1 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் நாளை வழங்கப்படும் – பள்ளி கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, ஜூன் 9 1 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு நாளை பாடப்புத்தகம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: 2024-2025ஆம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும்…
அரசு கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நாளை தொடக்கம்
சென்னை, ஜூன் 9 கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் கலை- அறிவியல் கல்லூரிகளில் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு நாளை 10.6.2024 அன்று முதல் தொடங்கவுள்ளது. தமிழ்நாடு உயா்கல்வித் துறையின் கல்லூரி கல்வி இயக்ககத்தின்…
பல பிரிவுகளாக உடைந்த அதிமுகவை ஒருங்கிணைக்க குழு அமைப்பு
சென்னை, ஜூன் 9 அனைத்துத் தலைவர்களிடமும் பேசி ஒருமித்த கருத்துடன் கட்சியை ஒருங்கிணைப்ப தற்காக அதிமுக ஒருங்கிணைப்புக் குழுவை அமைத்தி ருப்பதாக மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிசாமி, மேனாள் சட்டமன்ற உறுப்பினர் நேற்று (8.6.2024) ஜே.சி.டி.பிரபாகர், ஓபிஎஸ் அணியின் முன்னாள் கொள்கைப்…
கொடிது… கொடிது… இளமையில் வறுமை! 100 நாடுகளில் தீவிரமான வறுமையின் பிடியில் 44 கோடி குழந்தைகள்
நியூயார்க், ஜூன் 9- உலகம் முழுவதும் 5 வயதிற்குட்பட்ட நான் கில் ஒரு குழந்தை “கடுமையான” உணவு வறுமையில் வாழ்கின்றது என அய்.நா. குழந்தைகள் நிதியம் தெரிவித்துள்ளது. போதிய அளவு சத்தான உணவுகள் கிடைக்கா மல் உயிர் பிழைத்து மோசமான சூழலில்…
மருந்தாளுநர் பணியிடம் 15 நாட்களில் நிரப்பப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
மேட்டுப்பாளையம், ஜூன் 9 தமிழ்நாட்டில் காலியாக உள்ள 923 மருந்தாளுநர் பணியிடங்கள் 15 நாளில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் புதிய கட்டடங்கள், செவிலியர் குடியிருப்புளை நேற்று (8.6.2024) மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து…
காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் 182 மனுக்களுக்கு உடனடி நடவடிக்கை – டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு
சென்னை, ஜூன் 9 காவலர்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாமில், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடமிருந்து 182 குறை தீர்மனுக்களை பெற்று உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல் அதிகாரிகளுக்கு தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார். தமிழ்நாடு காவல்துறை…
ஒரேமுறை ரேஷன் கடைக்கு வந்து அனைத்து பொருட்களையும் பெற்று செல்ல நடவடிக்கை அமைச்சர் அர. சக்கரபாணி தகவல்
சென்னை, ஜூன் 9 சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை யில் கூட்டுறவு, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறைத் தலைமை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நேற்று (8.6.2024) நடந்தது. இக்கூட்டத்தில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். கே.கோபால், முதன்மைச் செயலாளர்…
அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சென்னை, ஜூன் 9 தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டு நெறி முறைகளை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசின் சுகாதாரத் துறைச் செயலர் ககன்தீப் சிங் பேடி வெளியிட்டுள்ள…
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 221 சட்டமன்ற தொகுதிகளில் திமுக கூட்டணி முதலிடம்
சென்னை, ஜூன் 9 தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி 221 சட்டமன்ற தொகுதிகளில் அதிக வாக்குகளை பெற்றுள்ளது. அதிமுகவுக்கு செல்வாக்கு உள்ளதாக கருதப்படும் மேற்கு மண்டல சட்டமன்ற தொகுதிகளில் திமுக அதிக வாக்குகளை பெற்றுள்ளதன்…
இது அல்லவோ மனித நேயம்!
விபத்தில் உயிரிழந்த தாயின் உடல் உறுப்புகளை கொடையாக தந்த மகன் தாம்பரம், ஜூன் 9 பெருங்களத்துாரில், மூளைச் சாவு அடைந்த தாயின் சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் ஆகியவற்றை, அவரது மகன் தொகையாக வழங்கினார். தாம்பரத்தை அடுத்த புது பெருங்களத்தூர், எல்லையம்மன் கோவில்…
‘விடுதலை 90’ ஆம் ஆண்டு தொடக்க விழா – சந்தா வழங்கும் விழா!
வணிக ஏடுகள் மக்களின் பின்னால் செல்லும்; கொள்கை ஏடுகள் மக்களை வழிநடத்திச் செல்லும்! வணிக ஏடுகள் குப்பைக்குப் போகும்; கொள்கை ஏடுகள் வரலாற்றில் என்றைக்கும் நின்று நிலைத்திருக்கும்! ‘விடுதலை' சந்தா வழங்கும் விழாவில், தந்தை பெரியாரின் கருத்தை எடுத்துக்காட்டி பேராசிரியர் சுப.வீரபாண்டியன்…
சொல்கிறார்கள்….
அவர்கள் சென்றால் நாடாளுமன்றம் நாம் சென்றால் கேண்டீனா? (40 தொகுதிகளில் வெற்றி பெற்றும் தமிழ்நாட்டு எம்.பி. களால் எதுவும் செய்ய முடியாது, நாடாளுமன்றக் கேண்டீனுக்குத்தான் செல்ல வேண்டும் என்று சிலர் சொல்வதற்குப் பதில்) உயர்ஜாதியினரான அவர்கள் சென்றால் நாடாளுமன்றம்! நாம் சென்றால்…
