காங்கிரஸ் வேட்பாளர் முதல் பட்டியல் வெளியீடு வயநாட்டில் மீண்டும் ராகுல் காந்தி போட்டி
புதுடில்லி, மார்ச் 9 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் முதல்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. அதன்படி, 39 தொகு திகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோ சனைக் குழுக் கூட்டம் நேற்று…
ஒரே கேள்வி!
இந்தியப் பொருளாதாரக் கணிப்பு மய்யத்தின் அறிக்கையின் படி 20 - 24 வயதிற்கு உட்பட்ட இளைஞர்களில் 44.5% பேர் கடந்த நிதியாண்டில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் வேலை வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்கள். ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு என்ற…
புதிதாக ஒன்றும் பேசவில்லை
காஷ்மீர் மாநிலத்துக்குப் பிரதமர் மோடி வந்து போனார். புதிதாக அந்தப் பேச்சில் ஒன்றுமில்லை. ஜனநாயகத் தேர்தல், மாநில அந்தஸ்து, வேலை வாய்ப்பு, தினக்கூலி, தொழிலாளர்களுக்கான ஒழுங்குமுறை, மின்தட்டுப்பாடுபற்றி பிரதமர் பேசவேயில்லை. உமர் அப்துல்லா, தேசிய மாநாட்டுக் கட்சி
மத்திய பிரதேச அரசின் தலைமைச் செயலகத்தில் தீ விபத்து!
போபால், மார்ச் 9 மத்திய பிரதேச தலைநகர் போபாலில், அரசின் தலைமைச் செயலகமான வல்லப் பவன் உள்ளது. இன்று (9-4-2024) காலை, தலைமைச் செயலக கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டது. தகவல் கிடைத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தண்ணீரைப் பாய்ச்சி…
ஜூன் மாதம்வரை கெடு கேட்பதன் பின்னணி என்ன? அதற்குள் மக்களவைத் தேர்தல் முடிந்துவிடும் என்ற தந்திரம்தானே? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
தேர்தல் பத்திர விவரங்களை வெளியிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் - ஸ்டேட் வங்கி மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரப் பட்டியலை வெளியிடாதது ஏன்? தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தேர்தல் பத்திர விவரங்களை மார்ச் 6 ஆம்…
திராவிடர் கழகத்தின் சோர்விலா தொடர்பணி
"நம்மைப் பிறவி இழிவுள்ள மக்களாக ஆக்கி வைத்திருக்கின்ற ஜாதி முறையினை ஒழிப்பதுதான் திராவிடர் கழகத்தின் குறிக்கோளாகும். அதற்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுக்கத் திராவிடர் கழகம் தயாராகவுள்ளது. திராவிடர் கழகம் சென்ற ஆண்டு நடத்திய ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்து,…
ஆசிரியர் விடையளிக்கிறார்
கேள்வி 1: தேர்தல் அறிக்கை என்பது எப்படி இருக்கவேண்டும்? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : 1. பின்னால் பொறுப்புக்கு வரும்போது தவறாமல் செயல் மலர்களாக மலரக்கூடியதாக இருக்க வேண்டும். 2. கொள்கை, லட்சியங்களுக்குரிய திட்டங்களின் வெளிச்சங்களாக இருக்க வேண்டும்.…
அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு!
அன்னை மணியம்மையார் ஆனந்தக் களிப்பு! (புரட்சிக் கவிஞரின் "தலைவாரிப் பூச்சூட்டி உன்னை" பாடல் மெட்டு) தன்னலம் போற்றாத வாய்மை! - எங்கள் தந்தையின் வாழ்வினை நீட்டிய தாய்மை! இன்னல் படர்ந்தாலுந் தன்னைத் - தந்து இயக்கத்தைக் காத்தபெண் சிங்கம்மணி யம்மை! தந்தை…
அன்னையாரின் தியாக வாழ்க்கை – தன் நிலை விளக்கம்
என்னைப் பற்றி சில வார்த்தைகள் பெருமைக்காகவோ, அகம்பாவத்திற்காகவோ இவை என்று எடுத்துக் கொள்ளாமல் அய்யாவின் தொண்டு புரிவதே வாழ்நாள் இலட்சியம் என்று ஒப்படைத்த ஒரு சிறிய 'ஜீவனின் உள்ளக்கிடக்கை என்பதாக நமது தோழர்கள் நினைத்தால்தான் நான் சொல்வதின் உண்மை நன்கு புரிய…
பாசிசத்தை வீழ்த்தும் ஆயுதங்கள் – க.சிந்தனைச் செல்வன்
திராவிட இயக்கமும் தந்தை பெரியாரும் தமிழுக்கு எதிரிகள் என்று கூச்சலிடும் கூட்டங்களுக்குத் "தமிழ் மறவர்" பொன்னம்பலனார் யார் என்று தெரியுமா? அரியலூர் மாவட்டம் கீழ மாளிகையில் பிறந்த அரிமா. "குடிஅரசு" ஏடு கொளுத்திய பகுத்தறிவு சுடர் பொன்னம்பலனார் . " தந்தை…
இயக்க மகளிர் சந்திப்பு (6) – ஒவ்வொரு தோழருமே நம் இயக்கத்தின் வரலாறுதான்! வெற்றிச்செல்வி அவர்களுடன் ஒரு நேர்காணல்! – வி.சி.வில்வம்
நாகூர் சின்னத்தம்பி - ருக்மணி இணையர்களை இயக்கத்தினர் பலரும் அறிவார்கள்! நான்கு ஆண், அய்ந்து பெண் பிள்ளைகளைக் கொண்ட பெரிய குடும்பம் அது! அந்தக் குடும்பத்தில் இருந்து இயக்கத்திற்கு வந்தவர் தான் சி.வெற்றிச்செல்வி அவர்கள்! ஆம்! திராவிடர் கழகத் துணைத் தலைவரும்,…
அன்னையாரின் தலைமை தாங்கும் ஆளுமைக்கு ஓர் எடுத்துக்காட்டு
தந்தை பெரியார் அறிவித்த ஜாதி ஒழிப்பு போராட்டமான அரசமைப்புச் சட்ட எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு திருச்சி சிறையிலிருந்த பட்டுக்கோட்டை இராமசாமி, மணல்மேடு வெள்ளைச்சாமி ஆகிய இரு கழக வீரர்கள் உணவுக் கோளாறு, அதிக ரத்தவயிற்றுப் போக்கினால் சரியான சிகிச்சை அளிக்காததால் மாண்டனர்.…
