பெரியார் பெருந்தொண்டர் லட்சுமணன் படத்திறப்பு-நினைவேந்தல்

திருச்சி, ஜூன் 4- திருச்சி, திருவெறும்பூர், எழில்நகரை சேர்ந்தவர் லட்சுமணன். பெல் நிறுவனத்தில் பணியாற்றி பணி ஓய்வு பெற்றவர். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த லட்சுமணன் தான் இறப்பதற்கு முன்னால் தனது குடும்பத்தாரை அழைத்து திராவிடர் கழகத் தோழர்களிடம்…

Viduthalai

கழகத் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

மாவட்ட கழகக் காப்பாளர் அரங்க.பன்னீர்செல்வம் மகன் பண்பாளன் - பொதுக்குழு உறுப்பினர் தாமோதரன் மகள் தமிழ்ச்செல்வி ஆகியோரின் இணையேற்பு அழைப்பிதழை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினர். உடன் குடும்பத்தினர். (2.6.2024, சென்னை). திருத்தணி சட்டமன்ற உறுப்பினரும், திருவள்ளூர் திமுக…

Viduthalai

வாக்கு எண்ணிக்கையில் குறைபாடுகள் ஏற்பட்டால் குடியரசுத் தலைவரும், உச்சநீதிமன்றமும் தலையிட வேண்டும்!

உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் அவசர கடிதம் புதுடில்லி, ஜூன் 4 தற்போதைய ஆளும் ஆட்சி வெற்றி வாய்ப்பை இழக்குமானால் அதிகார மாற்றம் சுமுகமாக இருக்காது என்றும், அரசமைப்புச் சட்டத்திற்கு நெருக்கடி ஏற்படலாம் என்றும் உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதிகள் 7 பேர் குடியரசுத்…

Viduthalai

ரூபாய் 7,755 கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பி வரவில்லை

ரிசர்வ் வங்கி தகவல் புதுடில்லி, ஜூன் 4- கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன. அந்த நோட்டுகளை வங்கிகளில் செலுத்த கால அவகாசம் அளிக்கப்பட்டது. அப்போது, ரூ.3 லட்சத்து 56 ஆயிரம் கோடி மதிப்புள்ள ரூ.2,000…

viduthalai

200 ஆண்டுகால வரலாற்றில் மெக்சிகோவில் முதல் பெண் அதிபர் வெற்றி

மெக்சிகோ சிட்டி ஜூன் 4- மெக்சி கோவின் 200 ஆண்டு கால வரலாற்றில் அந்நாட்டின் முதல் பெண் அதிபராக கிளாடியா ஷீன்பாம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். லத்தீன் அமெரிக்க நாடுகளில் 2ஆவது பெரிய பொருளாதார நாடு மெக்சிகோ. இங்கு தற்போதைய அதிபராக ஆண்ட்ரெஸ் மானுவேல்…

viduthalai

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் சென்னை, ஜூன் 4- முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு, 101ஆம் பிறந்த நாளில் நேற்று (3.6.2024) தி.மு.க. தலைவர் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி யிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, பிறந்தார் - நிறைந்தார் என்ற…

viduthalai

பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ நூலை தமிழர் தலைவர் வெளியிட்டு சிறப்புரையாற்றினார்

முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி சென்னை தெற்கு மாவட்ட திமுக சார்பில் ‘அரசியல் ஆதவனாக வந்த அறிவாலயம்’ என்ற தலைப்பில் நடைபெற்ற வாழ்த்தரங்கம் நிகழ்வில், பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் எழுதிய ‘கலைஞர் காவியம்’ என்று புத்தகத்தை தமிழர் தலைவர் கி.வீரமணி வெளியிட…

viduthalai

இலங்கை வடக்கில் திட்டமிட்டு திணிக்கப்படும் சிங்கள மொழி : அன்னராசா குற்றச்சாட்டு

ராமேசுவரம், ஜூன் 4– மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படு கின்றோம் என இலங்கை வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா தெரிவித்துள்ளார். மொழி குறித்த விடயத்தை கடற்றொழிலாளர்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 2.6.2024 அன்று இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே…

viduthalai

இன்னுமா மாந்திரீகம்? ஊத்துக்கோட்டை அருகே காட்டுக்குள் குழிகள் தோண்டிய ஆசாமிகள்

ஊத்துக்கோட்டை, ஜூன் 4- ஊத்துக்கோட்டை அருகே காட்டுக்குள் குழிகள் தோண்டி அடையாளம் தெரியாத மனிதர்கள் மாந்திரீகம் செய்தனர். நரபலி கொடுக்க திட்டமா? என்ற அச்சத்தில் கிராம மக்கள் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த அல்லிக்குழி மலைத் தொடரை ஒட்டி உள்ளது பிளேஸ்பாளையம்…

viduthalai

வெப்பத்தால் உயிரிழந்த விவரத்தைக்கூட மூடி மறைக்கும் பி.ஜே.பி. ஆளும் மாநிலங்கள்

புதுடில்லி, ஜூன் 4- பருவநிலை மாற்றத்தால் கோடைகாலம் முடிவடைந்த பின்பும் வட மாநிலங்களில் வெயில் மிக அதிக அளவில் தாக்கி வருகிறது. டில்லி, ராஜஸ்தான், பீகார், உத்தரப்பிரதேசம், குஜராத், ஒடிசா, அரியானா, பஞ்சாப், மத்தியப்பிரதேசம், ஜார்க்கண்ட், சண்டிகர், மகாராட்டிரா உள்ளிட்ட மாநிலங்களில்…

viduthalai

22 நாள்கள் இடைவெளியில் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற தாய் மருத்துவ உலகின் அதிசயம்!

மருத்துவ உலகில் பல விநோதமான நிகழ்வுகள் நடக்கின்றன. அந்த வகையில், இங்கிலாந்தைச் சேர்ந்த 22 வயது கெய்லி டாய்ல், 22 நாள்கள் இடைவெளியில் வெவ்வேறு மருத்துவமனைகளில் தன் இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார் அக்டோபர் 2020இல் இப்பெண் ஆரோக்கியமான இரட்டைக் குழந்தைகளைக் கருத்தரித்துள்ளார்.…

viduthalai

அன்பையும் அறிவையும் ஊட்டி வளர்த்த குடும்பம் என்னுடையது

நான் பிறந்தது… வளர்ந்தது… படித்தது எல்லாமே சென்னைதான். அம்மா காயிதேமில்லத் கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். அப்பா தொழிலதிபர். கடின உழைப்பாளி. எனக்கு ஒரு தங்கை. அவரும் நியூசிலாந்து நாட்டில் பல் மருத்துவராக இருக்கிறார். நாங்கள் தாத்தா, பாட்டி அரவணைப்பிற்குள்…

viduthalai