மதச்சார்பின்மை, ஜனநாயகம், கருத்துரிமை காக்க உறுதியேற்போம்! வாக்காளர்களுக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் வேண்டுகோள்
மதுரை, ஏப்.12- மதச்சார்பின்மையையும் ஜனநாயகத்தையும் கருத்துரிமை யையும் பன்மைத்துவத்தையும் காக்க உறுதியேற்போம் என்று தமிழ்நாடு வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் பிரகடனம் எழுத்தாளர்கள் கலைஞர்களால் மதுரையில் வெளியிடப்பட்டது. ‘எழுத்தாளர்கள் - கலைஞர்கள் கூடுகை’ என்ற நிகழ்வு மதுரை முனிச்சாலை சந்திப்பில் தமிழ்த்திரைப் படத்தின் பிரபல…
தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்புகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்படும் – ஜாதிவாரி கணக்கு எடுக்கப்படும்
சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் அறிக்கை லக்னோ,ஏப்.12- உத்தரப் பிரதேச பிரதான அரசியல் கட்சிகளில் ஒன்றான சமாஜ்வாதி கட்சி நேற்று (10.4.2024) தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்படும், அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும், பயிர் களுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன்…
இந்தியாவில் பி.ஜே.பி.யை வீழ்த்துவதில் தமிழ்நாடு முன்னணி மாநிலமாக இருக்கிறது சி.பி.அய். தேசிய செயலாளர் டி.ராஜா நேர்காணல்
சென்னை,ஏப்.12- மக்களவைத் தேர்தல் களம் பரபரப்படைந்து வருகிறது. முதல் கட்டத் தேர்தல் நடைபெறும் தமிழ்நாட்டை நோக்கி தேசியத் தலைவர்கள் தொடர்ச்சியாக வரத் தொடங்கியிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் இந்தியா கூட்ட ணியின் வேட்பாளர்களை ஆதரித் துப் பிரச்சாரம் செய்வதற்காக வந்திருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
சைனிக் பள்ளிகளை தனியார்மயமாக்க ஒன்றிய அரசு நடவடிக்கையை தடுத்து நிறுத்துக! குடியரசுத் தலைவருக்கு கார்கே அவசர கடிதம்
புதுடில்லி,ஏப்.12- நாட்டில் உள்ள சைனிக் பள்ளிகளை தனியார்மய மாக்க ஒன்றிய அரசு எடுத்துள்ள நடவடிக்கைக்கு எதிராக மல்லி கார்ஜுன கார்கே நேற்று (11.4.2024) குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன…
சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல்.திருமாவளவனுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் சிதம்பரம் மாவட்ட கலந்துரையாடலில் தீர்மானம்
சிதம்பரம், ஏப். 12 திராவிடர் கழக சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட் டம் குமாரக்குடியில் 10.4.2024 அன்று நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பஞ்சநாதன் வரவேற்றார். தலைமைக் கழக அமைப்பாளர் த.சீ இளந்திரையன் தலைமை வகித்து உரையாற்றினார். மாவட்டத்…
“நாற்பதும் நமதே! நாடும் நமதே” மா முதலமைச்சர் நம் முதன்மை முதலமைச்சர் அறைகூவல் வெல்லும்
கடந்த பத்தாண்டுகளாக இந்திய ஒன்றியத்தை ஆண்ட பா.ச.க. அரசு, குடியாட்சியைச் சிதைத்து முடியாட்சியை விட மோசமான நடைமுறைகளை நாட்டில் நடத்தி வருகிறது. “எல்லோர்க்கும் எல்லாம்” - என்ற தத்துவத்தைச் வதைத்து, பணம் படைத்த முதன்மை முதலாளிகளுக்கே உரிய ஆட்சி முறைகளை இந்தியாவில்…
தாம்பரத்தில் 101 வயதுள்ள ப.குஞ்சம்மாள் வாக்குப்பதிவு
10.4.2024 அன்று மாலை 4 மணியளவில் 2024 ஆண்டு 18 ஆவது இந்திய நாடாளுமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையம் அதன் அதிகாரிகள் என்னுடைய இல்லத்திற்கு நேரடியாக வருகை தந்து வயது மூத்தவர் களிடம் வாக்களிக்க வேண்டுகோள் விடுத்தனர்.…
ஒடுக்கப்பட்ட மக்கள் டி.வி., பிரிட்ஜ் வாங்கக் கூடாதா?
ஜார்க்கண்ட் மேனாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு எதிரான சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில், டிவி, பிரிட்ஜ் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்கிய ரசீதுகளை சான்றாக நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ளது என்றால், அமலாக்கத்துறை மேல்தட்டு ஆணவப்…
தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து தஞ்சை இரா. பெரியார் செல்வன் பரப்புரை
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் வழக்குரைஞர் ஆ,மணி அவர்களை ஆதரித்து கழக சொற்பொழிவாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து பிரச்சாரம் மேற்கொண்டார். ஒன்றிய குழு தலைவர் பி.சி.ஆர்.மனோகரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் திராவிடர்…
செல்வம் சேர்த்தால்
செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (8.3.1936, “குடிஅரசு”)
‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!)
மோடி தலைமையிலான பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். அரசின் 10 ஆண்டு ஆட்சியின் நிறைவேறாத 'கியாரண்டீ'கள் வாக்காளப் பெருமக்களே! விழித்துக்கொண்டு மோடி அரசை வீட்டுக்கு அனுப்புங்கள் ‘எத்தெளு கருநாடகா’ (விழித்தெழு கருநாடகமே!) என்பது பொதுப்பணியில் ஈடுபட்டுள்ள ஒரு தனி அமைப்பு. எந்த அரசியல் கட்சிகளுடன் அதற்கு…
பத்மசிறீ நெ.து. சுந்தரவடிவேலு அவர்களின் நினைவு நாளில் (12.4.1993) அவரது நினைவைப் போற்றுவோம்
பிறப்பு : 12.10.1912 நெய்யாடுபாக்கம் தந்தை : துரை சாமி தாயார் : சாரதாம்பாள் துணைவர் : காந்தம்மா தமிழ்நாட்டில் சென்னைப் பல்கலைக்கழத்தின் துணைவேந்தராக இரண்டு முறை பொறுப்பு வகித்தார். அதற்கு முன்பு தமிழ்நாடு அரசின் கல்வி ஆலோசக ராகவும், பொதுக்கல்வி…
