கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.6.2024
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: ➡நீட் தேர்வு மதிப்பெண் குளறுபடி குறித்து மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மதிப் பெண்களை ஆய்வு செய்ய மேனாள் யுபிஎஸ்சி தலைவர் தலைமையிலான 4 பேர் கொண்ட குழுவை ஒன்றிய கல்வி அமைச்சகம் அமைத்துள்ளது. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: ➡…
பெரியார் விடுக்கும் வினா! (1340)
மனிதத் தன்மையோட சிந்திக்கின்ற ஒருவன், ஒழுக்கம் தவிர்த்து தனக்குத் துன்பம் ஏற்படுத்திக் கொள்வதோடு, அன்னியனுக்கும் துன்பம் நேர்கின்ற வகையில் நடந்த கொள்வானா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’
சேலம் மாவட்ட, சேலம் மாநகர கழக கலந்துரையாடல் கூட்டம்!
சேலம், ஜூன் 9- சேலம் மாவட்ட, மாநகர திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் ,சேலம் மாநகர் திராவிடர் கழகத் தலைவர் அரங்க இளவரசன் இல்லத்தில் 8.6.2024 அன்று காலை 11 மணிக்கு, நடைபெற்றது. தலைமை கழக அமைப்பாளர் கா. நா.பாலு தலைமை…
40-க்கும் 40 வெற்றி: கோவையில் வரும் 14ஆம் தேதி முப்பெரும் விழா – திமுக கூட்டத்தில் முடிவு
சென்னை, ஜூன் 9- முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப் பினர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் 5 தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நடந்து முடிந்த மக் களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 292 தொகுதிகளை கைப்பற்றி…
பிஜேபியுடன் இனி கூட்டணியே கிடையாது – எடப்பாடி பழனிசாமி திட்டவட்டம்
சேலம், ஜூன் 9- நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக கடும் தோல்வியை தழுவியது விவாதமாக மாறியிருக்கும் நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணியா என்ற கேள்விக்கு, "2026 தேர்லிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை" என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி…
மறைவு
பெரியார் பெருந்தொண்டர் செஞ்சி நகர கழகத் தலைவர் சு.அண்ணாமலை (வயது 94) இன்று (9.6.2024) காலை மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். மாலை 5 மணிக்கு ஆத்திப்பட்டு கிராமத்தில் இறுதி நிகழ்வு நடை பெறுகிறது.
விடுதலை அரையாண்டு சந்தா
செங்கல்பட்டு, அலமேலுமங்காபுரம் ம.நரசிம்மன் விடுதலை அரையாண்டு சந்தா தொகை ரூ.1000த்தை கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார். (08.06.2024)
பெரியார் – அம்பேத்கர் படிப்பு வட்டம் -அமெரிக்கா சார்பில் தலைவர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா!
வாசிங்டன், ஜூன் 8- முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி அமெரிக்கா பெரியார் - அம்பேத்கர் படிப்பு வட்டம் சார்பில் இணைய வழி கருத்தரங்கம் 3. 6 .2024 அன்று இரவு 9 மணிக்கு எக்ஸ் தளம்…
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை நேற்று (8.6.2024) அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான எம்.எச்.ஜவாஹிருல்லா, பொதுச் செயலாளரும் சட்டமன்ற…
சமூக மாற்றம் இளைஞர்களின் வேகத்தில் விவேகம் வேண்டும் – தந்தை பெரியார்
நாட்டில் எந்தச் சீர்திருத்தம் நடைபெற வேண்டுமானாலும், அவை வாலிபர்களா லேயேதான் முடியுமென்று யாரும் சொல்லுவது வழக்கம். இம்முடிவு இன்று உலகில் சகலரும் அபிப்பிராய பேதமின்றி ஒப்புக்கொண்ட முடிவுமாகும். இது வெறும் வார்த்தை களல்ல. இதில் உண்மையில்லாமலுமில்லை. ஏனெனில், வாலிபர்களினுள்ளம் களங்கமற்றது. உலகப்பற்று,…
இப்படியும் நடக்குமா?
கருஞ்சட்டை கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தில் மோடி என்.டி.ஏ. கூட்டணியின் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட்ட பிறகு தனக்கு ஆதரவு அளிக்கும் கூட்டணிக் கட்சியினரின் பட்டியலை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முருமுவைச் சந்திக்கச் சென்றார். அவரை வாழ்த்திய குடியரசுத் தலைவர் நெய் சர்க்கரையை…
