இப்படியும் ஒரு மூடத்தனம்!

ராய்ப்பூர், மே 9- சத்தீஷ்கார் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள தானாடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஸ்வர் நிஷாத் (வயது 33). இவர் இன்று (9-5-2024) காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள குளத்துக்குச் சென்றார். குளத்தின் கரையில் நின்று மந்திரங்களை உச்சரித்த…

Viduthalai

குஜராத், உத்தரப்பிரதேசத்தில் வாக்கு சதவிகிதம் குறைந்தது!

புதுடில்லி, மே 9- மக்களவைத் தேர் தலின் மூன்றாம் கட்டத்தில், 2019ஆம் ஆண்டை விட,வாக்கு சதவிகிதம் குறைந்துள்ளது. மூன்றாம் கட்டத் தேர்த லில், 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 93 தொகுதிகளில் கடந்த 7-5-2024 அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.…

Viduthalai

தேர்தல் ஆணையம் நெடுந்தூக்கம்: பா.ஜ.க.வை மிரட்டும் தோல்வி பயம்!

வாக்குச் சாவடியில் ராமன் படங்கள்! புதுடில்லி, மே 9- ஏழு கட்டமாக நடைபெற்று வரும் 18 ஆவது மக்களவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு கடந்த 7-5-2024 அன்று நடைபெற்றது. 10 மாநிலங் கள், 2 யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற…

Viduthalai

அம்பேத்கர் பெரியார் பேசியதை ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைவர் பேசுகிறார்

இராகுல் பேசுவதைக் கேட்போம்: மெரிட் என்றால் என்ன? உண்மையில் நடந்த கதை ஒன்றை உங்களுக்குச் சொல்கிறேன். இந்தியாவில் IIT க்களை போன்ற அமெரிக்காவின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கான நுழைவுத் தேர்வு SAT என்று அழைக்கப்படுகிறது. முதன்முதலாக SAT தேர்வுகள் அமல் படுத்தப்பட்ட…

Viduthalai

இந்துக்களின் இட ஒதுக்கீட்டை பறிக்கிறாரா மோடி? – ராகுல் காந்தி

* பிரதமரின் சமூக நீதி எஸ்சி எஸ்டி ஓபிசி பிரிவினரின் இட ஒதுக்கீட்டை பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கப் போகிறார்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடி பேசிக் கொண்டிருக்கிறாரே அப்படி என்றால் EWS என்ற பெயரில் ஒடுக்கப்பட்ட மக்களின் வாக்குகளை பறித்து உயர்…

Viduthalai

அமேதி, ரேபரேலி தொகுதிகளில் பிரியங்கா அனல் கக்கும் தீவிரப் பிரச்சாரம்

லக்னோ, மே 8- உத் தரப்பிரதேசத்தில் 7 கட் டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை முடிந்துள்ள 3 கட்ட தேர்தலில் 26 தொகுதிகளில் வாக்குப் பதிவு முடிந்துள்ளது. இவற்றில் காங்கிரஸ் 5 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. எஞ்சிய தொகுதிகளில் சமாஜ்வாதி…

viduthalai

முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அவசியம் கொடுக்கப்பட வேண்டும் : லாலு பிரசாத்

பாட்னா, மே 8- முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண் டும் என்று லாலுபிரசாத் கூறினார்.பீகார் சட்ட மேலவைக்கு முதல மைச்சர் நிதிஷ்குமார். மேனாள் முதலமைச்சர் ராப்ரிதேவி உன்பட 11 பேர் போட் டியின்றி தேர்ந்தெடுக் கப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (7.5.2024) பதவி…

viduthalai

நாடு முழுவதும் நடைபெற்ற மூன்றாம் கட்ட மக்களவைத் தேர்தல் 93 தொகுதிகளில் 64 சதவீதம் வாக்குப்பதிவு

புதுடில்லி, மே 8 நாடு முழுவதும் 93 தொகுதிகளில் நடந்த 3-ம் கட்ட மக்களவை தேர்தலில் 64 சதவீத வாக்குகள் பதிவாகின. குஜராத்தின் அகமதாபாத்தில் பிரதமர் மோடி வாக்களித்தார். நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடை பெறுகிறது. கடந்த…

viduthalai

அரியானாவில் பிஜேபி ஆட்சி கவிழ்கிறது

சண்டிகர், மே 8 அரியாணாவில் 3 சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக அரசுக்கு வழங்கி வந்த ஆதரவை நேற்று (7.5.2024) திரும்பப் பெற்றதால், பாஜக பெரும்பான்மை இழந்துள்ளது. ஹரியாணாவில் ரந்தீர் கோலன், தரம்பால் கோந்தர், சோம்பீர் சிங் சங்வான் ஆகிய 3…

viduthalai

உ.பி.யில் பிஜேபியின் அராஜகம் இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் காவல்துறையினரும் விரட்டியடித்த கொடுமை!

சம்பல், மே 8 உத்தரப் பிரதேசத் தில் வாக்களிக்க விடாமல் இஸ் லாமியர்கள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தி யுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், நேற்று 3ஆ-ம் கட்ட தேர்தல்…

viduthalai

பிரதமர் மோடி 22 பேரை ‘கோடீஸ்வரர்’ ஆக்கினார் நாங்கள் கோடிக்கணக்கான மக்களை ‘லட்சாதிபதி’ ஆக்குவோம் : ராகுல் காந்தி

ராஞ்சி,மே.8- பிரதமர் மோடி 22 பேரை பெரும் 'கோடீஸ்வரர்கள்' ஆக்கினார். நாங்கள் கோடிக்கணக் கானோரை 'லட்சாதிபதி' ஆக்குவோம் என்று ராகுல்காந்தி கூறி னார். ஜார்க்கண்ட் மாநிலம் சாய்பாசா வில் 'இந்தியா' கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. அதில், காங்கிரஸ் மேனாள்…

viduthalai

சுயமரியாதை இயக்கம் – குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா!

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் அறிவுறுத்தலின்படி சுயமரியாதை இயக்கம் - குடிஅரசு இதழ் நூற்றாண்டு விழா தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது.   வேலாயுதம்பாளையம் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் கே.கே.பொன்னப்பா, நினைவு மேடை மலைவீதியில் கரூர் மாவட்ட திராவிடர் கழக தலைவர்…

viduthalai