நன்கொடை
ஓசூர் - வ.லலிதா அவர்களின் 20ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (21.05.2024) அவரது மகன் வ.பிரபாகரன் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.5000 நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி - காப்பாளர்
வருந்துகிறோம்
சென்னை கொளத்தூர் பகுதி யைச் சேர்ந்தவர் தாராளசந்திரன் (வயது 62). வருமான வரித்துறையில் நிர்வாக அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் 16.5.2024 அன்று திருச்சியில் உற வினர் ஒருவர் இல்ல துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக தனியார் ஆம்னி…
19.5.2024 ஞாயிற்றுக்கிழமை சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா
பெரியார் அண்ணா கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 421ஆவது வார நிகழ்வு * மாலை 06-00 மணி*இடம்: தி.மு.க.கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் *தலைப்பு: குடி அரசு, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா, குடிநீர் பந்தல் திறப்பு 6 ஆம்…
மதம் என்பது மூடநம்பிக்கை என உறுதிபடக்கூறிய பெர்ட்ரண்டு ரசல் பிறந்த நாள் இன்று (18.05.1872)
மதம் என்பது மூடநம்பிக்கை என ரசல் உறுதியாகக் கூறினார். மொத்தத்தில் மதம் மனிதர்களுக்கு தீங்குதான் செய்கிறது. மதமும், மத நோக்கும் அறிவு வளர்ச்சியை தடுப்பவை. அச்சத்தையும், சுதந்திரமின்மையும் வளர்க்கிறது. அதனால் போர், துன்பங்கள், அடக்குமுறைகள் ஆகியவற்றிற்கு பொறுப்பாகிறது என்றார் ரசல். 1949-இல்…
வருந்துகிறோம்
கோவை கணபதி திராவிடர் கழகத் தோழர் ரா.காமராஜ் (வயது 63) உடல்நலக் குறைவால் நேற்று (17.5.2024) காலமானார் என்பதைத் தெரிவிக்க வருந்துகிறோம். இன்று (18.5.2024) மதியம் 12 மணிக்கு உடல் எரியூட்டப்பட்டது. தோழ ரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
10, 12 ஆம் வகுப்புகளில் தமிழில் நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவ – மாணவிகளுக்குப் பாராட்டு விழா! தமிழ்நாடு அரசு ஏற்பாடு!
சென்னை, மே 18 தமிழ்நாடு அரசு 10, 12 ஆம் வகுப்புகளில் தமிழில் நூறு விழுக்காடு மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்குப் பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய் துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரி வித்திருப்பதாவது:- அரசுப்…
பதிலடிப் பக்கம் : 2024லும் வேதத்திற்கு வக்காலத்தா? ‘தினமணி’க்குப் பதிலடி
(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) மின்சாரம் 8.5.2024 நாளிட்ட ‘தினமணி'யில் ‘வேதங்கள் கற்பிக்கும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் கோதை ஜோதிலட்சுமி என்பவர் நடுப்பக்கக் கட்டுரை ஒன்றைத் தீட்டியுள்ளார். "ஜனநாயக அமைப்பு என்றவுடன் தமிழர்கள்…
மதுரை மாநகரத்தின் மேனாள்
மதுரை மாநகரத்தின் மேனாள் மேயர்செ.இராமச்சந்திரன் அவர்களைச் சந்தித்த போது தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் நலன் குறித்து கேட்டறிந்து விடுதலை ஆண்டு சந்தாவினை தலைமைக்கழக அமைப்பாளர் வே.செல்வம், மாவட்ட செயலாளர் சுரேஷ், நா.முருகேசன் ஆகியோரிடம் வழங்கினார்.
உ.பி.யில் பா.ஜ.க.விற்கு அதிர்ச்சி தந்த ஆர்.எஸ்.எஸ்.
சென்னை, மே 18- உத்தரப் பிரதேசத்தில் இருந்து பாஜகவிற்கு சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் வரத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. 2024 மக்களவைத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்கள் முடிவடைந்த நிலையில், நாடு இப்போது அய்ந்தாவது கட்ட பொதுத் தேர்தலுக்கு தயாராகி…
தமிழ்நாடு பெயிண்டர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினரும்
தமிழ்நாடு பெயிண்டர்கள் சங்க பொதுக்குழு உறுப்பினரும், கிருஷ்ணகிரி மாவட்ட சங்கத்தின் தலைவருமான பூபதி 16.5.2024 அன்று தனது பிறந்த நாளை முன்னிட்டு அங்குள்ள நூலகத்திற்கு ஓராண்டு விடுதலை சந்தாவை மாவட்ட இளைஞரணி தலைவர் சீனிமுத்து இராஜேசனிடம் வழங்கினார்.
இது ஒரு தினமலர் செய்தி பசுவதை செய்பவர்களை தலைகீழாக தொங்க விடுவோம்! அமித்ஷா
சீதாமர்ஹி, மே 18- பீகாரில் மதுபானி மற்றும் சீதா மர்ஹி மக்களவைத் தொகுதிகளில் பா.ஜ., வேட் பாளர்களை ஆதரித்து, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா 16.5.2024 அன்று பிரச்சாரம் செய்தார். இதில் நேபாள எல்லையை ஒட்டி அமைந்துள்ள சீதாமர்ஹி மாவட்டம்,…
23.5.2024 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம்
சென்னை: மாலை 6:30 மணி* இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை-7 * தலைமையுரை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * தொடக்கவுரை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநில தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) தலைப்பு: என்றும் தமிழர்…
