பிரிட்டனில் ஒரு தமிழர் மேயர்
பிரிட்டன் வரலாற்றில் இந்தியாவைச் சேர்ந்த அதுவும் நம் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் முதல் முறையாக மேயராகி இருக்கிறார். அமஸ்பெரி (EMESBURY) நகர மேயர் மோனிகா தேவேந்திரன். இவர்தான் அந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர். ஜனவரியில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெற்ற அயலகத்…
இந்தியாவில் வாழ்ந்துள்ள டைனோசர்கள் அரிய புதைப் படிவம் கண்டுபிடிப்பு!
புதுடில்லி, ஜூன் 4-இந்தியாவின் இமயமலையின் சாரல்களில் 'மமாந்த்' எனப்படும் பெரிய உயிரினம் வாழ்ந்துள்ளது, அதே போல 'ராஜாளி' எனப்படும் சிங்கமும் குதிரையும் கலந்த உயிரினம் வாழ்ந்துள்ளது என்று கூறுகிறார்கள். இந்தியாவில் டைனோசர்களும் வாழந்துள்ளன என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? ஆம்!…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன்-சவுந்தரி நடராசன் பெயர்த்தியும், செஞ்சி ந.கதிரவன்-வெண்ணிலா இளைய மகளுமாகிய க.ஆற்றலரசி 25ஆவது பிறந்த நாள் (4.6.2024) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்துக்கு ரூ.300 நன்கொடை வழங்கப்பட்டது. வாழ்த்துகள். நன்றி.
வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு புது திட்டம் குறை தீர்க்க உதவும் இணையதளம் அறிமுகம்
சென்னை, ஜூன் 4- வங்கிகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சேவை குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வகையிலும், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் ‘பேங்க் கிளினிக்’ என்ற இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 12 பொதுத் துறை மற்றும் 20…
பிற இதழிலிருந்து… தலைவரே! பாதை அமைத்தீர்கள்; பயணத்தைத் தொடர்கிறோம்!
சூன் 3 கலைஞர் நூற்றாண்டு நிறைவு தலைவரென்பார், தத்துவ மேதை என்பார், நடிகர் என்பார், நாடக வேந்தர் என்பார், சொல்லாற்றல் சுவைமிக்க எழுத்தாற்றல் பெற்றார் என்பார், மனிதரென்பார், மாணிக்கமென்பார், மாநிலத்து அமைச்சரென்பார், அன்னையென்பார், அருமொழிக் காவலர் என்பார், அரசியல்வாதி என்பார் -…
பிற இதழிலிருந்து…ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. திடீர் உரசல்கள் ஏன்?
அ.அன்வர் உசேன் இந்திய அரசியல் வரலாற்றிலேயே மிக அதிக நாட்கள் நடந்த 2024 தேர்தல் அட்டவணை பாஜக வுக்கு குறிப்பாக மோடி பிரச்சாரத்துக்கு மிகவும் உதவும் என எதிர்பார்க்கப்பட்டது. 2019 தேர்தல் அட்ட வணை அவ்வாறு மோடி பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. ஆனால்…
பங்குனி உத்திரம் என்ற பெயரால்…
இலங்கையிலிருந்து புகலிடம் தேடிச் சென்று பிரான்சில் வாழும் இலங்கைத் தமிழர்களின் பிள்ளைகள் அந்த நாட்டு குடியுரிமை பெற்று பிரான்ஸ் குடிமக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் பாரீஸ் தலைநகரில் உள்ள பிரதான சாலை ஒன்றில் பங்குனி உத்தரத்தைக் ஆயிரக்கணக்கான தேங்காய்களை உடைத்து…
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களிடம் ரூபாய் 85 லட்சம் அபராதம் வசூல் சென்னை மாநகராட்சி நடவடிக்கை
சென்னை, ஜூன் 4- சென்னை மாநகராட்சியின் அறிவுறுத்தல்களை மீறி சாலையில் மாடுகளை திரிய விட்ட மாட்டின் உரிமையாளர்களிடமிருந்து ரூ.85லட்சம் அபராதம் வசூலிக்கப் பட்டுள்ளதாக மாநகராட்சி அதி காரிகள் தெரிவித்தனர். சென்னையில் நாளுக்கு நாள் மாடுகள் மற்றும் நாய்களின் தொல்லை அதிகரித்து வருகிறது.…
தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஆம் ஆத்மி கோரிக்கை
புதுடில்லி, ஜூன் 4- தேர்லுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. ஆம் ஆத்மி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.அப்போது அவர், "கருத்து கணிப்புகளுக்கு…
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்
முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங் களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும் கலந்து கொள்ளச் செய்வதும் முட்டுக்கட்டையான காரியமேயாகும். 'குடிஅரசு' 15.1.1944
சென்னைக் கடற்கரை சீரமைப்பு
சென்னை, ஜூன் 4- தலைநகர் சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரை இணைக்க ஒரு திட்டம் வர உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சில நிமிடங்களில் மெரினா டூ பெசன்ட் நகர் சென்றடையலாம். சென்னையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு…
காப்பீடு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
1 மணி நேரத்தில் பணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் புதுடில்லி, ஜூன் 4- மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் பணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய…
