9.14 லட்சம் பேர் விண்ணப்பம்!
நான்கு நாள்கள் நடைபெற்ற சிறப்புத் தீவிர முகாம் நேற்றுடன் நிறைவு பெற்றது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9.14 லட்சம் பேர் விண்ணப்பம் அளித்துள்ளனர்.
அய்தராபாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் ரூ.7 கோடி இழந்த தொழில் அதிபர்
அய்தராபாத், ஜன.6 அய்தரா பாத்தில் டிஜிட்டல் அரெஸ்ட் மோசடியில் தொழிலதிபர் ஒருவர் ரூ.7 கோடியை இழந்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். டிஜிட்டல் அரெஸ்ட் தெலங்கானா தலைநகர் அய்தராபாத்தை சேர்ந்த 81 வயது தொழிலதிபரை, கடந்த 27-ஆம் தேதி…
குரு – சீடன்!
என்ன செய்து கொண்டிருந்தார்? சீடன்: திருப்பதி கோவிந்த ராஜன் கோயில் கோபுரம்மீது குடிபோதையில் ஏறிய ஒருவர் கைது என்று செய்தி வெளிவந்துள்ளதே, குருஜி! குரு: கோவிந்தராஜன் என்ன செய்து கொண்டிருந்தான், சீடா?
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை இதுவரையில் அமல்படுத்தியதுண்டா? சி.பி.எம். செயலாளர் பெ.சண்முகம் கேள்வி!
சென்னை, ஜன.5 "அரசு ஊழியர் களுக்கு தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள ஓய்வூதியம் ஏமாற்று வேலை. 5 ஆண்டுகள் எதுவும் செய்யாமல் தற்போது தேர்தல் வருவதால் ஓய்வூதியம் குறித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்" என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஓய்வூதியம் அறிவிப்பு…
கார்கே கருத்து!
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் மீதான இந்திய அரசின் தாக்குதல் கோடிக்கணக்கான மக்கள் மீதான தாக்குதலைப் போன்றது – காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே கருத்து. வேலை நிறுத்தப் போராட்டம் ரத்து! எதிர்பார்த்த ஓய்வூதியத் திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால், நாளை…
அன்னை மணியம்மையார் அய்யா இயக்கத்திற்கு தலைமை ஏற்றார்
‘ஜனவரி 6’ஆம் தேதி : முக்கிய நாள் முனைவர் அதிரடி க. அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் 30 ஆண்டு 3 மாதம் 13 நாள்கள் அய்யாவை அணுக்க மாய் பாதுகாத்திட்ட அன்னை மணியம்மையார், அய்யாவின்…
‘‘அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மனுதர்மத்திற்கும் இடையில்தான் இன்றைய போராட்டம்!’’ அன்றைய ‘‘சாகுமகராஜ் மாடல்’’ தான் இன்றைய, ‘‘திராவிட மாடல் ஆட்சி!’
மும்பை மாநாட்டின் இரண்டாம் நாள் ஆங்கில அமர்வில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கொள்கை உரை வீச்சு!! மும்பை, ஜன.5 ‘‘புரட்சியாளர் அம்பேத்கர் உரு வாக்கிய இந்திய அரசியலமைப்புச் சட்ட அமைப்பிற்கும், மனுதர்மத்துக்கும் தான் இன்றைய போராட்டம். மீண்டும் மனுதர்மத்தை…
சாதனைச் சிகரத்தில் தமிழ்நாடு
இந்தியாவின் ஒட்டு மொத்த தொழில்துறை வளர்ச்சியில் தமிழ்நாடு மற்ற மாநிலங்களை விடப் பல மடங்கு முன்னிலையில் இருப்பதை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) சமீபத்திய தரவுகள் உறுதிப்படுத்தியுள்ளன. இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளின் எண்ணிக்கை 2,60,061 ஆகும். இதில் 40,121 தொழிற்சாலைகளுடன்…
கோயிலாவது – கொழுக்கட்டையாவது!
ஆர்.எஸ்.எஸ்.ஸா – ஹிந்துக்களின் கோயிலா? என்ற ஒரு கேள்வியை எழுப்பினால், கோயில் எல்லாம் இரண்டாம் பட்சம்தான் – முதல் உரிமை ஆர்.எஸ்.எஸ்.சுக்குத்தான் என்பதற்குப் பெரிய ஆய்வுகள் தேவைப்படாது. சமீபத்தில் இந்தியத் தலைநகரமான டில்லியில் பல அடுக்கு மாளிகை ஒன்றை பன்னூறு கோடி…
மனிதன் யார்?
தன்னலத்தையும், தன்மானாபி மானத்தையும் விட்டு எவனொருவன் தொண்டாற்றும் பணியை வாழ்வாகக் கொண்டிருக்கிறானோ, அவன்தான் மற்ற ஜீவப் பிராணிகளில் இருந்து வேறுபட்ட மனிதத்தன்மை கொண்ட மனிதனாவான். 'குடிஅரசு' 14.4.1945
