு உடல்நிலை…
அம்மா குறித்து ‘நெஞ்சுக்கு நீதி’யில் கலைஞர்
தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தை, பொருளாளர் பேராசிரியர் முன்னின்று கூட்டி விட்டார். பொறுப்புகளிலிருந்து விலகிய நானும், நாவலரும் அந்த செயற்குழுக் கூட்டத்தில் முதலில் கலந்து கொள்ளவில்லை. என்னையும் நாவலரையும் கலந்து பேசச் செய்திடும் முயற்சிகள் திராவிடர் கழகத் தலைவர் அன்னை மணியம்மையார் அவர்களாலும்,…
அம்மா குறித்து அண்ணா கூறினார்
"அய்யாவைக் கடந்த முப்பது ஆண்டுகளாகக் கட்டிக் காத்து அவரை நோயின்றி உடல் நலத்தோடு பாதுகாத்து வரும் பெருமை அந்த அம்மாவைச் சாரும்" இவ்வாறு சொல்வதன் காரணத்தையும் அண்ணா கூறுகிறார் இங்கே: "அய்யா அவர்களுக்கு ஒரு வயிற்று வலி மிகவும் தொடர்ந்து இருந்தது.…
உலகில் “நாத்திக இயக்கத்தை தலைமையேற்று நடத்திய முதல் பெண்” – அன்னை மணியம்மையார்
முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில அமைப்பாளர், கிராமப் பிரச்சாரக்குழு, திராவிடர் கழகம் தொன்மைத் திராவிடர் இனத்தின் உயர் நாகரிகமும் - உன்னத வாழ்வியலும் - ஏற்றமிகு பண்பாடும் - எழுச்சிமிகு சிறப்புகளும் சீர்கெடக் காரணமான ஆரியப் பண்பாட்டுப் படையெடுப்பை எதிர்கொண்டு, களங்கண்டு,…
அன்னையார் குறித்து புரட்சிக்கவிஞர்
தாம் போகும் வழிகளை மறித்துக் கொண்டிருந்த ஒரு குன்றத்தைக் குத்தி உடைத்துக் கொண்டிருந்த இரண்டு தோள்களைக் கண்டோம். தம்மை நோக்கிச் சீறி வருகின்ற நெருப்பு மழைக்குச் சிரித்துக் கொண்டிருந்த இரண்டு உதடுகளைக் கண்டோம். தமிழ்நெறி காப்பேன் - தமிழரைக் காப்பேன் ஆரிய…
அன்னை மணியம்மையாரும் – கஸ்தூரிபா காந்தியும் – கோரா
காந்தியாரின் இந்திய விடுதலைப் போராட்ட வாழ்க்கையில் கணிசமான பங்கு வகித்தவர்கல்தூரிபா காந்தி என்பதை வலியுறுத்தும் புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது. 'கஸ்தூரிபாவின் வாழ்க்கை' என்ற தலைப்பிலான இந்த ஆங்கிலப் புத்தகத்தை தென்னாப்பிரிக்காவில் பிறந்த அவரது பெயரன் அருண்காந்தி என்பவர் எழுதியுள்ளார். 295 ரூபாய்…
அன்னை மணியம்மையார் 105ஆம் ஆண்டு பிறந்த நாள் சிறப்பிதழ் – கவிஞர் கலி.பூங்குன்றன்
தொடர்வோம் அன்னையை! - கவிஞர் கலி.பூங்குன்றன் அன்னை யாரெனக் கேட்டால் அன்னை மணியம்மையைத்தான் அன்புக் கரங்கள் காட்டும்! சுயநல வாழ்வில் சொக்கவில்லை சுக வாழ்வின் சுரங்கத்தைத் தேடி அலைவது பொதுவாக மனிதப் புத்தியின் பாலபாடம்! படிப்பையும் துறந்து வாலிப வசந்தத்தையும் காலில்…
‘ஸநாதன’க் கல்விக் கொள்கையை ஒழிப்போம்! மேற்கு வங்கம் – கொல்கத்தாவில் நடைபெற்ற மாணவர் எழுச்சிப் பேரணியில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் எழுச்சியுரை
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற மோடியின் கியாரண்டி என்ன ஆயிற்று? நாங்கள் ஆர்.எஸ்.எஸ்., மோடி குடும்பம் அல்ல; சமத்துவம் பேசும் திராவிடக் குடும்பம்! கொல்கத்தா,மார்ச் 8- இந்தியாவின் முதன்மையான 15 மாணவர் அமைப்புகள் இணைந்து உருவாக்கிய இந்திய மாணவர்…
நன்கொடை
உலக மகளிர் நாளில் (8.3.2024) பெரியார் பெருந்தொண்டர் க.பார்வதி அம்மையாரின் 78 ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.780 நன் கொடையாக அவரது மூத்த மகன் க.மணிமாறன் வழங்கினார். நன்றி!
நடக்க இருப்பவை
8.3.2024 வெள்ளிக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம் விடுதலை வாசகர் வட்டம் சார்பில் உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம்,…
தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் 25 படைப்பாளர்களுக்கு விருது
அமைச்சர் மு.பெ. சாமிநாதன் வழங்கினார் சென்னை, மார்ச் 8 தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழா ராய்ச்சி நிறுவனத்தில் அய்ம்பெரும் விழா நேற்று (7.3.2024) நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர்…
