தஞ்சை மேனாள் நகர்மன்ற உறுப்பினர் இரா.ஜெயபால் ஏழாம் ஆண்டு நினைவு நாள்! திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் வீரவணக்கம்!

தஞ்சை, ஜூலை 26 சுயமரியாதைச் சுடரொளி தஞ்சை இராணி ஓட்டல் இராஜகோபால் மகனும், தஞ்சை மேனாள் நகர் மன்றத் தலைவர் தேன்மொழியின் வாழ்விணையரும் தஞ்சாவூர் திமுக நகர மேனாள் துணைச் செயலாளர், மேனாள் நகர் மன்ற உறுப்பினர் இரா.ஜெயபால் அவர்களின் ஏழாஆம்…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1386)

அரசியல் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் கிளர்ச்சிக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, விளம்பரக் கிளர்ச்சிகள் ஏற்பட்ட பிறகு, அதனால் விளம்பரக்காரர்கள் அடைந்த பலன்களைக் கண்ட பிறகு, உண்மைக் கிளர்ச்சிக்கு, அதாவது பலனும், விளம்பரமும் இல்லாத கிளர்ச்சிக்கு ஆள்கள் வருவது அரிது…

viduthalai

தஞ்சை புதிய மாவட்ட ஆட்சியருக்கு  கழகப் பொறுப்பாளர்கள் இயக்க வெளியீடுகளை வழங்கி வாழ்த்து!

தஞ்சை, ஜூலை 26 தமிழ்நாடு அரசால் அண்மையில் தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக அறிவிக்கப்பட்டு 22.07.2024 அன்று தஞ்சை மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றுக் கொண்ட பிரியங்கா பங்கஜம் அவர்களை 25.07.2024 மாலை 6.30 மணி அளவில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர்…

Viduthalai

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி.யின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள்

காரைக்குடி சுயமரியாதைச் சுடரொளி என்.ஆர்.சாமி. அவர்களின் 36 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, காரைக்குடி ரயில்வே நிலைய சாலையில் உள்ள பெரியார் தோட்டத்தில், அவரது சிலைக்கு மாவட்ட கழகம் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட…

Viduthalai

அரசாணை

அரசாணை அரசு கலை - அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் ஷிப்ட் 1 மற்றும் ஷிப்ட் 2இல் 7,360 கவுரவ விரிவுரையாளர்களை ரூ.25,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அனுமதி வழங்கி உயர்கல்வித்துறை தனித்தனி அரசாணையை வெளியிட்டுள்ளது. சமர்ப்பிக்க... முதுகலை பட்டதாரிகள் மற்றும்…

viduthalai

பதிலடிப் பக்கம்: சிந்து – சரஸ்வதி நாகரிகமா?

(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்., சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப் பதிலடிகளும் வழங்கப்படும்) - கவிஞர் கலி.பூங்குன்றன் ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் கீழுள்ள என்.சி.இ.ஆர்.டி., எனப்படும் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் பாடப் புத்தகங்களை வடிவமைத்து வருகிறது. தற்போது,…

Viduthalai

சுதந்திரத்துக்குப் பிறகு அமைந்த மிக மோசமான அரசு.. ஒன்றிய அரசின் பாரபட்ச செயல்பாடுகளை பட்டியலிட்டு தயாநிதி மாறன் ஆவேசம்!!

புதுடில்லி, ஜூலை 26- குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு மட்டும் நிதியை வாரி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைப் புறக்கணிப்பதை ஏற்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் ஆவேசமாக உரையாற்றினார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி…

viduthalai

பிற இதழிலிருந்து…அரசு ஊழியர்களை ஆர்.எஸ்.எஸ். குறி வைப்பது ஏன்?

ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் அரசு ஊழியர்கள் பணியாற்றுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்கி, அதில் இணைந்து பணியாற்றுவதற்கான அனுமதியை வழங்கி யிருக்கிறது பாஜக அரசு . வலுவான எதிர்ப்புகள் எழுந்தாலும் ஒரு கலாச்சார அமைப்பின் பணிகளில் பங்கேற்பதற்கு எதற்கு தடை எனும் தர்க்கம், அவர்கள்…

Viduthalai

ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 18ஆவது விளையாட்டு நாள் விழா

நாள்: 27.7.2024 காலை 10 மணி சிறப்பு விருந்தினர்: சுபேதார் மேஜர் எம்.குருசாமி (8 TN BN NCC, கும்பகோணம்) அழைப்பில்: தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் - பெரியார் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி, கல்விக்கிராமம், ஜெயங்கொண்டம், அரியலூர்…

viduthalai

கழகக் களத்தில்

27.7.2024 சனிக்கிழமை கும்பகோணம் (கழக) மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் குடந்தை: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் மாளிகை, குடந்தை *வரவேற்புரை: பீ.ரமேஷ் (குடந்தை மாநகரத் தலைவர்) * தலைமை:இரா.ஜெயக்குமார் (மாநலி ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: வை.இளங்கோவன்…

viduthalai

புதிய புத்தகமும் – நள்ளிரவில் பறிக்கப்பட்ட எங்கள் சுதந்திரமும்! (1)

17.7.2024 அன்று சுயமரியாதை வீரர், திராவிடர் இயக்கத் தோழர் ‘பாசறைமுரசு’ ஆசிரியர் மு.பாலன் அவர்கள் பெரம்பூரில் நடத்திய கொள்கை பரப்பு விழாவில் அன்புத் தோழர்கள் டி.கே.எஸ். இளங்கோவன் (மேனாள் எம்.பி.), பேராசிரியர் சுப. வீரபாண்டியன், இவர்களுடன் நாமும் கலந்து கொண்டோம். சிறப்பான…

Viduthalai

தேசியவாத காங்கிரஸ் மும்பைத் தலைவரின் பேட்டி!

தேசியவாத காங்கிரஸ்(சரத்பவார்) கட்சியின் மும்பை தலைவர் அணில் தேஷ்முக் மராட்டி இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘‘பாஜகவுடன் கூட்டணி முறிந்ததால் காங்கிர சோடு இணைந்து மகாவிகாஷ் அகாடி உருவாகி உத்தவ் தாக்கரே முதலமைச்சராகவும், அஜித் பவார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்றார்கள்.…

Viduthalai