தேர்தலுக்குப் பிந்திய கருத்துக் கணிப்புகளுக்கு தடை விதிக்க வேண்டும் ஆம் ஆத்மி கோரிக்கை
புதுடில்லி, ஜூன் 4- தேர்லுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளுக்கு நாடு முழுவதும் தடை விதிக்க வேண்டும் என ஆம் ஆத்மி கோரிக்கை விடுத்துள்ளது. ஆம் ஆத்மி தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் சிங் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார்.அப்போது அவர், "கருத்து கணிப்புகளுக்கு…
முன்னேற்றத்தின் முட்டுக்கட்டைகள்
முன்னேற்றத் தன்மையான விஷயங் களில், மக்களைச் சீர்திருத்தும் விஷயங் களிலும் மொழிப் புலவர்களுக்கும், மதவாதிகளுக்கும் இடம் கொடுப்பதும் கலந்து கொள்ளச் செய்வதும் முட்டுக்கட்டையான காரியமேயாகும். 'குடிஅரசு' 15.1.1944
சென்னைக் கடற்கரை சீரமைப்பு
சென்னை, ஜூன் 4- தலைநகர் சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகரை இணைக்க ஒரு திட்டம் வர உள்ளது. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தால் சில நிமிடங்களில் மெரினா டூ பெசன்ட் நகர் சென்றடையலாம். சென்னையில் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு உள்கட்டமைப்பு…
காப்பீடு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
1 மணி நேரத்தில் பணமில்லா சிகிச்சைக்கு ஒப்புதல் அளிக்கவேண்டும் புதுடில்லி, ஜூன் 4- மருத்துவக் காப்பீடு பெற்ற பயனரிடமிருந்து கோரிக்கை வரப்பெற்ற ஒரு மணி நேரத்துக்குள் மருத்துவமனைகளில் பணமில்லாத சிகிச்சை கிடைப்பதை காப்பீட்டு நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய…
முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாள் தமிழர் தலைவர் தலைமையில் மரியாதை
சென்னை, ஜூன் 3- முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் கலைஞரின் 101ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று (3.6.2024) காலை 10 மணியளவில் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர்…
சிக்கிமில் பிஜேபி பூஜ்யம்
சிக்கிமில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி பூஜ்யம். கடந்த முறை 12 பிஜேபி உறுப்பினர்கள் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க
உத்தரப்பிரதேசம், மணிப்பூரில் நிலநடுக்கம்
கோரக்பூர் ஜூன் 03 உத்தரப் பிரதேசம் மாநிலம் சோன்பத்ரா மாவட்டத்தில் நேற்று (2.6.2024) மாலை 3.49 மணியளவில் லேசான நிலக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.9 ஆகப் பதிவாகியுள்ளது என்று தேசிய புவியியல் ஆய்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. தேசிய…
விடுதலை சந்தா
சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன் (காங்கிரஸ்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து விடுதலை சந்தா தொகையை வழங்கினார். உடன்: புலவர் பா.வீரமணி, பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (சென்னை, 1.6.2024)
விடுதலை சந்தா
கழகப் பொருளாளர் வீ. குமரேசன் ’விடுதலை’ 50 ஆண்டு சந்தாக்களுக்கான தொகை ரூபாய் 1,00,000/-த்தை (ஒரு லட்சம் மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார். (சென்னை, 31.05.2024)
விடுதலை சந்தா
திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ. அருள்மொழி விடுதலை சந்தா தொகை ரூபாய் 50,000/- த்தை (காசோலை) தமிழர் தலைவரிடம் வழங்கி னார். உடன்: பேராசிரியர் சுப. வீரபாண்டியன். (சென்னை, 1.6.2024)
முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு கலைஞரின் பகுத்தறிவுப் பேராயுதம்
1950 களில் அந்த தலைவன் பேசினான் ‘பராசக்தி’ கதாபாத்திரம் குணசேகரனாக... “அம்பாள் எந்தக் காலத்தில் பேசினாள்... அறிவு கெட்டவனே?” என்று. அந்தக் குரலில் இருந்த நியாயம் இன்னும் முழுமை பெறவில்லை... இப்போதும் தொடர்கிறது... ‘ராமர் எந்தக் கல்லூரியில் படித்தார்?” என்ற கேள்வியாக...…
