உலகில் நீண்ட காலம் வாழ்ந்தவர்கள் சாப்பிட்ட 8 உணவுகள்!
மனிதர்களால் அதிகபட்சம் எவ்வளவு காலம் வாழ முடியும் என்பது, பல நூற்றாண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆர்வத்துடன் ஆராய்ந்து வரும் ஒரு விஷயமாகும். உலகெங்கிலும் நூறு வயதைக் கடந்து வாழ்ந்ததாக கூறப்படும் நபர்களின் கதைகளைக் கேட்டு நீங்கள் ஆச்சரியப்பட்டிருப்பீர்கள். இவர்களின் நீண்ட ஆயுளுக்கு பல…
பழந்தமிழரின் 47 வகையான நீர்நிலைகள் – தெரிந்துகொள்வோம்!
01. அகழி – (Moat) கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண். 02. அருவி – (Water fall) மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது. 03. ஆழிக்கிணறு - (Well in Seashore)கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு…
தமிழ்க்கடலும் – தந்தை பெரியாரும்
“தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை” என அழைக்கப்படும் மறைமலையடிகள் சைவ சமயத்தில் ஆழ்ந்த பற்றுடையவர். தமிழையும் சமயத்தையும் கற்பிக்கும் நோக்குடன் சமரச சன்மார்க்க நிலையம் அல்லது பொதுநிலைக்கழகம் என்ற அமைப்பை நிறுவியவர். தீவிர கடவுள் மறுப்புக் கொள்கை உடைய பெரியாரும், மறைமலையடிகளும் தமிழர்…
காமராசர் பிறந்த நாள் – ஜூலை 15 பச்சைத் தமிழர் காமராசர் பேசுகிறார்!
"எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று பேசவும் ஆரம்பித்திருக்கிறார்கள். யார் பேசுகிறார்கள் என்று தெரியுமா? இதைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு ஏழை மக்களை மேலும் ஏழையாக்குபவர்களே இதைக் கூறுகிறார்கள். நீ ஏழையாய் இருப்பது, ஏழையாய் இருக்கவேண்டும்…
இயக்க மகளிர் சந்திப்பு (22) 6 தலைமுறையாக இயக்கம்! 4 தலைமுறையாக மருத்துவம்!!
எவ்வளவு பெரிய சாதனை பாருங்கள்! நாம் விளம்பரம் எதுவும் செய்வதில்லை என்பதைத் தவிர, நாம் செய்திடாத செயல்கள்தான் என்ன? இயக்கத்தில் 6 தலைமுறையாகவும், மருத்துவம் பார்ப்பதில் 4 தலைமுறையாகவும் இருக்கும் மகளிர்தான் சிவகங்கை மருத்துவர் மலர்க்கண்ணி அவர்கள்! இயக்க மகளிர் வரலாற்றில்…
கைம்பெண்ணும் – சொத்துரிமையும்!
1919 இல் பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியாவில் ஒன்றரை வயது முதல் பதினான்கு வயதுவரை உள்ள விதவைகளின் எண்ணிக்கையைப் பட்டியலிட்டு வெளியிட்டது. அதனைப் பார்த்து தேசிய இயக்கத் தலைவரான காந்தியார் அதிர்ந்து போனார். அதன் பிறகு, அரை மனத்தோடு விதவை மறுமணத்தை அவர்…
மகா மகா சாணக்கியர் என்று பார்ப்பனர்களால் கூறப்பட்ட பானகல் அரசர் (9.7.1866)
மனித இனம் தோற்றம் கண்டபின் தொடக்கத்தில் எண்ணிக்கையில் குறைவாக இருந்த நிலையில், குடும்பம் தோன்றியபின் குடும்பத் தலைவர், அதன்பின் பல குடும்பங்கள் இணைந்த தொகுப்பிற்கு ஒரு தலைவர், அதனைத் தொடர்ந்து ஒரு பகுதியில் வாழும் மக்களின் தலைவர், தொடர்ந்து குறிப்பிட்ட நிலப்பரப்பில்…
சட்ட மறுப்பும் – சாஸ்திர மறுப்பும்
சமஉரிமை கோரி, தென்னாப்பிரிக்காவிலே இந்தியர்கள் சட்ட மறுப்புச் செய்கின்றனர். இலங்கையிலே, சமஉரிமை சமசந்தர்ப்பம்கோரி, தமிழர்கள், சிங்களவர்களின் ஆட்சி ஆதிக்கத்தை எதிர்த்து வேலை நிறுத்தக் கிளர்ச்சி செய்கின்றனர். இங்கே உள் நாட்டிலேயே ஆதித்திராவிடர்கள் சேரிகளில் வாழ்கிறார்கள், தீண்டாதாராக இருக்கிறார்கள், பொதுஉரிமைகள் கூட இல்லை.…
பாசிச பா.ஜ.க. அரசின் மூன்று சட்டங்களையும் திரும்பப் பெறவேண்டும் ஒன்றிய அரசின் எதேச்சதிகாரத்தை முறியடிப்போம்!
பாசிச பா.ஜ.க. அரசின் குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான தி.மு.க. சட்டத்துறையின் அறப்போராட்டத்தை முடித்து வைத்து – ஆ. இராசா எம்.பி.உரை! சென்னை, ஜூலை 12– சென்னை – எழும்பூர் – இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில், தி.மு.க. சட்டத்துறையின் சார்பில் பாசிச பா.ஜ.க.…
கருநாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை தமிழ்நாட்டுக்கு ஒரு டிஎம்சி காவிரி நீரை திறக்க வேண்டும்
புதுடில்லி, ஜூலை 12 தமிழ் நாட்டிற்கு காவிரியில் விநாடிக்கு 11,500 கனஅடி வீதம் நாள்தோறும் ஒரு டிஎம்சி தண்ணீரை பிலிகுண்டுலுவில் விடுவிப்பதை கருநாடக மாநிலம் உறுதி செய்ய வேண்டும் என காவிரி ஒழுங்காற்றுக் குழு (சி.டபிள்யு.ஆர்.சி.) நேற்று (11.7.2024) பரிந்துரை செய்தது.…
‘நீட்’ – நுழைவுத் தேர்வு ஏழைகள், சமுதாயம், அரசமைப்புச் சட்டம் இவை மூன்றுக்குமே எதிரானது!
சென்னை பெரியார் திடலில், ஜூலை 10ஆம் நாளன்று தமிழ்நாடு மூதறிஞர் குழுவின் கருத்தரங்கு ‘‘நீட் - மருத்துவக் கல்விக்கு தேவையில்லை'' என்ற தலைப்பில் நடைபெற்றது. நிகழ்வில் உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பின்வருமாறு கூறினார்: ‘‘இந்திய அரசமைப்புச் சட்டத்தின் ஏழாவது…
விவாகரத்து பெறும் முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
புதுடில்லி, ஜூலை 12- விவா கரத்தான முஸ்லிம் பெண்களும் ஜீவனாம்சம் பெறலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தை சேர்ந்தவர் முகமது அப்துல் சமது. இவர், தன் மனைவியை கடந்த 2017ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். அப்பெண், ஜீவனாம்சம் கோரி,குடும்பநல…
