கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
20.5.2024 டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * உ.பியில் ஒரு இடத்தில் தான் பாஜக வெல்லும், அலகாபாத் தேர்தல் பரப்புரையில் ராகுல் பேச்சு. நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: * வெறுப்பை பரப்பும் வகையில் தொடர்ந்து பேசி வரும் பிரதமர் மோடி மீது கடும்…
பெரியார் விடுக்கும் வினா! (1323)
உண்மையான தேசியம் என்பது சுயமரியாதை ஒன்றே. சுயராச்சியம் என்பது சுயமரியாதையைப் பொறுத்ததன்றி வேறு எதைச் சார்ந்ததாய் இருக்கிறது? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
பிஜேபியுடன் சேர்ந்த பாலியல் குற்றவாளி பிரஜ்வல் ரேவண்ணா கடவுச்சீட்டை ரத்து செய்ய நடவடிக்கை
ஒன்றிய அரசுக்கு சிறப்பு புலனாய்வு குழு பரிந்துரை பெங்களூரு, மே 20- வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் பிரஜ் வல் ரேவண்ணாவின் கடவுச்சீட்டை ரத்து செய்யும் நடவடிக்கைக்காக ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய சிறப்பு புலனாய்வு குழு காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். வெளிநாட்டில்…
நாடு முழுவதும் பா.ஜ.க.விற்கு எதிராக மக்கள் எழுச்சி!
பிரியங்கா காந்தி பேட்டி! புதுடில்லி, மே 20- பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் எழுச்சியை நாடு முழுவதும் காண முடிந்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பிரியங்கா காந்தி அளித்துள்ள சிறப்புப் பேட்டியை இந்துஸ்தான் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அதில், நாடு…
மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு வழங்கவில்லை மோடி குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் பதிலடி
பாட்னா, மே 20- காங்கிரசு ஆளும் மாநிலங் களில் மத அடிப்படையில் சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு வழங்கவில்லை என பிரதமர் மோடியின் குற்றச்சாட் டுக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது. பிரதமர் மோடி குற்றச்சாட்டு காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் எஸ்.சி., எஸ்.டி. மற்றும் இதர பிற்…
பிரிவினை அரசியல் பிரதமர் மோடி செய்வது நாட்டுக்கு நல்லதல்ல! ‘தி இந்து’ ஆங்கில நாளேடு தலையங்கம்!
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் குறித்து பேசாமல், பிரதமர் பிரிவினை அரசியல் செய்வது, நாட்டுக்கு நல்லத்தல்ல என்று ‘தி இந்து' ஆங்கில நாளேடு தெரிவித்துள்ளது. ‘தி இந்து' ஆங்கில நாளேடு (18.5.2024) வெளி யிட்டுள்ள தலையங்கத்தில், 543 மக்களவை தொகுதி களில் 379…
இடஒதுக்கீடு…
“என்னடா அம்பி! பையனை ஸ்கூல்ல சேர்த்துட்ட போல. மொத வேலையா கம்யூனிட்டி சர்டிபிகேட் வாங்கிடு. இப்ப சென்ட்ரல் கவர்மண்ட் நடத்துற காலேஜ்ல நம்மவாளுக்கு EWS ரிசர்வேஷன் இருக்குன்னு தெரியுமோ நோக்கு?” “வாங்கிட்டேன் மாமா! ஆனா மாமாஞ் ஒரு சந்தேகம்...? நாலஞ்சு வருசத்துக்கு…
பிற இதழிலிருந்து…`நாரி சக்தி’ பேச ஒரு வாய், வளையல் அனுப்பச் சொல்ல வேற வாய்
இதுதானா பெண்களுக்குத் தரும் மரியாதை மோடி? ஒரு சண்டையில், ஓர் ஆணைப் பார்த்து, ‘புடவை கட்டிக்கோ...’, ‘பொட்டு வெச்சுக்கோ...’ என்று சொல்லிவிட்டால், அவர் ஆண்மையை காலிசெய்து, அவரை பெண்ணுடன் ஒப்பிட்டுச் ’சிறுமைப்படுத்தி விட்ட’ களிப்பைக் கொண்டாடும் சமுதாயம் இது. சாமானியர்கள் இதைச்…
தமிழ்நாடும் – உ.பி.யும்
மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கையில் செலவிட்ட மொத்த தொகை 287.53 இலட்சம் கோடி - அதில் நாட்டின் பாதுகாப்பு, கடன் அதற்கான வட்டி ஆகியவற்றுக்கு செலவிட்ட தொகை 97.25 இலட்சம் கோடி - மீதமுள்ள…
காரியத்தின் பலன் கவலை
ஒரு மனிதன் ஒரு பலனை எதிர்பார்த்துக் காரியம் செய்கிறது என்பதில், எப்படிப்பட்ட காரியமானாலும் அதன் கவலை அவனைப் பிடித்துத்தான் தீரும். 'குடிஅரசு' 18.7.1937
