திராவிடர் கழகத்தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் நினைவிடத்தில் மலர் வளையம்

முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர் அவர்களின் நினைவு நாளையொட்டி அவர்தம் நினைவிடத்தில் திங்கள் காலை சரியாக 10.30 மணிக்கு (7.8.2024) கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் மலர் வளையம் வைத்து மரியாதை செய்யப்படும். கழகத் தோழர்கள் சரியான நேரத்தில் வந்து…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1396)

தன்னையே ஒழித்துக் கொள்ளவும் துணிந்து விட்டான் என்றுதான் அர்த்தமாகுமேயன்றி - பலாத்காரம் என்றால் - இன்னொருவனை ஒழிப்பது என்று அர்த்தமாகுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’

Viduthalai

குடந்தையைக் குலுக்கிய மாபெரும் சமூக நீதிப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பேரணி

கும்பகோணத்தில் 04-08-2024 அன்று மாலை நடைபெற்ற மாபெரும் சமூக நீதிப் பாதுகாப்பு, மாநில உரிமைகள் மீட்புப் பேரணி மற்றும் மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம் குடந்தை சேய் குளம் அருகில் சரியாக அய்ந்து மணிக்குத் தொடங்கியது. பேரணிக்குக் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்…

viduthalai

விடுதலை சந்தா, பெரியார் உலகம் நன்கொடை-தமிழர் தலைவரிடம் வழங்கினர்

தென்காசி மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.7,900, கன்னியாகுமரி மாவட்டக் கழகத்தின் சார்பில் 62ஆவது முறையாக விடுதலை சந்தா தொகை ரூ.16,000 தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்டது. கோவை மாவட்டக் கழகத்தின் சார்பில் விடுதலை சந்தா ரூ.6,000, பெரியார் உலகத்திற்கு ரூ.5,000,…

Viduthalai

இந்நாள் – அந்நாள்

பசுவதைத் தடைக்கு எதிர்ப்பு தமிழ்நாடெங்கும் பசுவதைத் தடை சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து மாவட்ட தலைநகரங்களில் திராவிடர் கழகம் கண்டனப் பேரணியையும் பொதுக் கூட்டத்தையும் – நடத்தியது. சென்னையில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் தலைமையில் நடந்தது. பல்வேறு கட்சித் தலைவர்களும், மாட்டிறைச்சித்…

Viduthalai

உத்தராகண்டில் மேக வெடிப்பால் 17 பேர் பலி!

மாண்டி, ஆக.5 உத்தராகண் டில் பெய்த அதிகன மழையால் 17 பேர் பலியாகியுள்ளனர். உத்தராகண்டில் கடந்த 31.7.2024 அன்று மேக வெடிப்பு ஏற்பட்டதன் விளைவாக அதீத கனமழை பெய்து வருகிறது. இதனைத் தொடர்ந்து, ஜங்கிள் சட்டி பகுதியில் கேதார்நாத்திற்கு செல்லும் மலையேற்ற…

Viduthalai

பருவநிலை மாற்றம் இந்திய அணைகளில் நீர் பற்றாக்குறை அபாயம்

சண்டிகர்,ஆக.5 நாடு முழுவதும் தற்போதைய பருவ மழைக் காலத்தில் அதிக மழை பதிவாகியிருந்தாலும் இந்தி யாவின் 150 முக்கிய அணைகளில் சராசரி நீா் மட்டம் கடந்த ஆண்டை விட குறைவாகவே உள்ளது என்று அதிகாரபூா்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் பல்வேறு பகுதி…

Viduthalai

வயநாடு உயிரிழந்தவர்களை அடையாளம் காண டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடக்கம்!

திருவனந்தபுரம், ஆக. 5 வயநாட்டில் நிலச்சரிவுகளால் உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் முயற்சியில் டி.என்.ஏ. மாதிரிகளை சேகரிக்கும் பணி தொடங்கியிருப்பதாக கேரள அரசு தெரி வித்துள்ளது. மீட்கப்பட்டுள்ள உடல்கள் மற்றும் உடல் பாகங்களை அடையாளம் காணும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இதற்காக…

Viduthalai

தொடரும் ரயில் விபத்துகள் ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்து நாசமான ரயில் பெட்டிகள் உ.பி.யில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள்

சகாரன்பூர், ஆக.5 ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பயணிகள் விரைவு ரயிலின் காலி பெட்டியொன்றில் நேற்று (4.8.2024) தீ விபத்து ஏற்பட்டது. தீ உடனடியாக அணைக்கப்பட்டதாகவும் ரயிலின் வேற எந்த பெட்டிகளும் சேதமடையவில்லை எனவும் ரயில்வே அதிகாரிகள்…

Viduthalai

‘வேர்களைத் தேடி’ திட்டம் பழைமையான கட்டடங்களைப் பார்வையிட்ட அயலக தமிழர் வம்சாவழி மாணவர்கள்

சென்னை, ஆக. 5- அயலக தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை சார்பில், ‘வோ்களைத் தேடி’ திட்டத்தின் கீழ் அயலக வாழ் தமிழா் வம்சாவழியைச் சோ்ந்த கல்லூரி மாணவா்கள், மாமல்லபுரம் கடற்கரைக் கோயில், புராதன சின்னங்கள், சிற்பக் கலைக் கல்லூரியில் பார்வையிட்டனா்.தமிழ்ப்…

viduthalai

கும்பகோணம் வடித்த கொள்கைத் தீர்மானங்கள்! 

கும்பகோணத்தில் நேற்று (4.8.2024) நடைபெற்ற திராவிடர் கழகப் பொதுக் குழுவில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்து மாவட்டங்களிலிருந்தும் கழகத்தினர் வருகை தந்தனர். மண்டபமே நிரம்பி வழிந்தது. முதல் தீர்மானம் – இரங்கல் தீர்மானம். அரும்பெரும் தோழர்கள் (தஞ்சைப் பொதுக்குழுவுக்குப் பின்னர் 23.3.2024க்குப்…

Viduthalai

கலவரத்திற்குக் கத்தி தீட்டுவதா? தாஜ்மகால் சிவன் கோவிலாம் கல்லறையில் கங்கை நீரை ஊற்றியவர் கைது

ஆக்ரா, ஆக. 5- தாஜ்மஹாலை ஹிந்துக் கோயில் என்று கூறி, அங்கு கங்கை நீரை ஊற்றியதாக இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை புண்படுத்திய குற்றச்சாட் டின்கீழ் அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. இருவரும் அகில பாரத…

viduthalai