பயிற்சி பெறும் பெண் மருத்துவர்களுக்கும் பிரசவ விடுமுறை மதுரை உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை, ஜூன் 29- பயிற்சி பெண் மருத்துவர்களும் பிரசவ விடுமுறையை பெற தகுதியானவர்கள் என மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. கடலூர் மாவட்டம் திட்டக்குடி பகுதியை சேர்ந்த கிருத்திகா, மதுரை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில் கூறியிருந்ததாவது:- தஞ்சாவூர்…

Viduthalai

பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கை பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 14ஆம் தேதி தொடங்குகிறது தரவரிசைப் பட்டியலில் 144 மாணவர்கள் சாதனை

சென்னை, ஜூன் 29- பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப் பட்டுள்ளது. அதில், அரசுப் பள்ளி மாணவர்கள் 4 பேர் உட்பட மொத்தம் 144 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். பொதுப் பிரிவினருக்கான…

Viduthalai

தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சிதான் அமித்ஷா கருத்தால் அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணியில் சலசலப்பு

சென்னை, ஜூன் 29- சட்டப் பேரவை தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணியும் உறுதியாகிவிட்டது. இதற்கிடையில் அதிமுக தலைமையின் கீழ் கூட்டணி ஆட்சி என பாஜகவினர் கூறி வருகிறார்கள். ஆனால், அதிமுகவினரோ தேர்தல் கூட்டணி மட்டும் தான். கூட்டணி ஆட்சியெல்லாம் கிடையாது என கூறுகின்றனர்…

Viduthalai

அறிவியல் துறையில் புது மாற்றம் இரண்டு ஆண் எலிகளைக் கொண்டு இனப்பெருக்கம் சீனா செய்த புதிய சாதனை!

பெய்ஜிங், ஜூன் 29- இரண்டு ஆண் எலிகளை கொண்டு புதியதாக ஒரு எலி குட்டியை சீன விஞ்ஞானிகள் உருவாக்கியிருக்கின்றனர். இதற்கு முன்னர் இதை பல்வேறு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் முயன்று பார்த்திருக்கிறார்கள். ஆனால், குட்டிகள் உருவாக்கப்பட்டாலும் அவை ஆரோக்கியமாக இல்லை. சீன…

Viduthalai

இந்தியாவில் எப்போது? தேர்தல் முறைகேடு செய்து தொடர்ந்து பிரதமரை வெற்றி பெறச்செய்த தேர்தல் ஆணையர் டாக்காவில் கைது!

டாக்கா, ஜூன் 29-  "வங்க தேசத்தின் மேனாள் தேர்தல் ஆணையர் ஷேக் ஹசீனா வெற்றி பெற வைப்பதற்காக தேர்தலில் முறைகேடு செய்தது கண்டறியப் பட்டதால் அவர் வங்கதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். ஷேக் ஹசீனா ஜூன் 1996 முதல் ஜூலை…

Viduthalai

கோயில் விழாக்களில் முதல் மரியாதை நடைமுறை சமத்துவத்திற்கு எதிரானது உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை, ஜூன் 29- ஈரோடு மாவட்டம், பர்கூர் கிராமத்தில் உள்ள பந்தீஸ்வரர் கோவில் மகா பெரிய குண்டம் விழாவில், முதல் மரியாதை வழங்க கோரி, தேவராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, இருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “கோவில்…

Viduthalai

பெரியார் மருந்தியல் கல்லூரியில் பன்னாட்டுப் போதைப்பொருள் ஒழிப்பு நாள் கருத்தரங்கம் மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி

திருச்சி, ஜூன் 29- பன்னாட்டு போதைப்பொருள் ஒழிப்பு நாளான 26.06.2025 அன்று காலை 11 மணியளவில் விழிப்புணர்வு கருத்தரங்கம் கல்லூரி அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. செந்தாமரை தலைமை வகித்து உரையாற்றினார். அவர் தமது…

Viduthalai

கோயில் தேரோட்டத்தில் ஜாதி அடையாளங்கள் கூடாது! உயர்நீதிமன்ற உத்தரவு

மதுரை, ஜூன் 29- நெல்லை பாளையங்கோட்டையைச் சேர்ந்த வழக்குரைஞர் மாதவன், சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- ஜாதி அடையாளம் நெல்லை மாவட்டத்தில் ஜாதி ரீதியான கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதற்கு காரணம், திருவிழா போன்ற…

Viduthalai

பூரி ஜெகந்நாதர் என்ன செய்கிறார்? பூரி ஜெகந்நாதர் கோவிலில் கூட்ட நெரிசல் 5 பேர் பலி! 600க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

புவனேஸ்வர், ஜூன் 29- ஒடிசா பூரி ஜெகந்நாதர் கோவில் திருவிழாவில் ஒரே சமயத்தில் பக்தர்கள் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில், சிக்கிய 600க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் மற்றும் காயம் ஏற்பட்டுள்ளது. அவர் களில் 9 பேரின் நிலை கவலைக்…

Viduthalai

விருதுநகர் மூன்றாவது சுயமரியாதை மகாநாடு தீர்மானங்கள் தொடர்ச்சி..

பெண்கள் முன்னேற்றத்திற்குப் பெண்களுக்குச் சொத்துரிமை, கலியாண உரிமை கலியாண ரத்து, விதவை மணம் முதலாகியவைகளை அமலுக்குக் கொண்டு வரவேண்டியது அவசியமென்றும், அதற்கேற்ற சட்டசம்பந்தமான காரியமும் செய்யப்பட வேண்டும் என்றும் இம்மகாநாடு தீர்மானிக்கின்றது. பிரேரேபித்தவர்: இந்திராணி பாலசுப்ரமணியம் அம்மாள், ஆமோதித்தவர்: கே.எம். பாலசுப்ரமணியம்…

viduthalai