இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான் நாடுகளில் செவிலியர்களாக பணியாற்ற வாய்ப்பு
சென்னை, மார்ச் 9- அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான மகேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- இங்கிலாந்து, ஜெர்மனி மற்றும் ஜப்பான் நாடுகளில் இருந்து செவிலியர் பணியிடங்களுக்கு தேவைப் பட்டியல் வந்துள்ளது. மேலும், அந்த நாடுகளுக்கு செவிலியர் பணிக்கு…
சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூல்களை வீட்டுக்கு எடுத்துச் செல்லும் வாய்ப்பு புதிய முறை அறிமுகம்
சென்னை, மார்ச் 9- நூல்களை வீட்டுக்கு எடுத்துச்சென்று படிக் கும் வசதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அறிமுகப் படுத்தப்படுகிறது. சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இயங்கி வருகிறது. 8 லட்சம் சதுர அடி பரப்புடன் 8 தளங்களுடன் கூடிய…
பலே, ஜார்க்கண்ட் அரசு!
ஜார்க்கண்ட் அரசு 2024-2025 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி நிதி நிலை அறிக்கையைத் தாக்கல் செய்தது. சம்பாய் சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் நிதி நிலை அறிக்கை இது. இதில் அங்கு மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு…
பகுத்தறிவு வளர்ந்தால்
மக்களுக்கு அறிவும் - ஆராய்ச்சியும் வளர, வளர கடவுள் உணர்ச்சியின் அளவும் குறைந்து கொண்டே போகும் என்பது திண்ணம். அது போலவே அறிவும் - ஆராய்ச்சியும் குறையக் குறைய கடவுள் உணர்ச்சி வளர்ந்து கொண்டே வரும் என்பதும் ஒப்புக் கொண்டாக வேண்டும்.…
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை, மார்ச் 9- சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் கடந்த 19 நாட்களாக நடத்திய போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. தமிழ்நாட்டில் அரசு பள்ளி களில் 2009 மே 31ஆ-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசி ரியர்களுக்கு ஓர்…
தேர்தல் பத்திரத் திட்டம் இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 110 ஆம் பிரிவிற்கு முரணானது!
கரன்சி நோட்டாக இருந்தாலும் அல்லது அரசாங்கப் பத்திரமாக இருந்தாலும் அதனை வெளியிடும் உரிமை ரிசர்வ் வங்கிக்கு மட்டும்தான் உள்ளது! அதனை பாரத ஸ்டேட் வங்கிக்குக் கொடுக்கக் கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தது தேர்தல் ஆணையம்! சிறப்புப் பொதுக் கூட்டத்தில் தி.மு.க. சட்டத்துறை…
சிறுமியின் படுகொலை புதுச்சேரி நிலைகுலைந்தது – எதிர்க்கட்சிகள் முழு அடைப்பு
புதுச்சேரி, மார்ச் 9- புதுவை முத்தியால் பேட்டை சோலை நக ரைச் சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டார். இது தொடர் பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி படுகொலை…
‘கனவு இல்லம்’ திட்டத்தில் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை வழங்கினார்
சென்னை, மார்ச் 9- கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 10 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக் கான ஒதுக்கீட்டு ஆணைகள் மற்றும் 2 தமிழறிஞர்களுக்கு குடியிருப்புக்கான நிருவாக அனு மதி ஆணைகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர் வி.என்.சாமிக்கு 2022-ஆம் ஆண்டுக்கான கலை ஞர் எழுதுகோல்…
செய்தியும், சிந்தனையும்….!
தகுதிகள் என்ன? * மோடியைப்பற்றிப் பேச கனிமொழிக்குத் தகுதி யில்லை - அண்ணாமலை, பி.ஜே.பி. >> மோடியைப்பற்றிப் பேச என்னென்ன தகுதிகள் வேண்டும் என்று அண்ணாமலை பட்டியலிட்டால் நல்லது! பி.ஜே.பி. என்றால்.... * காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் தாழ்த்தப்பட்ட மக்கள் வாக்குகளை…
இன்றைய ஆன்மிகம்
கிரேனை கண்டுபிடித்தாரா? திருவள்ளூரில் 41 அடி உயர சிவலிங்கத்திற்குக் கிரேன்மூலம் பால் அபிஷேகம். கிரேனை கண்டுபிடித்தது சிவபெருமானோ?
அப்பா – மகன்
தேர்தல் படுத்தும்பாடு! மகன்: சமையல் எரிவாயு உருளை யின் விலை ரூ.100 குறைப்பு என்று பிரதமர் மோடி அறி வித்துள்ளாரே, அப்பா! அப்பா: எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு, மகனே!
பக்தி படுத்தும் பாடு சிறுமி பாலியல் வன்கொடுமை:மடாதிபதி கைது
பெங்களூரு மார்ச் 9 சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மடாதிபதியை காவல்துறையினர் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த உதவியாளரும் காவல்துறையினரிடம் சிக்கினார். கருநாடகத்தின் துமகூரு மாவட்டம் ஹங்கரனஹள்ளி கிராமத்தில் ஹங்க ரனஹள்னி வித்யாசவுடேஸ்வரி கோவில் அமைந்துள்ளது. அங்குள்ள இந்த கோவிலுக்குச்…
