மறைவு

நாமக்கல் பாவேந்தர் இலக்கியப் பேரவை நிறுவனர், பணி நிறைவுற்ற தலைமை ஆசிரியர் ப.சுப்பண்ணன் 95ஆவது வயதில் 10.6.2024 அன்று மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவரது உடல் எவ்வித மூடச்சடங்குகளுமின்றி அடக்கம் செய்யப்பட்டது. கழக ஆர்ப்பாட்டங்களிலும் பொதுக்கூட்டங்களிலும் கலந்துகொண்டு உரையாற்றுபவர். இறுதி…

Viduthalai

தலையாமங்கலம் குடும்ப விழா

ஒரத்தநாடு, ஜூன்.11- ஒரத்தநாடு வடக்கு ஒன்றிய கழக தலைவர் தலையாமங்கலம் இரா.துரைராசு அவர்களின் 60-ஆம் ஆண்டு பிறந்தநா ளில் அவருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தார். தலையாமங்கலம் இரா. துரைராசுவின் 60ஆம் ஆண்டு பிறந்தநாள், இரா.துரைராசு-மாதவி ஆகியோரின் 33ஆம்…

Viduthalai

பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவையில் துறைகள் ஒதுக்கீடு!

புதுடில்லி, ஜூன் 11- பிர­த­மர் நரேந்­திர மோடி தலை­மை­யி­லான ஒன்­றிய அமைச்­ச­ர­வை­யில் இலா­காக்­கள் ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு இருக்­கின்­றன. நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றத் தேர்­த­லில் தனிப்பெரும்பான்மையை பெறா­விட்­டா­லும், கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் தய­வில் ஒன்­றியத்­தில் பா.ஜ.க. ஆட்­சி­ய­மைத்­துள்­ளது. இத­னி­டையே, 9.6.2024 அன்று டில்­லி­யில் நடந்த…

viduthalai

விடுதலை சந்தா

பொறியாளர் கரிகாலன் விடுதலை சந்தாவை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (திருவாருர், 10.6.2024) கடவாசல் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மயிலாடுதுறை மாவட்டக் கழகத் தலைவர் குணசேகரன், சந்திரன் மற்றும் தோழர்கள் வரவேற்பு. (10.6.2024) தமிழர் தலைவர் தலைமையில் நடைபெறவுள்ள திராவிடர் கழக…

Viduthalai

செய்திச் சுருக்கம்

புதுமை முயற்சி கொழுப்புச் சத்து நிறைந்த பால் உற்பத்தியை அதிகரிக்க, புதுமை முயற்சி திட்டத்தின் கீழ் 2000 எருமைக் கன்றுகளை ஆவின் நிறுவனம் தத்தெடுத்துள்ளதாக அதிகாரிகள் தகவல். நியமனம் தமிழ்நாடு மக்கள் நீதிமன்றத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ராஜாராமை…

viduthalai

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டும் பணி முறையாக தொடங்கப்படவில்லை அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

சென்னை, ஜூன் 11- மதுரை எய்ம்ஸ் மருத்துவ மனை கட்டும் பணிகள் இன்னமும் கூட முறை யாக தொடங்கப்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை சைதாப்பேட்டை மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு ஆதார் பதிவு, விலையில்லா பாடப்புத்தகங்கள்,…

viduthalai

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வர் நல வாரியத் தலைவருமான நாகை கவுதமன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார்

நாகை மாவட்ட தி.மு.க. செயலாளரும், மீன்வர் நல வாரியத் தலைவருமான நாகை கவுதமன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றார். மாவட்டத் தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், செயலாளர் புபேஸ்குப்தா, அருண்காந்தி மற்றும் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர்…

Viduthalai

பழனி கோயில் உண்டியல் காணிக்கையை திருடிய பேராசிரியை கைது

பழனி, ஜூன் 11- பழனி முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று (10.6.2024) நடைபெற்றது. மலைக்கோவில் மண்டபத்தில் நடந்த பணியில் வங்கி அலுவலர்கள், பழனியாண்டவர் கலைக்கல்லூரி பணியாளர்கள், மாணவ-மாணவிகள் என 100-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும்…

Viduthalai

பள்ளிகளில் அஞ்சல் சேமிப்பு கணக்கு ஆதார் பதிவு உள்ளிட்ட மாணவர்கள் பயன் பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறை திட்டம்

சென்னை, ஜூன் 11- “சட்டப்பேரவை கூட்டத் தொடரின்போது மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளிக் கல்வித் துறையில் ஏராளமான புதிய அறிவிப்புகள் வர இருக்கின்றன” என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறினார். பள்ளிக் கல்வித் துறை சார்பில்…

Viduthalai

தமிழ்நாட்டில் அனைத்து பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தகவல்

பெரம்பலூர், ஜூன் 11- படிக்கட்டு பயணத்தை தடுக்கும் நோக்கில் அனைத்து அரசுப் பேருந்துகளிலும் தானியங்கி கதவுகள் பொருத்தப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். பெரம்பலூரில் அமைச்சர் எஸ்.‌எஸ்‌.சிவசங்கர் செய்தியாளர்களிடம் கூறியது: புதிதாக இலவச பேருந்து பயண அட்டை வழங்கும்…

viduthalai

எம்பிபிஎஸ் – பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலை

சென்னை, ஜூன் 11 ஒன்றிய அரசு அறிவித்த பிறகுதான் பொது மருத்துவம், பல் மருத்துவம் படிப்புகளுக்கு விண்ணப்ப விநியோகம் தொடங்கும் என்று மருத்துவக் கல்வி ஆராய்ச்சி இயக்குநரகம் தெரிவித்துள்ளது. நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலை பல்கலைக்கழகங்கள், ஒன்றிய…

Viduthalai

நீட் தேர்வில் கருணை மதிப்பெண்ணா?

உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு புதுடில்லி. ஜூன் 11- நீட் தேர்வில் 1,563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் அளித்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். மறுதேர்வு நடத்த கோரிக்கை மருத்துவ படிப்புகளில் சேருவதற்கான நீட் தேர்வின் முடிவுகள் கடந்த…

Viduthalai