தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் வலியுறுத்தல்!!
தேர்தலில் வாக்குச் சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்று ஆந்திர மேனாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் தெரிவித்துள்ளார். ஜனநாயகத்தில் மேம்பட்ட நாடுகளில் வாக்குச்சீட்டு முறையே உள்ளது என்றும் வாக்கு இயந்திரங்கள் இல்லை என்றும் குறிப்பிட்ட ஜெகன், நமது ஜனநாயகத்தின் உண்மையான உணர்வை…
‘‘ஊசிமிளகாய்’’ : மூடநம்பிக்கையால் நடந்த கொடூரக் கொலை – தொடரலாமா?
கங்கை கொண்ட சோழபுரம், ஜெயங்கொண்ட சோழபுரம் இடையில் உள்பகுதியில் உள்ள ஒரு கிராமம் உட்கோட்டை என்பது. அதில் ஒரு குடும்பத்தில் உள்ள 54 வயதான ஒருவர் – 'தாத்தாவாகி' இரண்டு பேரப் பிள்ளைகளோடு மகிழவேண்டிய வயது முதிர்ந்த பருவத்தில். ஜோதிடம் மற்றும்…
பழனி ஒன்றியம் சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம்
பழனி, ஜூன் 18- பழனி கழக மாவட்டம் பழனி ஒன்றிய கழகம் சார்பில் பாலசமுத்திரம் பேரூராட்சி கலையரங்கில் 16.6.2024 அன்று மாலை 7 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு - குடிஅரசு இதழ் நூற்றாண்டு - கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா…
கவிஞருக்கு, ஆசிரியர் வாழ்த்து!
திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் ‘விடுதலை'யின் பொறுப்பாசிரியர் கவிஞர் கலி.பூங்குன்றன் பெரியார் திடலில் நேரிடையாக தொண்டாற்றத் தொடங்கி 50 ஆண்டுகள் (17.6.1974 - 17.6.2024) நிறைவடைந்ததையொட்டி, கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள், கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களுக்குப்…
“நீட்” ஆர்ப்பாட்டம் – விளக்கப் பரப்புரை
“நீட்"டை நீக்கக் கோரி நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பான தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிக்கை இடம் பெற்றுள்ள புத்தகத்தை சென்னை எழும்பூர் அன்னை மணியம்மையார் சிலை அருகில் வடசென்னை மாவட்ட செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன் தலைமையில், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தினர் பொதுமக்களிடம்…
மூடநம்பிக்கையின் விளைவு மனிதர்களை மனிதர்களே அடித்து கொன்று சாப்பிடும் குரூரம்
பாப்புலா நியூகினி, ஜூன் 18- மனிதன் முதலில் ஒரு பழமையான மனிதனாக இருந்தான், அவன் வாழும் முறையும், உண்ணும் முறையும் அறியாதவன் . இப்போது உலகம் நவீனமாகிவிட்டது. இன்றைய காலக்கட்டத் தில் மக்கள் வாழ்வதற் கான வழியைக் கற்றுக் கொண்டுள்ளனர். இருப்பினும்,…
மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வெளிப்படைத்தன்மை இல்லையேல் ஒழித்து விடுங்கள்! தேர்தல் ஆணையத்திற்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்
புதுடில்லி, ஜூன் 18- மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யுங்கள் அல்லது அவற்றை ஒழித்து விடுங்கள் என தேர்தல் ஆணையத்தை ராகுல் காந்தி கேட்டுக்கொண்டுள்ளார். மும்பை வட மேற்கு நாடாளுமன்ற தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரம், அந்த தொகு தியில்…
மாண்பமை தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் அவர்களின் மேலான கவனத்திற்கும் – உரிய நடவடிக்கைக்கும்! கழகத் தலைவர் ஆசிரியர் வேண்டுகோள்!
கடந்த 01.06.2023 ஆம் தேசிய தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் அறிவிப்பு எண்: 12/2023 இன் படி தமிழ்நாட்டில் உள்ள 245 சிவில் நீதிபதி காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு 19.08.2023இல் முதல் நிலைத் தேர்வும், 04.11.2023 மற்றும் 05.11.2023…
சென்னை ஆர்ப்பாட்டத்துக்கு திருவாரூரிலிருந்து…
இன்று (18.6.2024) நடைபெறும் நீட் தேர்வு ஆர்ப்பாட்டத்திற்கு திருவாரூர் மாவட்டத்தில் இருந்து 25 தோழர்கள் மாநில இளைஞரணி துணை செயலாளர் அ.ஜெ.உமாநாத் தலைமையில் பெரியார் திடல் நோக்கி திருவாரூரில் இருந்து ரயிலில் புறப்பட்டு சென்னை வந்தனர்
உணவிலும் மதமா?
ஏர் இந்தியா விமான நிறுவனம் தங்களது விமானத்தில் பயணம் செய்யும் பயணிகளுக்காக உணவு அட்டவணை ஒன்றை இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது. அதில், ஹிந்து மீல்ஸ், முசல்மான் மீல்ஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுவாக, குழந்தைகளுக்கான, கருவுற்ற பெண்மணிகளுக்கான, முதியவர்களுக்கான, இறைச்சி மற்றும் தாவரக்…
மின்னணு வாக்கு இயந்திரங்களை ஹேக் செய்யலாம் எலான் மஸ்க் கருத்தை வரவேற்று ராகுல் பதிவு
புதுடில்லி, ஜூன் 17- மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஒரு “கருப்பு பெட்டி” என்றும், இந்திய தேர்தல் நடைமுறைகள் மீது பெரும் சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவும் காங்கிரஸ் முன்னணித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்துமுடிந்த மும்பை வடமேற்கு தொகுதி மக்களவைத் தேர்தலில்ஏக்நாத்…
