மாணவர்களுக்கு மாதம் ரூபாய் ஆயிரம் தமிழ்நாடு அரசின் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டம்

சென்னை, ஜூலை 26 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படித்து உயர்கல்வியில் சேரும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் ‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்துக்கு ரூ.360 கோடி நிதி ஒதுக்கி, வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி…

viduthalai

தமிழ்நாட்டில் நிபா வைரஸ் பாதிப்பு இல்லை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தகவல்

சென்னை ஜூலை 26 தமிழ்நாட்டில் யாருக்கும் நிபா வைரஸ் பாதிப்புகள் இல்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் ஒவ்வொரு பருவமழைக்கு முன்னரும், பருவமழையினால் ஏற்படும் நோய் பாதிப்புகளை கண்டறிந்து, அவற்றுக்கு சிகிச்சை…

viduthalai

அரசு கலை –அறிவியல் கல்லூரிகளில் 7,360 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம் தமிழ்நாடு உயர்கல்வித்துறை அரசாணை வெளியீடு

சென்னை, ஜூலை 26 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2-இல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25 ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித் தனி அரசாணையை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக…

viduthalai

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் அமீரக அமைச்சருடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு

சென்னை, ஜூலை 26 சென்னை வந்துள்ள அய்க்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் அப்துல்லா பின் தவுக் அல்மரி தலைமையிலான குழுவினர், நேற்று (25.7.2024) தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். 2022…

viduthalai

ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிப்பு பிரதமர் மோடி தலைமையில் நடக்க உள்ள நிட்டி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கிறேன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜூலை 25- ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளதால், பிரதமர் தலைமையில் ஜூலை 27ஆம் தேதி நடைபெறும் நிட்டி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கப் போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஒன்றிய நிதிநிலை அறிக்கை குறித்து சென்னை…

viduthalai

அரசு கலை கல்லூரிகளில் முதுகலை படிப்பு ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை, ஜூலை 25- அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் முதுகலை படிப்பில் சேர ஜூலை 27 முதல் விண்ணப்பிக்கலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்தார். சென்னை தலைமைச் செயல கத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அரசு கலை அறிவியல்…

viduthalai

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை நாற்காலியை காப்பாற்றும் முயற்சி ராகுல் காந்தி விமர்சனம்

புதுடில்லி, ஜூலை 25- “பாஜகவின் நாற்காலியை காப்பாற்றிக்கொள்ளும் வகையில் ஒன்றிய பாஜக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கருத்து தெரிவித்துள்ளார். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024-2025 நிதியாண்டுக்கான ஒன்றிய…

viduthalai

பாப்பிரெட்டிப்பட்டியில் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணக் கூட்டம் கழகத் துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை!

பாப்பிரெட்டிப்பட்டி, ஜூலை 25- அரூர் கழக மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டியில் 15.7.2024ஆம் தேதி அன்று பேருந்து நிலையம் அருகே திராவிட மாணவர் கழகம், கழக இளைஞரணி சார்பில் நீட் எதிர்ப்பு பரப்புரைப் பயணக் கூட்டம் ஒன்றிய கழகத் தலைவர் நல்.ராஜா தலைமையில்…

Viduthalai

நாடாளுமன்ற அலுவலகத்திற்கு விவசாயிகளை அழைத்துச் சென்று ராகுல் காந்தி பேச்சுவார்த்தை

புதுடில்லி. ஜூலை 25- இந்தியா கூட்டணி தலைவர்களுடன் பேசி விவசா யிகள் பிரச்சினையை நாடாளுமன்றத்தில் எழுப்புவதாக, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சம்யுக்தா கிஸான் மோர்ச்சா தலைவர் களுடனான சந்திப்புக்குப் பின் அவர் இதனைத் தெரிவித்தார். காங்கிரஸ் முக்கியத்…

viduthalai

தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார்

எம். ஓவியா வழக்குரைஞராகப் பதிவு செய்ததையொட்டி தமிழர் தலைவரை சந்தித்து பயனாடை அணிவித்து இயக்க வளர்ச்சி நிதியாக ரூ.1000 நன்கொடை வழங்கினார். அவருக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: மதுரகவி. (தஞ்சாவூர் – 23.7.2024)

viduthalai

பயனாடை அணிவித்து வரவேற்றனர்

ஊத்துக்குளி வருகை தந்த தமிழர் தலைவரை லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே சுப்பிரமணி மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர். (24.7.2024)

viduthalai

நீங்கள் ஒரு பெண் – உங்களுக்கு ஒன்றும் தெரியாது பீகார் முதலமைச்சர் சட்டமன்ற பேச்சால் சர்ச்சை

பாட்னா, ஜூலை 25- பீகார் அர சின் திருத்தப்பட்ட இடஒதுக்கீடு சட்டம் தொடர்பாக நேற்று (24.7.2024) சட்டமன்றத் தில் அந்த கட்சி சட்டமன்ற உறுப்பினர் அமளியில் ஈடுபட்டனர். அவர்கள் அவையின் மய்யப்பகுதிக்கு சென்று தங்கள் கோரிக்கை தொடர்பாகவும், முதல மைச்சர் நிதிஷ்குமாருக்கு…

viduthalai