சிலந்தி ஆற்றில் தடுப்பணை: கேரள அரசுக்கு பசுமைத் தீர்ப்பாயம் கேள்வி!

இடுக்கி மாவட்டம், தேவிகுளம் வட்டம் பெருகுடா என்ற இடத்தில், சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என கேரள அரசுக்கு கேள்வியெழுப்பி உள்ளது பசுமைத் தீர்ப்பாயம். செய்தித் தாள்களில் வந்த தகவல்களின் அடிப்படையில்…

Viduthalai

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை பட்டப்படிப்பு விண்ணப்பிக்க கடைசி நாள் ஜூன் 7

சென்னை, மே 21- சென்னை தரமணியில் இயங்கும் உலகத் தமி ழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு மாண வர் சேர்க்கைக்கு விண்ணப்பிக் கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. இதுகுறித்து தமிழ் வளர்ச்சி இயக்குநரகம் நேற்று (20.5.2024) வெளியிட்ட அறிவிப்பு:…

viduthalai

428 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு முடிவு

இதுவரை கடந்த நான்கு கட்ட தேர்தலில் 379 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. நேற்று (20.5.2024) நடைபெற்ற 5 ஆம் கட்ட வாக்குப் பதிவோடு 428 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு முடிவுற்றது.

Viduthalai

செய்திச் சுருக்கம்

நீட்டிப்பு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 24.5.2024 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தவறானது கோவேக்சின் தடுப்பூசியின் பக்க விளைவுகள் குறித்த பனாரஸ் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு தவறானது என இந்திய மருத்துவ…

viduthalai

அரசியல் மாற்றத்தின் புயல் நாடெங்கும் வீசுகிறது!

ராகுல் காந்தி கருத்து புதுடில்லி, மே 21- நாடு முழுவதும் மாற்றத்தின் புயல் வீசுவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார். நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங் களாக நடந்து வருகிறது. இதில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி தீவிர பிரசாரம்…

Viduthalai

மாற்றுத்திறனாளிகள் நலத்திட்ட உதவி பெற தேவையானவை – தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை, மே.21- தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் நல இயக்குநர் லட்சுமி, அனைத்து மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டிருப் பதாவது: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை யின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து திட்டங்களிலும் பயன்பெறுவதற்கு, மாற்றுத்திறனாளிகள்…

viduthalai

தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரிகளில் புதிய பாடத்திட்டம்: இணையத்தில் வெளியீடு

சென்னை, மே 21- பாலி டெக்னிக் கல்லூரிகளில் முதல் ஆண்டை தொடர்ந்து 2ஆ-ம், 3ஆ-ம் ஆண்டு பாடத்திட்டமும் விரைவில் மாற்றப்படுகிறது. இதற்கான வரைவு பாடத் திட்டம் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 34 அரசு உதவி பெறும்…

viduthalai

இந்தியாவில் நீதித் துறையும், ஊடகத் துறையும் நெருக்கடிக்கு ஆளாகின்றன! மக்களை அச்சுறுத்தும் அமித்ஷா!

லண்டன் ‘கார்டியன்’ இதழ் படப்பிடிப்பு! லண்டன்,மே 21- இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் ‘கார்டியன்’ இதழ் அமித் ஷாவிற்கு மக்களை பயமுறுத்துவது பிடிக்கும் எனவும், மோடியின் வலது கரமாக உள்ள அவர் இந்தியாவை எவ் வாறு கொண்டு செல்கிறார் எனவும் கட்டுரை ஒன்றை…

Viduthalai

தமிழ்நாட்டில் தொடர்ந்து பெய்யும் கனமழை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணை சென்னை, மே 21- தமிழ்நாட்டில் பெய்து வரும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் விவசாயிக ளுக்கு வழங்க வேண்டிய இழப்பீடு குறித்து கணக்கெடுப்பு நடத்த முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தர விட்டுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த பல நாள்…

viduthalai

காவிரி நதிநீர் தீர்ப்பை மீறினால் உறுதியுடன் எதிர்ப்போம் அமைச்சர் துரைமுருகன் உறுதி

சென்னை, மே 21- காவிரி தீர்ப் பினை மீறும் விதமாகக் கேர ளாவோ, கருநாடக அரசோ செயல்பட முயற்சித்தால் தமிழ் நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக அரசு நிலைநாட்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர்…

viduthalai