ஈரோடு

13.04.2024 சனிக்கிழமை ஈரோட்டில் கழகப் பேச்சாளர் தஞ்சை இரா. பெரியார் செல்வன் ஈரோடு இந்தியா கூட்டணி வேட்பாளர் கே.இ.பிரகாஷ் அவர்களை ஆதரித்துப் பரப்புரைப்பயணம். மாலை 5.30 மணிக்கு லக்காபுரம், 6.30 நாடார் மேடு (பெட்ரோல் பங்க்) 7.30 வீரப்பன்சத்திரம். 8.30 மரப்பாலம்.

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

12.4.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ♦ இந்த மக்களவைத் தேர்தல் நாட்டின் அரசமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது. இது பிற்படுத்தப்பட்டோர், தலித்துகள், பழங்குடியினர், பொதுப் பிரிவில் உள்ள ஏழைகளின் தேர்தல். இன்று நாட்டின் மிகப் பெரிய பிரச்னை வேலையின்மை, அதைத் தொடர்ந்து…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1293)

மாணவர்களைக் கசக்கிப் பிழிகிற பரீட்சை முறை இருக்கலாமா? மற்ற நாடுகளில் - அறிவு பெற்ற நாடுகளிலே இந்த முறையா உள்ளது? பரீட்சையில் மதிப்பெண் வாங்கு வதற்கும், ஒரு மனிதனுடைய ஒழுக்கத்துக்கும், நாணயத் துக்கும், நன்னடத்தைக்கும், கெட்டிக்காரத் தனத்துக்கும் என்ன சம்பந்தம்? -…

viduthalai

அண்ணல் தங்கோ இன்று பிறந்த நாள் (12.4.1904-4.1.1974)

வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் 12. 04. 1904இல் பிறந்தார். தந்தை : முருகப்பன் தாயார் : மாணிக்கம்மாள் 1928இல் காங்கிரசில் சேர்ந்தார். 1923இல் நடைபெற்ற கள்ளுக்கடை மறியல், 1925 ல் வைக்கம் போராட்டம், 1927இல் சைமன் குழு எதிர்ப்பு போராட் டம்,…

viduthalai

‘பெரியார் வாழ்க!’ என்று முழக்கமிட்டோம் நாடாளுமன்றமே ஆடிப் போய்விட்டது தேர்தல் பரப்புரையில் தி.மு.க. துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா

பெரம்பலூர், ஏப். 12- பெரம்பலூர் நாடாளு மன்ற தொகுதி திமுக வேட்பாளர் கே‌.என்.அருண் நேருவை ஆதரித்து, திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா, 9.4.2024 அன்று இரவு பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத் தில் மக்கள் அலைகடலென திரண்டி ருந்த பொதுமக்களிடம் வாக்குகள்…

viduthalai

திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம்

திருவாரூர் ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியை ஆதரித்து கழக தெருமுனை பரப்புரைக் கூட்டம் நாள்: 13.04.2024 சனிக்கிழமை இடம்: திருவாரூர் ஒன்றியம். சோழங்நல்லூர் மாலை 4மணி, பழையவலம் மாலை 5 மணி அடியக்கமங்கலம் இரவு 6 மணி, புலிவலம் இரவு 7 மணி…

viduthalai

இந்தியா கூட்டணியின் பெரம்பலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அருண்நேரு அவர்களை ஆதரித்து திராவிடர் கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 13.4.2024 சனி மாலை 6 மணி இடம்: புதிய பேருந்து நிலையம், பெரம்பலூர் வரவேற்புரை: மு.விசயேந்திரன் (பெரம்பலூர் மாவட்ட செயலாளர்) தலைமை: சி.தங்கராசு (பெரம்பலூர் மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்),…

viduthalai

இந்தியா கூட்டணியின் சிதம்பரம் தொகுதி வி.சி.க. வேட்பாளர் தொல்.திருமாவளவன் அவர்களை ஆதரித்து கழகப் பொதுக்கூட்டம்

நாள்: 13.4.2024 சனி மாலை 5 மணி இடம்: கடைவீதி, ஆண்டிமடம் வரவேற்புரை: சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்) தலைமை: விடுதலை நீலமேகன் (மாவட்டத் தலைவர்) முன்னிலை: தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்கள், திராவிடர் கழகம்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்),…

viduthalai

யாரை தண்டிக்கலாம்?

நாங்கள் சொன்னதைச் செய்யா விட்டால் தண்டிக்கலாம். - தமிழிசை சவுந்தரராசன் உத்தரவாதம் ('தினமலர் பக்கம் 4 - 12.4.2024) நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்புத் தரப்படும் என்றும், குடி மக்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம்…

viduthalai

புதுச்சேரி – கடலூரில் வரும் 15ஆம் தேதி காங்கிரஸ் தலைவர் கார்கே தேர்தல் பிரச்சாரம்

அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வரும் 15-ஆம் தேதி தமிழ்நாடு வருகிறார். புதுச் சேரியில் காலை 11 மணிக்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் வி.வைத்திலிங்கத்தை ஆதரித்துப் பேசும் அவர், மாலையில் கடலூரில் நடை பெறும் கூட்டத்தில்,…

viduthalai

பா.ஜ.க.வுடன் தோழமைக் காட்டி தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றச்சாட்டு

நாகர்கோவில், ஏப்.12- பா.ஜனதாவுக்கு அடிமையாக இருந்து தமிழ்நாடு மக் களின் உரிமைகளை விட்டு கொடுத்தவர் எடப்பாடி பழனிசாமி என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குற்றம்சாட்டினார். கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை…

viduthalai

திராவிட இயக்கத்தைத் துடைத்தெறிவேன் என்று இறுமாப்புடன் செயல்படும் பாசிஸ்ட் மோடிக்கு பாடம் புகட்டுவோம்! ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ பேட்டி!

சென்னை, ஏப்.12 -திராவிட இயக்கத்தைத் துடைத்தெறிவேன் என்று கூறி இறுமாப்புடன் செயல்பட்டு வரும் பாசிஸ்ட் மோடிக்கு பாடம் புகட்டுவோம் என ம.தி.மு.க. பொதுச் செயலாளரும் வைகோ கூறியுள்ளார். ஊடகம் ஒன்றிற்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளரும் வைகோ நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ள…

viduthalai