சிதம்பரம் நடராஜர் கோயில் கனக சபையில் ஏறி வழிபாடு நடத்த பக்தர்களுக்கு உரிமை இல்லை என்பதற்கு ஆதாரம் உள்ளதா? தீட்சிதர்களுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, ஏப்,12- சிதம்பரம் நடராஜர் சபை மீது ஏறி வழிபட தீட்சிதர்களை தவிர பக்தர்கள் யாருக்கும் உரிமை இல்லை என்று கூறுவ தற்கு ஆதாரம் உள்ளதா? என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சிதம்பரம் நடராஜர்கோவிலில் ககைசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்…

viduthalai

தமிழ்நாட்டைப் பாருங்கள் ஒன்றுபட்டு பிஜேபியை வீழ்த்துங்கள்! – சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி

தமிழ்நாட்டைப் பாருங்கள் ஒன்றுபட்டு பிஜேபியை வீழ்த்துங்கள்! சிபிஎம் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி வேண்டுகோள் சென்னை,ஏப்.12- மத்திய சென்னை மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் தயாநிதிமா றனுக்கு வாக்கு கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சென்னை புரசைவாக்கத்தில் நேற்று…

viduthalai

ராகுல் காந்தியுடன் இணைந்து தமிழ்நாடு முதலமைச்சர் நெல்லை, கோவையில் தேர்தல் பரப்புரைப் பயணம்

சென்னை,ஏப்.12- காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி திருநெல்வேலி, கோவையில் இன்று (12.4.2024) இந்தியா கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்ய பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களை மதரீதியாக…

viduthalai

அப்பா – மகன்

யார் பேசுவது? மகன்: இந்தியாவை பிளவுபடுத்த இந்தியா கூட்டணி முயற்சி என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: பிறப்பிலேயே மக்களை பிளவுபடுத்தும் வருணாசிரமவாதிகளா இதைப்பற்றி பேசுவது, மகனே!

Viduthalai

செய்தியும், சிந்தனையும்….!

கழற்றி எறிந்துவிடுவார்களோ? * நவராத்திரியில் மீன் சாப்பிடுவதா? - பீகார் மேனாள் துணை முதலமைச்சர் தேஜஸ்விக்கு, பி.ஜே.பி. கண்டனம் >> நவராத்திரியின்போது கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லக்கூடாது என்று கூட சொல்லுவார்களோ! அடப் பைத்தியங்களே, மனித உடலே ஒரு மாமிசம் தானே…

Viduthalai

ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விடுவார்கள்: டி.ஆர்.பாலு எச்சரிக்கை!

அய்யா (ஆசிரியர்) வந்திருக்கிறார்கள் என்று வேக வேகமாக வந்தோம். வண்டி நகரவே இல்லை. மக்கள் அதிகமாகக் கூடிவிட்டார்கள். குறிப்பாகப் பெண்கள். இப்போது எங்கே பார்த்தாலும் ஒரு புத்துணர்வு உண்டாகிவிட்டது. நீங்களும், அன்புத் தம்பி (ஆசிரியர், முதலமைச்சர்) மற்றும் இந்தியா கூட்டணித் தலைவர்களுமாக…

Viduthalai

திருப்பெரும்புதூர் வேட்பாளரை ஆதரித்து தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சி உரை!

டி.ஆர்.பாலுவுக்கும் - தி.மு.க. கூட்டணிக்கும் போடுகிற ஓட்டு அவர்களுக்குப் போடுகிற ஓட்டல்ல - இந்திய ஜனநாயகத்தையே காப்பாற்றக் கூடிய ஓட்டு! கொரட்டூர், ஏப்.12 டி.ஆர்.பாலுவுக்கும், தி.மு.க. கூட்டணிக் கும் போடுகிற ஓட்டு அவருக்கு போடுகிற ஓட்டல்ல - இந்திய ஜன நாயகத்தையே…

Viduthalai

உத்தரவாதம் கொடுத்த ஒன்றையேனும் மோடி நிறைவேற்றியதுண்டா? காஞ்சிபுரம் பரப்புரையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கேள்வி

காஞ்சி, திருவள்ளூர். ஏப், 11. உத்தரவாதம் கொடுத்த ஒன்றையேனும் மோடி நிறைவேற்றியதுண்டா? என தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி காஞ்சிபுரம், திருவள்ளூரில் சுற்றுப்பயணம் செய்தபோது இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்தார். அவர் தனது உரையில் ஒரு புதிய…

viduthalai