பெரியார் விடுக்கும் வினா! (1364)
கட்சிகளும், பொதுமக்கள் என்னும் ஓட்டர்களும், பிரதிநிதிகளாக நிற்பவர்களும், இவர்களுக்கு வேலை செய்யும் கங்காணிகளும் தமிழ்நாட்டிலும் இத்தனை அயோக்கியர்களாக இருக்கவும், அரசியல் வாழ்வு என்பது இவ்வளவு ஈனத்தனமாக இருக்கவும் காரணம் என்ன? ஒன்று பார்ப்பனர்; இரண்டு பத்திரிகைகள்; மூன்று காந்தி; நான்கு இன்றைய…
நீட் எதிர்ப்பு இரு சக்கர வாகன பிரச்சாரப் படை குழுவினருக்கு மாவட்ட கழகம் சார்பில் சிறப்பான வகையில் வரவேற்பு-பிரச்சாரம் கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கிருட்டினகிரி, ஜூலை 3- கிருட்டின கிரி மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 30.6.2024 அன்று மாலை 4.30 மணியவில் பெரியார் அமைப்புச்சாரா தொழிலாளரணி மாவட்டத் தலைவர் மத்தூர் சி.வெங் கடாசலம் இல்ல மாடியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது. கூட்டத்திற்கு கிருட்டினகிரி…
‘நான் முதல்வன்’ திட்டத்தின் வெற்றிபாலிடெக்னிக் மாணவர்கள் 25,000 பேருக்கு வேலைவாய்ப்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மகிழ்ச்சி சென்னை, ஜூலை 3- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:- "நான் முதல்வன்” திட்டத்தின் மூலமாக 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலிடெக்னிக் மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். மனதுக்கு இதமான இந்த செய்தியை பகிர்ந்து கொள்வதில் மிகுந்த…
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்படும் உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்
சென்னை, ஜூலை 3- சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ திட்டப் பணிகள் தீவிரமாக நடை பெற்று வரும் நிலையில் இரண்டாம் கட்ட ரயில் நிலையங்கள் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் அமைக்கப்படும் என உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு உறுதி தெரிவித்துள்ளது.…
எச்சரிக்கை! புற்றுநோய் காரணிகளைக் கொண்ட நிறமியை கலப்பதாக புகார் தமிழ்நாடு முழுதும் பானி பூரி கடைகளில் சோதனை
உணவு பாதுகாப்புத்துறை உத்தரவு சென்னை, ஜூலை 3- புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள உணவு பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.…
நீட் விலக்கு கோரி பயணிக்க உள்ள ‘மோட்டார் சைக்கிள் பரப்புரை’யில் பெருவாரியாக பங்கேற்க தென் சென்னை கழக மாவட்டம் முடிவு
சென்னை, ஜூலை 3- தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் கலந்துரையாடல் கூட்டம் சென்னை பெரியார் திடலில் 1.7.2024 மாலை 6.30 மணியளவில், தலைமைக் கழக அமைப்பாளர் தே.செ.கோபால் தலை மையிலும், மாவட்டத் தலைவர் இரா. வில்வநாதன், செயலாளர் செ.ர. பார்த்தசாரதி,…
சென்னை பெரியார் திடலில் தொடங்கக்கூடிய நீட் எதிர்ப்பு
5 ஆம் அணி இருச்சக்கர வாகன பிரச்சார பரப்புரை பயணத்திற்கு தருமபுரி மாவட்ட எல்லையில் தாைர- தப்பட்டை முழங்க வரவேற்பு – நிறைவு விழாவில் சேலத்தில் பங்கேற்பதென தருமபுரி மாவட்ட கலந்துரையாடலில் முடிவு தருமபுரி, ஜூலை 3- தருமபுரி மாவட்டத்தை நோக்கி…
நம்மை நாமே மாற்றிக் கொள்வோம்! மனநல மருத்துவர் சிவபாலன்!-வி.சி.வில்வம்
வாழ்வின் பிரச்சினைகளில் இருந்து விடுபட, "நம்மை நாமே மாற்றிக் கொள்வதுதான் முதல் தீர்வு", என மனநல மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் கூறினார். பெரியார் மெடிக்கல் மிசன் சார்பில், "நல வாழ்வுக்கான மருத்துவ அறிவுரைகள்’’ எனும் தலைப்பில், 28.06.2024 அன்று பெரியார் திடலில்…
ஈரோடு ஹாஜிரா பீபீ மறைவு கழகத் தலைவர் தொலைபேசியில் ஆறுதல்
ஈரோடு பெரிய அக்ரகாரம் டி.முகமது இஸ்மாயில் அவர்களின் வாழ்விணையர் ஹாஜிரா பீபீ (வயது 85) 30.6.2024 அன்று உடல்நலக் குறைவால் மறைவுற்றார் என்பதை அறிந்து வருந்துகிறோம். அம்மையாரின் உடல் 1.7.2024 அன்று ஈரோட்டில் அடக்கம் செய்யப்பட்டது. தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம்…
4.7.2024 வியாழக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைய வழிக் கூட்ட எண் 102
இணையவழி: மாலை 6.30 மணி முதல் 8 வரை * தலைமை: பாவலர் சுப.முருகானந்தம் (மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்) *வரவேற்புரை: ஓசூர் செல்வி (மாவட்ட மகளிரணித் தலைவர்) *தொடக்க உரை: முனைவர் வா.நேரு (மாநிலத் தலைவர், பகுத்தறிவு எழுத்தாளர்…
விடுதலை சந்தா
தருமபுரி மாவட்டம் கணித பட்டதாரி ஆசிரியர் டி.இளையராஜா, ஓராண்டு விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ.2000 கழக மாவட்டத் தலைவர் கு.சரவணனிடம் வழங்கினார், பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர்கள் இர.கிருஷ்ணமூர்த்தி, தி.அன்பரசு ஆகியோர் உடனிருந்தனர்.
வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
நாள்: 6.7.2024 சனிக்கிழமை இடம்: ஜிகேஎஸ் கார்டன் திருமண மண்டபம், மாதாக்கோட்டை சாலை, தஞ்சாவூர் மணமக்கள்: க.ரஷ்யா - ச.ரஞ்சித் சின்னையாமூர் இணைநல ஒப்பந்த விழாவை தலைமையேற்று நடத்தி வைப்பவர்: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி(தலைவர், திராவிடர் கழகம்) அன்புடன் இரா.இரமணி,…
