யோக்கியன் செயல்
உண்மையான யோக்கியன் சர்க்காருக்கோ அல்லது பொது ஜனங்களுக்கோ நல்லவனாக இருக்க முடியாது. 'குடிஅரசு' 3.11.1929
அப்பா – மகன்
நிலைமை என்னாகும்? மகன்: ஜோத்பூர் அத்தலா மசூதி ஒரு கோவிலாக இருந்தது என்று நீதிமன்றத்தில் வழக்கு என்ற செய்தி வந்துள்ளதே, அப்பா! அப்பா: இந்தியாவில் எத்தனை எத்தனை புத்த கோவில்கள் ஹிந்து கோவில்களாக மாற்றப்பட்டன என்று நீதிமன்றம் சென்றால், நிலைமை என்னாகும்,…
இவர் யார் தெரியுமா?
அவுரங்கசீப்பின் ஆன்மா காங்கிரசுக்குள் புகுந்து விட்டது என்று உ.பி. முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் பேசியுள்ளார். இவர் யார் தெரியுமா? உ.பி.யில் 80-க்கும், 20-க்கும் இடையேதான் போட்டி என்று பேசிய, மதவாத கொடியைத் தூக்கிப் பிடிக்கும் முதலமைச்சர்தான் இவர்.
செய்தியும், சிந்தனையும்….!
எந்தெந்த சிறைகளில்? * ஜூன் 4 ஆம் தேதிக்குப் பிறகு, ஊழல்வாதிகள் தங்கள் வாழ்நாளை சிறையில்தான் கழிப்பார்கள். - பிரதமர் மோடி உத்தரவாதம் >> பி.ஜே.பி. ஆட்சியில் ஏழரை லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று சி.ஏ.ஜி. அறிக்கை கூறுகிறதே, அவர்களெல்லாம்…
வங்கிகளில் நகைக்கடன் வாங்கியோருக்கு முக்கிய அறிவுறுத்தல்
சென்னை, மே 21- தங்கம் என்பது ஆடம்பரப் பொருளாக மட்டுமல்லாமல் சிறந்த முதலீட்டு பொருளாகவும் விளங்குகிறது. தங்கத்தை வைத்திருப்பது மதிப்பை வழங்கு வதோடு மட்டுமல்லாமல் மிகச் சிறந்த சொத்தாகவும் பார்க்கப் படுகிறது.நமக்கு நெருக்கடியான காலங் களில் தங்கத்தை அடகு வைத்து பண…
ஜாதியும், தீண்டாமையும் தானே!
மதரீதியில் இட ஒதுக்கீட்டை செயல்படுத்தினால் அதிக அளவில் மதமாற்றங்கள் நிகழும் என்று பிஜேபி கூறுகிறது. ஹிந்து மதத்தில் இருந்து பெரும் பாலும் தாழ்த்தப்பட்ட மக்கள் மதமாற்றம் அடைந்த தற்குக் காரணமே ஹிந்து மதத்தின் ஜாதியும், தீண்டாமையும் தானே! அந்தத் தீண்டாமையை ஒழிப்பதற்கு…
தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது
சென்னை, மே 21- தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் மாணவர் சேர்க்கை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக எம்.ஜி.ஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவனம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழ்நாடு அரசு எம்ஜிஆர்…
செய்திச் சிதறல்கள்….
பி.ஜே.பி.யின் அரசியல் அகிலேஷ் குற்றச்சாட்டு அரசியல் எதிரிகளைப் பழி வாங் குவதற்கு மட்டுமே அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. கூட்டணி களை உடைக்க அவை துணை போகின்றன. சி.பி.அய். சோதனையை தவறாக பயன்படுத்துவதன் மூலம் மிரட்டி பணம் பறிக்கின்ற செயலிலும்…
பக்தர்களுக்கு எதை பிரசாதமாக வழங்குவார்கள்?
அக்காலத்தில் மன்னர்கள்தான் ஊருக்கு ஊர் கற்களில் வானுயர கோயில்கள் கட்டி தங்களையும் தங்களின் பேரரசுகளையும் தெய்வங்கள் காப்பாற்றும் என்று நம்பி ஏமாந்தார்கள். இக்காலத்தில் வசதியுள்ள ஏமாற்றுவோர் பலர் ஊருக்கு ஊர் வானுயர கான்கிரீட் கடவுள்களைக் காட்டி மக்களை ஏமாற்றி உண்டியலை நிரப்பிக்…
மின்சார வாரியத் துறையில் சேவைகளை பெற புதிய இணையதள முகவரி வெளியீடு
சென்னை, மே 21- மின்சார வாரியத்தின் அனைத்து சேவைகளையும் ஒரே இணையதளத்தில் பெறும் வகையில் புதிய இணையதள முகவரியை தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. இந்த புதிய இணையதளத்தில் மின்கட்டணத்தை செலுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எலக்ட் ரானிக் யுகத்தின் வேகத்திற்கு ஏற்ப…
