விடுதலை சந்தா

29-6-2024 அன்று பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் தருமபுரி மாவட்ட விடுதலை வாசகர் வட்ட செயலாளர் சுதாமணி ஓராண்டு விடுதலை சந்தா ரூ.2000 வழங்கினார். (சென்னை, 28.06.2024)

viduthalai

செய்திச்சுருக்கம்

தரமற்றவை சளி, உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கான மருந்துகள் தரமற்று இருந்தது எனப் புகார் தந்ததின் அடிப் படையில் கடந்த மே மாதத்தில் மட்டும் 1000-க்கும் மேற்பட்ட மருந்து மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், சளி, ஜூரண மண்டல பாதிப்பு,…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார்

ஜெயங்கொண்டம் தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து பயனாடை அணிவித்தார். (சென்னை, 28.06.2024)    

viduthalai

‘‘நீட் தேர்வே வேண்டாம்!’’ கொரட்டூரில் விளக்கக் கூட்டம்!

கொரட்டூர், ஜூலை 2 ‘‘நீட் தேர்வே வேண்டாம்’’ பெரியார் அண்ணா ‌கலைஞர் பகுத்தறிவு பாசறையின் சார்பில் 427 ஆவது வார நிகழ்வு 29.06.2024 அன்று மாலை 7.00 மணிக்கு கொரட்டூர் தொடர் வண்டி நிலைய சாலையில் உள்ள தி.மு.க. கிளைக் கழக…

Viduthalai

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி வருகை தரும் இருசக்கர பயணக்குழுவினருக்கு சிதம்பரத்தில் உற்சாக வரவேற்பளிக்க முடிவு!

சிதம்பரம், ஜூலை 2- சிதம்பரம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் புவனகிரியில்30.6.2024 அன்று நடைபெற்றது. இதில், மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் வரவேற்புரையாற்றினார். தலை மைக் கழக அமைப்பாளர் த.சீ.இளந்திரையன் தலைமை வகித்து கூட்டத்தின் நோக்கம் குறித்து பேசினார். சிதம்பரம் கழக…

Viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு,குடிஅரசு நூற்றாண்டு, மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

  திமுக கூட்டணிக்கு வாக்களித்த  பெருமக்களுக்கு நன்றி பாராட்டு விழா நாள்: 4.7.2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணி இடம்: பேருந்து நிலையம் அருகில், சாம்பவர் வடகரை, தென்காசி மாவட்டம் தலைமை: வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட தலைவர்) வரவேற்புரை: ஏ.ரவிசங்கர்…

viduthalai

நீட் எதிர்ப்பு இருச்சக்கர வாகனப் பிரச்சார பயணத்துக்கு சிறப்பான வரவேற்பு, சேலம் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தாம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு

தாம்பரம், ஜூலை 2- "நீட் எதிர்ப்பு இருச்சக்கர வாகனப் பிரச்சார பயணம்"தொடர்பாக தாம்பரம் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தாம்பரம் பெரியார் பகுத்தறிவு புத்தகக் கண்காட்சி மற்றும் புத்தக நிலையத்தில் 30.6.2024 மாலை 5 மணியளவில் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு…

Viduthalai

வளரும் எழுத்தாளர்களுக்கான ஒருநாள் பயிற்சிப் பட்டறை – திருப்புமுனை நிகழ்வு!

முனைவர் கோ. ஒளிவண்ணன் பயிற்சிப் பட்டறைகள் எப்போதுமே நம்மைப் பட்டை தீட்டிக்கொள்ள உதவுகின்றன. கடந்த 29.6.2024 அன்று, 'வாருங்கள் படிப்போம்' மற்றும் 'பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்' இணைந்து நடத்திய வளரும் எழுத்தாளர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப் பட்டறை பெரும் ஆதரவைப் பங்கேற்பாளர்களிடம்…

Viduthalai

புதிய கிரிமினல் சட்டங்கள் புல்டோசர் சட்டங்கள் மல்லிகார்ஜூன கார்கே சாடல்

புதுடில்லி, ஜூலை 2- இந்திய தண்டனைச் சட்டம் (அய்.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய…

viduthalai

திராவிடர் கழக மகளிர் பாசறை

திராவிடர் கழக மகளிர் பாசறை மாநிலச் செயலாளர் வழக்குரைஞர் பா.மணியம்மை, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தனது திருமண அழைப்பிதழை வழங்கினார். உடன் அவருடைய குடும்பத்தினர். (சென்னை, 29.06.2024)

viduthalai

ஊன்றிப் படியுங்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டுச் சிந்தனைகள் அகிலம் தழுவிய இயக்கத்தின் வரலாறு

கி.வீரமணி தலைவர், திராவிடர் கழகம் அறிவு ஆசான் தந்தை பெரியார் 1925இல் தொடங்கிய “சுயமரியாதை இயக்கத்தின்'' நூற்றாண்டு தொடக்கக் கால வரலாற்றில் முத்திரை பதித்த நிகழ்வு, வரலாற்றுப் பெருமை படைத்த, 1929இல் செங்கற்பட்டில் மிகச் சிறப்பாக நடைபெற்ற அதன் முதலாவது மாநாடாகும்!…

Viduthalai

நாங்கள் போட்ட சாலைகளில் விமானத்தை இறக்கி வித்தை காட்டுகிறார்கள் இவர்கள் போட்ட சாலையில் உயிர்கள் பலியாகின்றன: அகிலேஷ் யாதவ்

புதுடில்லி, ஜூலை 2 நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் தொடர்ந்து உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். சமாஜ்வாடி கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அகிலேஷ் யாதவின் உரையிலிருந்து: ‘‘ராஜஸ்தானில் காங்கிரஸ் அரசும் உத்தரப்பிரதேசத்தில் சமாஜ்வாடி கட்சி அரசும் தரமான…

Viduthalai