அயோத்தியில் ராமன் கோயில் கட்ட சம்மதித்திருந்தால் காங்கிரசுக்கு ஆதரவாம் ஆா்.எஸ்.எஸ். தலைவா் கூறுகிறார்

புதுடில்லி, நவ.11 அயோத்தியில் ராமன் கோயில் கட்ட சம்மதம் தெரிவித்திருந்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளித்திருப்போம் என ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பகவத் 9.11.2025 அன்று தெரிவித்தார். காங்கிரஸ் விமர்சனம் ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவா் மல்லிகார்ஜுன…

Viduthalai

தேர்தல் பிரச்சாரத்தில் மதத்தைப் பயன்படுத்தலாமா?

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதத்தைக் கலந்து பேசினால், தேர்தலில் வெற்றி பெற்றாலும் அது செல்லாது என்ற ஒரு தீர்ப்பு – 1994ஆம் ஆண்டு மும்பை உயர்நீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. மகாராட்டிர மாநிலம் தானே மக்களவைத் தொகுதியிலிருந்து பிஜேபி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்கப்சே என்பவரின்…

Viduthalai

சமுதாயச் சட்டம்

மனிதன் சமுதாயத்தோடு வாழும் ஜீவனாய் இருக்கிறான். சமுதாயச் சட்டம் எந்த மனிதனையும் தனக்குள் அடக்கித்தான் தீரும். துறவியாகவோ, மகாத்மாவாகவோ, சாமியாகவோ இல்லாதவன் உலக நடை, மானாபிமானத்திற்கும், நாணயத்திற்கும், ஒழுக்கத்திற்கும் அடிமைப்பட்டே ஆக வேண்டும். ('குடிஅரசு', 29-9-1940)  

Viduthalai

நன்கொடை

தமிழர் தலைவர் ஆசிரியரின் 93ஆவது பிறந்த நாளுக்கு (2.12.2025) வாழ்த்துகள் தெரிவித்து பெரியார் மணியம்மை அறக் கட்டளைக்கு ரூ.10,000 நன்கொடையாக கூடுவாஞ்சேரி மா.இராசு வழங்கினார். நன்றி.  

Viduthalai

நன்கொடை

கோவிலஞ்சேரி மதுரப்பாக்கம் ஊராட்சிமன்ற துணைத் தலைவர் டி.புருஷோத்தமன் இயக்க நன்ெகாடையாக சோழிங்க நல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் பாண்டு ரூ.10,000 வழங்கினார். உடன்: மாவட்ட காப்பாளர் நீலாங்கரை ஆர்.டி.வீரபத்திரன், மாவட்ட துணைத் தலைவர் தமிழினியன், பொதுக் குழு உறுப்பினர் கலைச்செல்வன் இருந்தனர்.…

Viduthalai

9 மணி நேரத்தில் ரயில் நிலையத்தை கட்டி முடித்த சீனா!

நம்மூரில் பேருந்து நிறுத்தத்தின் கூரையை மாற்றவே மாதக்கணக்கில் ஆகும். ஆனால், சீனாவில் லாங்யான் ரயில்வே தண்டவாள விரிவாக்கம் & ரயில் நிலைய கட்ட மைப்பு பணிகள் 1,500 பணியாளர்களால், வெறும் 9 மணி நேரத்தில்  முடிக்கப்பட்டன. இப்படி வேகமாக கட்டியதால், விபத்து…

Viduthalai

நீதிபதிகள் குறித்து அவதூறு! தலைமை நீதிபதி கவலை

புதுடில்லி, நவ.11 தங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வராத போது, நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்துகள் தெரிவிக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இந்த நடைமுறை நிறுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.  நீதிபதிகள் குறித்து அவதூறு கருத்து தெலங்கானா…

Viduthalai

டில்லியில் மூச்சுத் திணறல்! காற்று மாசுபாடு அதிகரிப்பு

புதுடில்லி, நவ.11  டில்லியில் காற்று மாசுபாடு மோசம் அடைந்துள்ள நிலை யில் 6 அண்டை மாநிலங்களில் பயிர்க்கழிவு எரிப்பு சம்பவங் கள் 24 மணி நேரத்தில் 60 சதவிதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. காற்று மாசுபாடு டில்லி தேசிய தலைநகரப் பிராந்தியத்தில்…

Viduthalai

“மோடியின் தமிழர் விரோத பேச்சின் அரசியல் பின்னணி”

 குடந்தை கருணா இந்திய அரசியலில் தற்போது நிகழ்ந்து வரும் முக்கிய மாற்றங்களில் ஒன்றாக பாஜக தலைமையிலான ஒன்றிய ஆதிக்க அரசியல் மேலாதிக்கம்  தமிழ்நாட்டில் ஒரு சவாலாக மாறியுள்ளது. திராவிட இயக்கம் பிரதிபலிக்கும் சமூக நீதி, மொழி, மாநில சுயாட்சி போன்ற கொள்கைகள்…

Viduthalai

காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 3,644 இடங்களுக்கு, 2 லட்சம் பேர் தேர்வு எழுதினர்

சென்னை, நவ.11- காவல்துறையில் காலியாக உள்ள 3,644 இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு 9.11.2025 அன்று தமிழ்நாடு முழுவதும் 45 மய்யங்களில் நடந்தது. இந்த தேர்வை பெண்கள் உட்பட 2.25 லட்சம் பேர் எழுதினர். சென்னையில் 10 மய்யங்களில் மொத்தம்…

Viduthalai