ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: தி.மு.க.வின் தேர்தல் அறிக்கைபற்றி உங்கள் கருத்து? - பா.முகிலன், சென்னை-14 பதில் 1 : தி.மு.க. தேர்தல் அறிக்கை "இந்தியா" கூட்டணி அரசு அமையும் வகையில் அதற்கு வாகான வெளிச்சமாய் உள்ளது. 21.3.2024 'விடுதலை'யில் வெளியிட்டுள்ள விரிவான அறிக்கையைப்…

viduthalai

சமத்துவம் மலரப் போராடிய அமெரிக்கப் பெண்கள்

அமெரிக்கா என்ற ஒரு நாடே ஒரு காலத்தில் இல்லை. இங்கிலாந்து போன்ற அய்ரோப்பிய நாடுகளிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள் உருவாக்கிக் கொண்ட நாடு அது. எப்படி முழு நாடும் உருவாயிற்று? வெள்ளையர்கள் உடல் உழைப்பில் வல்லவர்கள் அல்ல. எனவே, கட்டடங்கள் கட்டவும்,…

viduthalai

பார்ப்பனர் ஆதிக்கம் பாரீர்!

கேரள மாநிலம் பாலக்காடு, ராமநாதபுரம் அருகேயுள்ள கலையரங்கில் கேரள பார்ப்பன சபை சார்பில் மூன்று நாள்கள் உலகளாவிய பார்ப்பனர் சங்கமம் நிகழ்ச்சி நடந்தது. கேரள பார்ப்பன சபையின் தலைவர் கரிம்புழை ராமன் தலைமை வகித்துப் பேசியதாவது “அய்அய்டியில் படித்து. அதன்படி கிடைத்து…

viduthalai

இயக்க மகளிர் சந்திப்பு (8) – ஆசிரியர் அணுகுமுறையால் நாத்திகர் ஆனேன்! அமெரிக்க மருத்துவர் சரோஜா அவர்களின் நேர்காணல்!

வி.சி.வில்வம் "ஆன்றவிந்த பெரியார்க்கும் பெரியார் எங்கள் அய்யாவிக்கிணை எவரே மற்றோர் இல்லை" என்று பாடினார் கண்ணதாசன். "காலம் காலமாய் அழுத பெண்களின் கண்ணீரைக் கிழவன், துடைத்து வைத்தானே", என்றார் காசி ஆனந்தன் "மண்டைச் சுரப்பை உலகு தொழும்", என்றார் புரட்சிக் கவிஞர்…

viduthalai

மஹத் போராட்டம்: உரிமையை அள்ளிப் பருகுங்கள்!

இந்திய வரலாற்றில் தோன்றிய மகத்தான சிந்தனையாளர், அறிவுஜீவி பாபாசாகேப் அம்பேத்கர். அவரது வாழ்வே ஒரு போராட்டம்தான். வாழ்வின் ஒவ்வொரு நகர்விலும் அவர் எதிர்கொண்ட தீண்டாமையை, சதிகளை, கசப்புகளை, காழ்ப்புகளை எத்தகைய நிதானத்துடன் அவர் கையாண்டார் என்பது இன்றும் நம்மை வியக்கவைக்கிறது. சுதந்திரப்…

viduthalai

தூக்கத்தில் கழிவு நீக்கும் மூளை

தூக்கத்தில் ஒரு முரண்பாட்டைக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது உடல் அமைதியாக இருக்கும்போது மூளை மட்டும் சுறுசுறுப்பாக இருக்கிறதாம். நாம் தூங்கும்போது மூளை செல்கள் உண்டாக்கும் மின் அதிர்வுகள் இணைந்து சீரான அலைகளாகின்றனவாம். இது மூளையிலுள்ள செல்கள் அதிக செயல்பாட்டில் இருப்பதைக் காட்டும்…

viduthalai

அய்யோ, மீன்கள் செத்துப் போச்சே!

கருஞ்சட்டை சென்னை, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் தெப்பக்குளத்தில் இருந்த மீன்கள், கடந்த நவம்பர் மாத இறுதியில் செத்து மிதந்தன. இதற்கு கார்த்திகை தீபத்தின்போது விளக்கேற்ற பக்தர்கள் பயன்படுத்திய எண்ணெய், தெப்பக்குளத்தில் கலந்து, எண்ணெய்ப் படலமாக மாறியதே காரணம் எனக் கூறப்பட்டது. இது…

viduthalai

முதுபெரும் பெரியார் பெருந்தொண்டர் நினைவலைகள் அய்யா பெரியார் அவர்களை முதன்முதலில் நான் கண்ட நாள் முதலாய்…

சுயமரியாதைச் சுடரொளி சிதம்பரம் ரிஜிஸ்ட்ரார் சு.பூவராகன் 'குடிஅரசு' மாத இதழ்களையும் 'குடிஅரசு' பதிப்பக வெளியீடுகளையும், படிக்கத் தொடங்கிய நாள் முதலே பெரியாரின் கொள்கைகளும் அவர்களின் கருத்துகளும் என உள்ளத்தைக் கலக்கி, கடைசியில் அவர்கள் பால் என்னை ஈர்த்துச்சென்றன. 1928இன் பிற்பகுதியில் விழுப்புரத்தில்,…

viduthalai

மன்னிப்புக்கேட்டார் ஆளுநர் ஆர்.என்.இரவி

  முனைவர் க.பொன்முடிக்கு அமைச்சராகப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்து வந்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.இரவி, தன் நடவடிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அட்டார்னி ஜெனரல் வெங்கட்ரமணி இன்று (22-3-2024) உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். மேலும் முனைவர் க.பொன்முடிக்குப் பதவிப் பிரமாணம் செய்து…

viduthalai

தந்தை பெரியார்மீது வேண்டுமென்றே அவதூறு பரப்புவோர் மக்கள் மன்றம் – நீதிமன்றங்களை சந்திக்கத் தயாராக இருக்கட்டும்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

* இசை மேதை டி.எம். கிருஷ்ணாவுக்கு மியூசிக் அகாடமி விருது அளிப்பதை எதிர்ப்பதா? பெரியார்பற்றி அவர் பாடக் கூடாதா? * வன்முறையை எந்த நிலையிலும் ஆதரிக்காதவர் தந்தை பெரியார் *தந்தை பெரியார்மீது சம்பந்தமே இல்லாமல் பாடகிகள் இருவர் அவதூறு பரப்புவதன் நோக்கமென்ன?…

viduthalai