கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

20.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உ.பியில் ஒரு இடத்தில் தான் பாஜக வெல்லும், அலகாபாத் தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1323)

உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே. சுயராச்சியம் என்பது சுயமரியாதையைப் பொறுத்ததன்றி வேறு எதைச் சார்ந்ததாய் இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

பிஜேபியுடன் சேர்ந்த பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா கடவுச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை

ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை பெங்களூரு, மே 20- வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ் வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டில்…

Viduthalai

நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் எழுச்சி!

பிரியங்கா காந்தி பேட்டி! புது­டில்லி, மே 20- பா.ஜ.க.வுக்கு எதி­ரான மக்­கள் எழுச்­சியை நாடு முழு­வ­தும் காண முடிந்­துள்ள­தாக காங்­கி­ரஸ் பொதுச் செய­லா­ளர் பிரி­யங்கா காந்தி தெரி­வித்­துள்­ளார். பிரி­யங்கா காந்தி அளித்­துள்ள சிறப்­புப் பேட்­டியை இந்­துஸ்­தான் டைம்ஸ் வெளி­யிட்­டுள்­ளது. அதில், நாடு…

Viduthalai

மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை மோடி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி

பாட்னா, மே 20- காங்கிரசு ஆளும் மாநிலங் களில் மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என பிரதமர் மோடியின் குற்றச்சாட் டுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. பிரதமர் மோடி குற்றச்சாட்டு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்…

Viduthalai

பிரிவினை அரசியல் பிரதமர் மோடி செய்வது நாட்டுக்கு நல்லதல்ல! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!

மக்­க­ளின் அடிப்­படைப் பிரச்­சி­னை­கள் குறித்து பேசா­மல், பிர­த­மர் பிரி­வினை அர­சி­யல் செய்­வது, நாட்­டுக்கு நல்­லத்­தல்ல என்று ‘தி இந்து' ஆங்­கில நாளேடு தெரி­வித்­துள்­ளது. ‘தி இந்து' ஆங்­கில நாளேடு (18.5.2024) வெளி­ யிட்டுள்ள தலை­யங்­கத்­தில், 543 மக்­க­ளவை தொகுதி க­ளில் 379…

Viduthalai

இடஒதுக்கீடு…

“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?” “வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமாஞ் ஒரு சந்தேகம்...? நாலஞ்சு வருசத்துக்கு…

Viduthalai

பிற இதழிலிருந்து…`நாரி சக்தி’ பேச ஒரு வாய், வளையல் அனுப்பச் சொல்ல வேற வாய்

இதுதானா பெண்களுக்குத் தரும் மரியாதை மோடி? ஒரு சண்டையில், ஓர் ஆணைப் பார்த்து, ‘புடவை கட்டிக்கோ...’, ‘பொட்டு வெச்சுக்கோ...’ என்று சொல்லிவிட்டால், அவர் ஆண்மையை காலிசெய்து, அவரை பெண்ணுடன் ஒப்பிட்டுச் ’சிறுமைப்படுத்தி விட்ட’ களிப்பைக் கொண்டாடும் சமுதாயம் இது. சாமானியர்கள் இதைச்…

Viduthalai

தமிழ்நாடும் – உ.பி.யும்

மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை 287.53 இலட்சம் கோடி - அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை 97.25 இலட்சம் கோடி - மீதமுள்ள…

Viduthalai

காரியத்தின் பலன் கவலை

ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். 'குடிஅரசு' 18.7.1937

Viduthalai