பெண்கள் பாதுகாப்புக்கு 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
சென்னை, நவ.12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.11.2025) தலைமைச் செயலகத்தில், காவல்துறை சார்பில் பெண்களின் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக, மாநகரங்களின் பயன்பாட்டிற்காக 12 கோடி ரூபாய் செலவில் 80 இளஞ்சிவப்பு ரோந்து வாகனங்களின் சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இளஞ்சிவப்பு…
அரியலூரில் 6.5 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டை கண்டெடுப்பு வரலாற்று ஆச்சரியத்தில் தமிழ்நாடு
அரியலூர், நவ. 12- திருச்சியை அடுத்த அரியலூர் மாவட்டத்தில் சுமார் 6.5 கோடி ஆண்டுகள் பழைமையான டைனோசர் முட்டை ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொல்லுயிர் படிவம் (Fossil) விஞ்ஞான உலகை மட்டுமல்லாமல், தமிழ்நாடு மக்களையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. டைனோசர் முட்டை பல்லாயிரக்கணக்கான…
மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்றத் திட்டம் வணிக மாநாட்டில் ஜெர்மனி அமைச்சர் தகவல்
சென்னை, நவ. 12- செமிகண்டக்டர் மற்றும் மைக்ரோ எலெக்ட்ரானிக்ஸ் துறைகளில் தமிழ்நாடு அரசுடன் இணைந்து பணியாற்ற திட்டமிட்டுள்ளதாக ஜெர்மனி அமைச்சர் தெரிவித்துள்ளார். தென்னிந்திய வர்த்தக சபை மற்றும் ஜெர்மனியின் சாக்சனி மாநில அரசு சார்பில் ‘தமிழ்நாடு - சாக்சனி இடையிலான வணிக…
பொதுச் சின்னங்கள் கோரி கட்சிகள் விண்ணப்பிக்கலாம் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு
சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்படாத பதிவு செய்யப்பட்ட கட்சிகள், தேர்தலுக்கான பொதுச் சின்னத்தை கோரி விண்ணப் பிக்கலாம் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்படாத கட்சிகள் மேற்கு வங்காளம், தமிழ்நாடு, அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில்…
தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்.அய்.ஆர். பணியில் பா.ஜ.க. தில்லுமுல்லுகளில் ஈடுபடலாம் செல்வப்பெருந்தகை கருத்து
சென்னை, நவ. 12- தமிழ்நாட்டில் நடைபெறும் எஸ்அய்ஆர் பணியில் பாஜக தில்லுமுல்லுகளில் ஈடுபட வாய்ப்புள்ளது என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் திருத்தம் இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் என்ற…
வாழ்விணையரைத் தேர்வு செய்வது தனிநபர் உரிமை! டில்லி உயர்நீதிமன்றம்
டில்லி, நவ.12- வாழ்விணையரைத் தேர்வு செய்வது அரசமைப்புச் சட்டப்படி தனிநபர் உரிமை என டில்லி உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 11 ஆண்டுகளாக காதலித்து வந்த வெவ்வேறு ஜாதியை சேர்ந்த இருவர் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக்கோரி டில்லி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். அந்த…
தற்போது நடந்துள்ள குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் யாரிடம் விளக்கம் கேட்கும்?
மத்தியில் ஆட்சி, டில்லியிலும் பிஜேபி ஆட்சி, காவல்துறை முழுக்க உள்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் தான் இயங்குகிறது. மொத்த நிலப் பரப்பிலும், மக்கள் தொகைக் கணக்கீட்டிலும் பிற மாநிலங்களோடு ஒப்பிடுகையில், மிகக் குறைவாக உள்ள டில்லியில் தான் அதிகளவு காவல்துறையினர் பணியாற்றுகின்றனர். பத்தாததற்கு,…
மோசடி வழக்கில் சிறிய தொகைக்காக மொத்த வங்கிக் கணக்கையும் முடக்கக் கூடாது காவல் துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, நவ.12- மோசடித் தொகை எவ்வளவோ, அந்தத் தொகையை மட்டுமே முடக்கம் செய்ய வேண்டும். மாறாக சிறிய தொகைக்காக ஒட்டுமொத்தமாக வங்கிக்கணக்கை முடக்கக் கூடாது என்று காவல் துறையினருக்கு உயர் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. டில்லியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘வி-மார்ட்…
இந்நாள் – அந்நாள் (12.11.1899)
ஆட்சி மொழிக் காவலர் கீ. இராமலிங்கனார் பிறந்தநாள் தமிழின் வரலாற்றில் "ஆட்சி மொழிக் காவலர்" என்ற சிறப்புப் பெயரால் போற்றப்படும் அறிஞர் கீ.இராமலிங்கனார் பிறந்தநாள் இன்று. ஆட்சித் தமிழ் வளர்ச்சிக்கும், தமிழர் பண்பாட்டுக் கூறுகளின் மேன்மைக்கும் இவர் ஆற்றிய தொண்டில் மகத்தானது,…
எச்சரிக்கை!
பலூனை விழுங்கிய குழந்தை பலி ராணிப்பேட்டை அருகே வீட்டில் விளையாடிய குழந்தை பலூனை விழுங்கியதால் உயிரிழந்துள்ளது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 வயது குழந்தை ஷியாம் துடிதுடித்ததை அறிந்து, பெற்றோர் ஹாஸ்பிடலிலுக்கு கொண்டு சென்றனர். ஆனால், குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.…
