மறைவு

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர், சேலம் வடக்கு சட்ட மன்ற உறுப்பினர் இரா. இராஜேந் திரன் அவர்களது சகோதரர் களரம்பட்டி ஊர் தர்மகர்த்தா K.R. தங்கவேல் உடல் நலக்குறைவு காரணமாக 08.4.2024 அன்று மாலை மறைவுற்றார். குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர்…

viduthalai

நாகை தோழர் வை.செல்வராஜை ஆதரித்து தெருமுனை பரப்புரை கூட்டம்

தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணி கட்சிகளின் சார்பில் நாகை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் தோழர். வை.செல்வராஜ் அவர்களை ஆதரித்து கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்கு கேட்டு திராவிடர் கழக தெருமுனை பரப்புரை கூட்டம் நாள்: 12.4.2024 வெள்ளிக்கிழமை இடம்:…

viduthalai

பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 91

நாள் : 12.04.2024 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 வரை தலைமை : பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) வரவேற்புரை: கவிஞர் ம.கவிதா (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)…

viduthalai

இந்தியா கூட்டணியின் விழுப்புரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் துரை.ரவிக்குமார் அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 12.4.2024 வெள்ளி மாலை 6 மணி இடம்: காந்தியார் திடல், திண்டிவனம் வரவேற்புரை: செ.பரந்தாமன் (திண்டிவனம் மாவட்ட செயலாளர்) தலைமை: இர.அன்பழகன் (திண்டிவனம் மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), தா.இளம்பரிதி…

viduthalai

இன்று பிறந்த நாள் (11.4.1827 – 28.11.1890) இந்தியாவின் மூத்த சமூகப் புரட்சியாளர் ஜோதிராவ் பூலே

“கல்விக் குறைவால், அறிவு சீரழிந்தது; அறிவுக் குறைவால், நல்லொழுக்கம் அழுகியது; நல்லொழுக்கக் குறைவால், முன்னேற்றம் நின்று போனது; முன்னேற்றம் நின்றுபோனதால், செல்வம் மறைந்தது; செல்வக்குறைவினால், சூத்திரர்கள் அழிந்தனர்; கல்லாமையிலிருந்தே அனைத்துத் துயரங்களும் ஊற்றெடுக்கின்றன” - ஜோதி ராவ் பூலே "Without education,…

viduthalai

மோடி வித்தைகள்

தேர்தல் 2024 - நிலைப்பாடும் - கோரிக்கைகளும் புதிய குரல் வெளியீடு

viduthalai

பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை!

பா.ஜ.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மணிப்பூர் நிலைமைதான் இந்தியாவிற்கே ஏற்படும் என பரகல பிரபாகர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி தொடங்கி 7 கட்டங் களாக நடைபெறுகிறது. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும்…

viduthalai

மோடி அளித்துள்ள கேரண்டிகளால் பலனில்லை என்ற நிலையில் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் நாக்பூரில் பா.ஜ.க. வேட்பாளர் நிதின் கட்கரி திணறல்!

நாக்பூர் நகரம் ஆர்.எஸ்.எஸ்.ஸுக்கு பிறந்த மண். அங்கே போட்டியிடும் வேட்பாளரும் ஒன்றிய அரசின் அமைச்சருமான நிதின் கட்கரி எதிர்ப்பை சமாளிக்க இயலாமல் திணறிவருவதாக ஊடகவியலாளர் அபினய் தேஷ்பாண்டே ‘தி இந்து’ நாளிதழுக்கு தகவல் அளித்துள்ளார். உள்கட்டமைப்பு வளர்ச்சித் துறையில் செய்துள்ள பணிகளை…

viduthalai

தேர்தல் பத்திர ஊழலில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று The Quint செய்தி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் செய்தி – கோ.கருணாநிதி

குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ளது அஞ்சார் எனும் ஒரு சிறிய நகரம். அதில் வசித்து வந்த ஒரு தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் தேர்தல் பத்திர ஊழலில் சிக்கி ஏமாற்றப்பட்டுள்ளனர் என்று The Quint செய்தி நிறுவனம் அதிர்ச்சியூட்டும் செய்தியை…

viduthalai

தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் மதத்தைப் பயன்படுத்தலாமா?

இந்தியா ஒரு மதச் சார்பற்ற நாடு; இந்திய அரசியல் சட்டமும் இதனை ஆணி அடித்ததுபோல் அறுதியிட்டுச் சொல்லியுள்ளது. இந்த நிலையில் தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தையோ - அது சார்ந்த சமாச்சாரங்களையோ பயன்படுத்தக் கூடாது. அப்படி பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட வேட்பாளர் வெற்றி பெற்றாலும்…

viduthalai

தவறான இலட்சியம்

பயனற்ற வேலையாகிய சமுத்திர அலையை எண்ணுவதில் போட்டி போடுவது போலவே பயனற்ற காரியங்களை உலக வாழ்க்கையாகக் கற்பித்துக் கொண்டு அவற்றில் போட்டி போடுவதையே மனித இலட்சியமாகக் கொண்டு சதா அதிலேயே ஈடுபட்டு மனிதன் சிறிதும் திருப்தியும் சாந்தியும் இல்லாமல் குறையினாலேயே மனம்…

viduthalai