பள்ளி – கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தக்கூடாது கல்வி மாநில பட்டியலுக்கு கொண்டுவரப்பட வேண்டும் நீதிபதி முருகேசன் குழு அறிக்கை

சென்னை, ஜூலை 2- மாநில கல்விக் கொள்கையை வடிவ மைப்பது குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி முருகேசன் குழு தனது அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நேற்று (1.7.2024) சமர்ப்பித்தது. உயர்கல்வி சேர்க்கைக்கு பிளஸ் 1 மதிப்பெண்களையும் கணக்கில்…

viduthalai

‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதி கழகத் துணைத் தலைவரிடம் வழங்கல்

ஓய்வு பெற்ற ஆசிரியர் கோடம்பாக்கம் சு. இராசராசன் அவர்களின் வாழ்வினணயர் ச.அங்கையர்கண்ணி அவர்க ளின் நினைவாக (மறைவு 27.4.2024) ‘நீட்’ எதிர்ப்பு இருசக்கர வாகன பிரச்சார பயண நிதிக்கு ரூ.10,000அய் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றனிடம் அளித்தார். உடன்:…

viduthalai

‘மக்களவையில் மக்களவைத் தலைவரைவிட பெரியவர் வேறு யாருமில்லை!’ பிரதமர் மோடி முன் ஓம் பிர்லா தலைவணங்கியது ஏன்? ராகுல் காந்தி தொடுத்த வினா!

புதுடில்லி, ஜூலை 2 'மக்களவையில் மக்களவைத் தலைவரைவிட பெரியவர் என யாரும் இல்லை' என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் தெரிவித்தார். மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவகாரத்தில் பேசிய…

viduthalai

‘நீட்’ முறைகேடு : மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு!

புதுடில்லி, ஜூலை 2- நீட்தேர்வு முறைகேடு விவகாரத்தில் மக்களவையில் இருந்து எதிர்க்கட்சிகள் நேற்று (1.7.2024) வெளிநடப்பு செய்தன. நீட் முறைகேடு பிரச்சினை நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசை தொடர்ந்து…

viduthalai

சந்தா வழங்கல்

30.6.2024 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங்களின் கூடடமைப்பின் தேசிய செயற்குழு கூட்டத்தில் வழங்கப்பட்ட நான்கு ‘தி மாடர்ன் ரேஷனலிஸ்ட்' ஆண்டு சந்தாகளுக்கான தொகையை ஆசிரியரிடம் பகுத்தறிவாளர் கழகத்தின் மாநிலத் தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், பொதுச் செயலாளர் ஆ.வெங்கடேசன், அமைப்பாளர்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கோ.தயாளன் வாழ்த்து பெற்றார்

சென்னை பெரியார் திடலில் 40 ஆண்டு தொடர் பணி நிறைவினையொட்டி (30.6.1984) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கோ.தயாளன் வாழ்த்து பெற்றார். இந்நிகழ்வின் மகிழ்வினையொட்டி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 வழங்கினார் (சென்னை, 1.7.2024)

viduthalai

கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 2.7.2024

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *அடுக்கடுக்காக பிரச்சினைகளை எழுப்பி மக்கள வையில் பாஜகவை திணறடித்த ராகுல்: 100 நிமிட பேச்சால் அவையில் அனல் பறந்தது. * பாஜக ஒரு ஹிந்து விரோத கட்சி; வன்முறையைப் பரப்புகிறது, ராகுல் குற்றச்சாட்டு. டெக்கான் கிரானிக்கல், சென்னை:…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1363)

இன்று கிளர்ச்சி செய்வது என்பது பெரிதல்ல. மக்களைக் கண்மூடித்தனமாக எதையும் பின்பற்றச் செய்வது என்பது மிக முட்டாள்தனம், உணர்ச்சிமிக்க மக்களை வெகு சுலபத்தில் தட்டி எழுப்பிப் போராட்டம் துவங்கச் செய்ய முடியும் - அதனால் ஏதும் பலன் உண்டாகிறதா என்பதுதான் முக்கியமான…

viduthalai

ரூ.1000 மகளிர் உரிமை தொகை திட்டம் – இன்னும் 30 நாள் கெடு

சென்னை, ஜூலை 2- தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தொடங்கப்பட்டது. இதன்படி இத்திட்டத்தில் தகுதியுடைய குடும்பத் தலைவிகளுக்கு…

viduthalai

கலைஞரின் கனவு இல்லம் முக்கிய தகவல்கள்

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ஒரு வீட்டுக்கு ரூ.3,50,000 கிடைக்கும். வீடு கட்ட 3 தவணையாக பணம் 1. அஸ்திவாரம் போட்ட பிறகு முதல் தவணை பணம் கிடைக்கும். 2. கூரை (Roof) காங்கரீட் போட்ட பிறகு இரண்டாவது தவணை பணம்…

viduthalai

மாவட்ட இளைஞர் அணி தலைவர்

சா.கிருஷ்ணன் மின்வாரியத்தில் லேபர் ஆபிசராக பணியாற்றி ஓய்வுபெற்று 16.6.2024 உள்ளார். அதன் பொருட்டு ஓராண்டு விடுதலை சந்தா 2000 ரூபாயை மாவட்ட தலைவர் வெ.மு.மோகனிடம் வழங்கினார். உடன் மாவட்ட செயலாளர் ந.இராசேந்திரன், மாவட்ட இளைஞர் அணி தலைவர் இரா.சதிசு குமார்.

viduthalai

முறைகேடுகளின் மறுபெயர் ‘நீட்’ தேர்வு மாநிலங்களுக்கிடையே பெரும் மோசடி கும்பல் செயல்படுகிறது! கோத்ரா நீதிமன்றத்தில் சி.பி.அய். தகவல்!

கோத்ரா, ஜூலை 2- நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக குஜராத்தில் கைதான பள்ளி நிர்வாகி உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து சி.பி.அய். அதிகாரிகள் விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் மோசடியில் மாநிலங்களுக்கு இடையே செயல்படும் பெரும் கும்பல் உள்ளதாக…

viduthalai