‘விடுதலை’ வளர்ச்சி நிதி
தமிழ்நாடு முதலமைச்சர் DNT ஒற்றை ஜாதிச் சான்றிதழ் வழங்க ஆணை பிறப்பித்துள்ளார். அதற்கு நன்றி தெரிவித்து செ. கணேசன் தனது அமைப்புத் தோழர்களுடன் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து 'விடுதலை' வளர்ச்சி நிதியாக ரூ.10,000 வழங்கினார். (சென்னை - 16.3.2024)
பெரியார் விடுக்கும் வினா! (1279)
படிப்பு என்றாலே மக்களை அறிவுடையவர்களாக, ஒழுக்கச் சீலர்களாக ஆக்குவதற்கும், நாணயமுள்ளவர் களாகச் செய்வதற்கும் தான் பயன்படவேண்டும். அதில்லாமல் உத்தியோகத்திற்காகவே படிப்பு, அந்த உத்தியோகத்தில் அயோக்கியத்தனத்தை - பித்தலாட்டத்தை - செய்வதற்குச் சொல்லிக் கொடுப்பதைப் படிப்பு என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?…
தமிழ்நாட்டில் ராகுல் – கமல் இணைந்து பிரச்சாரம்
சென்னை, மார்ச் 27 காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச் சாரம் மேற்கொள்வது தொடர்பாக திட்டமிடப்பட்டு வருவதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும்…
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் முற்போக்கு அணியினர் வெற்றி
'இந்தியா' கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டம்! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் முற்போக்கு அணியினர் வெற்றி --& 'இந்தியா' கூட்டணியின் வெற்றிக்கு முன்னோட்டம்! என திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள…
உடல் நலம் விசாரிப்பு
‘விடுதலை' நாளேட்டை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் இல்லம் உள்பட முக்கியமானவர்களின் இல்லம் மற்றும் அலுவலகம் தேடி நேரில் சென்று, ‘விடுதலை' நாளேட்டை சேர்ப்பித்து வந்த அய்ஸ் அவுஸ் ‘விடுதலை' அன்பு சிறிது காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே ஓய்வெடுத்து…
தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
காவேரிப்பட்டணம், மார்ச் 27- கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய நிர்வாகிகளாக தஞ்சையில் நடைபெற்ற திராவிடர் கழக பொதுக்குழு கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி வீரமணி அவர்கள் கீழ் கண்டவர்களை அறிவித்தனர். கிருட்டினகிரி மாவட்ட திராவிடர் கழக புதிய…
டில்லி ஜவகர்லால் பல்கலை.யில் மாணவர் சங்கத் தேர்தலில் அம்பேத்கரிய மாணவர் அமைப்பு வெற்றி
புதுடில்லி, மார்ச் 27- ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த மாணவர் சங்கத் தேர்தலில் தலைவர், துணைத்தலைவர், துணைச் செயலாளர் ஆகிய இடங்களில் இடதுசாரி கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், பொதுச் செயலாளராகத் தனியாகப் போட்டியிட்ட அம்பேத்கரிய மாணவர் அமைப்பான BAPSA- வின்…
வழக்குரைஞர் செ.ஜெயக்குமாரின் “தமிழர் 10” நூல் வெளியீடு: வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு
வழக்குரைஞர் செ. ஜெயக்குமார் எழுதிய "தமிழர் 10" நூலை 25.03.2024 அன்று சென்னையில் நடந்த வெளியீட்டு விழாவில் ஒன்றிய அரசு ஊழியர் மகா சம்மேளனம், தமிழ்நாடு செயல் தலைவர் தோழர் மு. துரைப்பாண்டியன் தலைமையில் சிஅய்டியு மாநிலத் தலைவர் தோழர் அ.…
நன்கொடை
ஈரோடு பெரியார் பெருந்தொண்டரும், விடுதலை வாசகர் வட்ட செயலாளரும், ஓய்வுபெற்ற வணிக வரித்துறை அலுவலருமான சி.கிருட்டிணசாமியின் 86ஆம் ஆண்டு பிறந்தநாள் (27.3.2024) முன்னிட்டு விடுதலை வளர்ச்சி நன்கொடை ரூ.2000, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3000 மொத்தம் 5000 ரூபாயை தலைமைக் கழக…
மக்களவைத் தேர்தல் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் முடிவு
சென்னை, மார்ச் 27- தமிழ் நாட்டில் உள்ள 39 நாடா ளுமன்ற தொகுதிகளிலும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடக் கிறது. இதையொட்டி கடந்த 20ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. 25.3.2024 அன்று பிர தான…
