எப்படிப்பட்ட சட்டம் தேவை?

மனிதன் சட்டமோ, மதக் கொள்கையோ ஏற்படுத்த வேண்டு மானால், அய்ம்புலன்களின் இயற்கை உணர்ச்சிக்கும், ஆசை யின் சுபாவத்திற்கும் ஏற்ற விதமே விதி செய்ய வேண்டும். அதற்கு விரோதமான கொள்கை கொண்ட மதமும், சட்டமும் மனிதனை அடிமையாக்கிச் சிறைப் படுத்துவதற்கே ஒப்பாகும். ‘குடிஅரசு’…

Viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

முதலில் நிதி ஒதுக்கட்டும்! * ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற தமிழ்நாடு அரசு ஒத்துழைப்புத் தரவேண்டும். –  ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தல் >>  இரண்டாவது கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு இந்திய அரசு நிதியை ஒதுக்கிவிட்டு, இப்படிப் பேசினால், நன்றாக…

Viduthalai

அப்பா – மகன்

ஜாதியை ஒழிக்க... மகன்: இந்தியாவில் ஏழ்மையை ஒழிக்க, நாம் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பேசியிருக்கிறாரே, அப்பா! அப்பா: அதோடு, ஜாதியை ஒழிக்க ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்று அவர் கூறவில்லையே, மகனே!

Viduthalai

வழக்கு தொடருவோம்!

ஆர்.என். ரவியை மீண்டும் ஆளுநராக நியமித் தால் வழக்கு தொடருவோம். உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு மூத்த வழக்குரைஞர் மனு. பெரிய ஏமாற்றம்தான்! எந்தப் பட்ஜெட்டிலும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிக்க மாட்டார்கள். ஆனால், ஒரு மாநிலத்தில் புதி…

Viduthalai

வருமான உச்ச வரம்பு, ஒதுக்கீடு என எந்தப் பாகுபாடும் இல்லை

‘தமிழ்ப் புதல்வன்’ திட்டத்தில் பயன்பெற, வருமான உச்ச வரம்பு, இனம், ஒதுக்கீடு என எந்த பாகுபாடும் இல்லை. அரசுப் பள்ளியில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்றவர்கள், அரசு உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்றவர்கள் இத்திட்டத்தில் முழுமையாக…

viduthalai

பார்ப்பனர்களின் பித்தலாட்டம் பாரீர்!

பிரபுல் தேசாய் 2019 ஆம் ஆண்டு யுபிஎஸ்இ தேர்ச்சி பெற்றவர். பெருமூளை வாதப் பாதிப்பு, லொகோ அதாவது கால்கள் முடங்கிய நிலை என்ற மாற்றுத்திறனாளி சான்றிதழ் கொடுத்து, அந்தப் பிரிவிற்கான தகுதியில் இவர் தேர்ச்சி பெற்றார். ஆனால், ஓராண்டு பயிற்சி யின்…

Viduthalai

இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு, வன்முறை: அய்.நா. மனித உரிமைகள் குழு கவலை

ஜெனீவா, ஜூலை 26- இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறை நடை பெறுவதாக அய்.நா. மனித உரிமைகள் குழு கவலை தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக அந்தக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தி யாவில் கிருத்துவர்கள், முஸ்லிம்கள், சீக்கியர்கள், தாழ்த்தப்பட்ட சமூகத்தி னர்,…

Viduthalai

வயதான இணையரை சரமாரியாகத் தாக்கும் பா.ஜ.க. தலைவரின் மகன்: அதிர்ச்சி காட்சிப் பதிவு

லக்னோ, ஜூலை 26 உத்தரப்பிர தேசத்தின் பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பா.ஜ.க. தலைவர் பிர்பால் சிங். இவரது மகன் அபினவ் சிங், வயதான மூத்த இணையரைத் தாக்கும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இணையத்தில் பரவி வரும் அந்த…

Viduthalai

9 நீதிபதிகள் கொண்ட அமர்வின் தீர்ப்பு! சுரங்கங்கள் – கனிம நிலங்கள் – குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம்!

உச்சநீதிமன்றம் தீர்ப்பு புதுடில்லி, ஜூலை 26 சுரங்கங்கள், கனிம நிலங்கள், குவாரிகளுக்கு வரி விதிக்க மாநில அரசுகளுக்கே முழு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்ற அரச மைப்புச் சட்ட அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கம் மற்றும் கனிம நிலங்களை குத்தகைக்கு எடுப்பவர்கள், அரசுக்கு…

Viduthalai

கம்பைநல்லூர் பேரூராட்சி மக்களுக்கு பணி செய்யும் அலுவலகமா?அல்லது பக்தியை வளர்க்கும் பஜனை மடமா?

அரசு அலுவலகங்க ளிலோ, அலுவலக வளா கத்தின் உள்ளாகவோ, எந்த ஒரு மதம் சார்ந்த கோயில்களோ, கடவுள் படங்களும், பூஜை புனஸ்காரங்களும் பக்தி பஜனைகளோ இருக்கக் கூடாது என அரசு ஆணை 7553/66-2 இருக்கிறது. சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளை…

Viduthalai

புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் புத்தியைப் பயன்படுத்தவேண்டும்

நமது பதிலடி: கரோனா போன்ற நோய்கள் திடீரென்று தாக்குகின்றன. டாக்டர்களின் தேவை அதிகரிக்கத்தானே செய்யும்! பிறப்பின் அடிப்படையிலேயே மக்களைப் பிளவுபடுத்தும் மக்கள் விரோத – மதவாத கிருமிகளை அழிக்கும் புரட்சியாளர் தந்தை பெரியார் – அந்தப் பொருளில்தான் கனிமொழி கருணாநிதி எம்.பி.,…

Viduthalai