தமிழ்நாடு – புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான சமூகநீதிக்கான சரித்திர நாயகர் நம் முதலமைச்சருக்கு வாழ்த்துகள்!
சர்வாதிகார வெறிக்குப் போடப்பட்டுள்ள அணை முழுமையடைய, முழுக் கவனமும், அரசியல் வியூகமும் அவசியத் தேவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை தமிழ்நாடு மற்றும் புதுவை உள்ளிட்ட 40 இடங்களிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி! இந்த ‘இனியவை நாற்பது’க்குக் காரணமான…
கருத்துக்கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியான தாக்குதலை பா.ஜ.க. தொடுத்தது!
அரசமைப்புச் சட்டத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்களுடைய தீர்ப்பு! இதுதான் இந்தியா கூட்டணியின் வெற்றி! தி.மு.க. தலைவரும் – முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பேட்டி சென்னை, ஜூன் 5 கருத்துக் கணிப்பு என்ற…
ரூ. 4 கோடி பறிமுதல் செய்திருப்பது எப்படி சட்ட விரோத வழக்கு ஆகும்? பாஜக நிர்வாகிக்கு நீதிமன்றம் கேள்வி
சென்னை, ஜூன் 5 - தேர்தலின் போது, தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக பதியப்பட்ட வழக் கை எப்படி சட்டவிரோத வழக்கு என கூற முடியும்? என்று தமிழ்நாடு பாஜக அமைப்புச் செய…
சென்னையை நோக்கி தொழிற்சாலைகள்!
சென்னை, ஜூன் 5- டாடா நிறுவனம் தமிழ்நாட்டை அதன் மின்சார கார்கள் மற்றும் மற்ற உயர் ரக கார்களின் தலைமையிடமாக மாற்ற முடிவு செய்துள்ளது. அதாவது லேண்ட் ரோவர், ஜாகுவார் போன்ற உயர் ரக கார்கள் மற்றும் மின்சார கார்களை மொத்தமாக…
2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: இந்தியா கூட்டணி – பா.ஜ.க. கூட்டணியிடையே கடும் போட்டி!
தமிழ்நாட்டில் 40–க்கு 40 இடங்களிலும் இந்தியா கூட்டணி முன்னிலை! பா.ஜ.க.வுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லை! புதுடில்லி, ஜூன் 4- 18ஆவது நாடாளுமன்ற மக்கள வைக்கான பொதுத்தேர்தல் ஏப்ரல் 19இல் முதல் கட்டமாகத் தொடங்கி, கடந்த ஒன்றாம் தேதி வரை மொத்தமுள்ள 543 தொகுதிகளில்…
தமிழுக்கு ‘‘செம்மொழி” தகுதியைப் பெற்றுத் தந்தவர் – பெண்களுக்குச் சொத்துரிமை சட்டம் கொண்டு வந்தவர் ‘‘மானமிகு சுயமரியாதைக்காரரான’’ கலைஞரே!
தியானம் வேண்டுமா - திராவிடம் வேண்டுமா? நமக்குத் தமிழ்நாடும் வேண்டும் - திராவிடமும் வேண்டும்! கலைஞர் ஒரு நூற்றாண்டல்ல - பல நூற்றாண்டும் அவரின் தொண்டும், புகழும் நிலைக்கும்! கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை சென்னை,…
6.6.2024 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் நடத்தும் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா - சிறப்புப் பட்டிமன்றம் சென்னை: மாலை 6 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை l தலைமை: தஞ்சை கூத்தரசன் (மாநில இலக்கிய…
கழகத் துணைத் தலைவரிடம் சந்தா வழங்கல்
மேனாள் நெல்லை மாவட்ட தலைவர் சிவனணைந்த பெருமாள் - இராசம்மாள் குடும்பத்தின் மூன்றாம் தலைமுறை வாரிசும், நெடுஞ்சாலைத்துறை மேனாள் தலைமைப் பொறியாளர் மனோகரன் அவர்களது தம்பி மாநில ப.க. அமைப்பாளர் சி. மகேந்திரன்-வெண்ணிலா இணையரது மகளுமான டாக்டர் வெ.ம.கயல் (BDS) தன்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.6.2024 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேர்தல் முடிவுகளுக்கு பிந்தைய சூழலில் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உயர் அமைப்புகள் கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என ஓய்வு பெற்ற நீதிபதிகள், குடியரசுத் தலைவர், உச்சநீதிமன்ற நீதிபதி, தலைமை தேர்தல் ஆணையருக்கு கடிதம். டெக்கான் கிரானிக்கல்,…
பெரியார் விடுக்கும் வினா! (1335)
நமக்கு வேண்டுவது எல்லாம் கட்டுப்பாடும், ஒற்றுமை உணர்ச்சியும்தான். நமது குறையை நீக்கிக் கொள்ள அதிகாரம் வேண்டுமென்பதோ, பலாத்காரம் வேண்டுமென்பதோ அவசியமா? நமக்கு மாறுபட்ட கருத்துடையோரும் நம்மிடம் பரிதாபம் கொள்ளும் முறையில் நமது சொல்லும் செயலும் இருந்தால் மேற்சொன்னவைக்கு என்ன அவசியம் இருக்க…
காரைக்குடி ப.சுந்தரம் மறைவு: கழகத்தின் சார்பில் மரியாதை
காரைக்குடி, ஜூன் 4- காரைக்குடி கழக மாவட்ட ப.க. தலைவர் ப.சுந்தரம் கடந்த 28.5.2024 அன்று மறைவுற்றார். அவரது இறுதி நிகழ்வுகள் 29.5.2024 அன்று இல்லத்தில் நடைபெற்றது. காரைக்குடி கழக மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, காரைக்குடி கழக மாவட்ட தலைவர் கு.வைகறை,…
நன்கொடை
* தந்தை பெரியார் அவர்களின் கொள்கைகளிலிருந்து இம்மியளவும் மாறாமல், தன் குடும்பத்தினர் அனைவரையும் தடம் மாறாமல் நடைபோட வைத்து தாம் வாழ்ந்த காலம் வரை கட்டுப்பாட்டுடன் கழகத்திற்காக தன்னை முழுமையாக ஒப்படைத்துக் கொண்ட பெரியார் பேருரையாளர் பகுத்தறிவுப் பேராசிரியர் இறையனார் அவர்களின்…
