கலவரம் செய்தால்தான் பா.ஜ.க. தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியுமாம்!
நெல்லை தொகுதியில் நயினார் நாகேந்திரன் கொடுத்த பணத்தை முறையாக விநியோகிக்காததே தோல்விக்கு காரணம் நயினார் நாகேந்திரன் உறவினர்கள், பா.ஜ.க.வினரை மதிக்கவில்லை என்றும் பா.ஜ.க. மாவட்ட தலைவர் குற்றச்சாட்டு - இந்து மக்கள் கட்சியின் மாநில துணை செயலாளர் உடையார் மற்றும் நெல்லை…
தேர்தலின்போது கண்ணியமற்றவைகளை – தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பொய்களைக் கூறக்கூடாது ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் எச்சரிக்கை!
* ஆர்.எஸ்.எஸ். – ஆளும் பி.ஜே.பி.க்கு இடையில் மோதலா? * மணிப்பூர் பற்றி எரிகிறது – நடவடிக்கை எடுக்காதது ஏன்? மும்பை, ஜூன் 11 மணிப்பூர் இன்றுவரை பற்றி எரிந்துகொண்டிருக்கிறது. அங்குள்ள மக்கள் அமைதியைத் தேடுகின்றனர். அங்கு அமைதியை ஏற்படுத்தப்போவது எப்போது?…
நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கருக்கு ஒரு நீதி,வெயிலிலும் மழையிலும் அலைந்த தமிழிசைக்கு வேறொரு நீதியா?
காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சமூக நீதி கேள்வி சென்னை, ஜூன் 11- நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கருக்கு ஒரு நீதி,தமிழிசை சவுந்தரராஜனுக்கு வேறு ஒரு நீதி என்றும், வெயிலிலும்,மழையிலும் அலைந்த தமிழிசையை பா.ஜனதா கைவிட்டு விட்டது என்றும் செல்வப் பெருந்தகை கூறியுள்ளார்.…
பழங்குடியின இளைஞர்களை தொழில் முகவர்களாக உயர்த்துவதில் தனி கவனம் -தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூன் 11- தமிழக பழங்குடியின இளைஞர்கள் தொழில் முகவர்களாக உயர்ந்து சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது; "தமிழ்நாடு முதலமைச் சர் மு.க.ஸ்டாலினின் திரா விட மாடல் அரசு 2021ஆம்…
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து வாழ்த்து
நாடாளுமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி 40-க்கு 40 தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி பெற்றதையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 8.5.2024 அன்று அண்ணா அறிவாலயத்தில், மனிதநேய ஜனநாயகக் கட்சி மாநிலத் தலைவர் தமீமுன் அன்சாரி மற்றும் நிர்வாகிகள் சந்தித்து…
ஒரே தீர்வு ‘நீட்’டை ஒழிப்பதே!
‘‘நீட் வினாத்தாள் கசிவு – 23 லட்சம் மாணவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் கனவுகளை ஏமாற்றும் செயல்’’ என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கடந்த மே மாதம் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில், ராஜஸ்தான்…
‘நீட்’ முறைகேடு பற்றி விசாரணை தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
புதுடில்லி, ஜூன் 10- நீட் நுழைவுத் தேர்வு முறைகேடு புகார்தொடர்பாக விசாரிக்க 4 உறுப்பினர் கொண்ட விசாரணைக்குழுவை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. 2024-2025 கல்வியாண்டுக் கான இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் இதில்…
மூன்றே நாளில் 31 லட்சம் கோடி சூறை: பங்கு சந்தை: பின்னணி என்ன?
‘‘தூணிலும் இருப்பார், துரும்பிலும் இருப்பார்’’ என்று கடவுளர்களைச் சொல்வார்கள். ஆனால், பணமதிப்பை நீக்கியதிலும் ஊழல், பங்குச் சந்தையிலும் ஊழல் என்ற செய்தி, பாஜக ஆட்சியில் அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருப்பது ஊழல்தான் என்பதை பட்டவர்த்தன மாக்கியிருக்கிறது. இதில் கூடவா ஊழல் செய்ய முடியும்…
ஒன்றிய அமைச்சர்கள் பட்டியல்
கேபினட் அமைச்சர்கள்: ராஜ்நாத் சிங் (பாஜக) அமித் ஷா (பாஜக) நிதின் கட்கரி (பாஜக) ஜெ.பி.நட்டா (பாஜக) சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) நிர்மலா சீதாராமன் (பாஜக) எஸ்.ஜெய்சங்கர் (பாஜக) மனோகர் லால் கட்டர் (பாஜக) எச்.டி.குமாரசாமி (மஜத) பியூஷ் கோயல்…
தந்தை பெரியார் அறிவுரை
மாறுதல் இயற்கை உலக இயற்கை மாறுபாட்டைக் கொண்டதாகும். மாறுபாட்டிற்கு அடிமைப்படாதது எதுவுமே இல்லை எனலாம். ‘குடிஅரசு’ 15.1.1944
பெரியார் பன்னாட்டமைப்பு நடத்திய முத்தமிழறிஞர்
கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா நியூஜெர்சி, ஜூன் 10 அமெரிக்கா நியுஜெர்சி மாநிலத்தில் கலைஞர் அறக்கட்டளை - அமெரிக்கா, பெரியார் பன்னாட்டு அமைப்புகளின் சார்பில் தமிழினத் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு, 101ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தமிழ்நாட்டில்…
கழக சொற்பொழிவாளர் யாழ்திலீபன் இல்ல மணவிழா
கழகச் சொற்பொழிவாளரும், சிதம்பரம் மாவட்ட கழக இணைச் செயலாளருமான யாழ்திலீபன் – இளமதி இணையரின் மகன் யாழ்வீரமணி மற்றும் பெ. தமிழ்செல்வம் – தனலட்சுமி இணையரின் மகள் த.ரஞ்சிதா ஆகியோரின் வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் ஆசிரியர்…
