குடந்தை பொதுக்குழு தீர்மானங்கள் செயல்படுத்தப்படும் சேலம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

சேலம், ஆக. 14- 11.8.2024 அன்று காலை 11.30 மணிக்கு அம்மாப்பேட்டை குயில் பண்ணையில் தலைமைக் கழக அமைப்பாளர் கா.நா.பாலு தலைமையில், மாவட்ட தலைவர் அ.ச.இளவழகன் முன்னிலையில் சேலம் மாவட்ட கழகக் கலந் துரையாடல் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் சி.பூபதி,…

viduthalai

பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெற்ற கலைஞரின் நினைவு நாள் சிறப்புக் கூட்டம்

பகுத்தறிவாளர் கழகம் சார்பில் கலைஞரின் நினைவு நாள் சிறப்புக் கூட்டம் 10.8.2024இல் அன்னை மணியம்மையார் அரங்கில் சிறப்பாக நடைபெற்றது. அனைவரையும் முனைவர் சுலோசனா வரவேற்றார். வேண்மாள் நன்னன் சிறந்ததொரு தலைமையுரை வழங்கினார். பாவலர் மீனாட்சிசுந்தரம் சிறப்புரையாற்ற, பத்திரிகையாளர் ப,திருமாவேலன் எழுதிய கலைஞரின்…

viduthalai

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (14.8.2024) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படும், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி கழகத்தின் சார்பில் 32 கோடியே 99 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 16 விடுதிக் கட்டடங்கள், 15 கோடியே…

viduthalai

நன்கொடை

காரைக்குடி மாவட்டத் தலைவர் ம.கு.வைகறை, பகுத்தறிவாளர் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பேராசிரியர் மு.சு.கண்மணி இணையர்களின் மகள் பெரியார் பிஞ்சு யாழிசை தனது பிறந்த நாள் (11.8.2024) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினார். - - - -…

viduthalai

திராவிட வரலாறும் வரலாற்றியலும் (Workshop on Dravidian History & Historiography) 17, 18.8.2024 சிறப்பு இருநாள் பயிற்சிப் பட்டறை

இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை முதல் நாள் 17.8.2024 சனிக்கிழமை காலை 9 - 10 மணி பதிவு & தொடக்க விழா தலைமை: கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்) தொடங்கி வைத்து உரை:…

viduthalai

நன்கொடை

கோபி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் வழக்குரைஞர் மு.சென்னியப்பன் மாவட்டக் கழகத்தின் சார்பில் பெரியார் உலகத்திற்கு நன்கொடையாக ரூ.2100/- கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களிடம் வழங்கினார். (பெரியார் திடல் 13-08-2024)

viduthalai

தமிழ்நாட்டில் பேருந்து கட்டணம் உயராது போக்குவரத்து துறை தகவல்

சென்னை, ஆக. 14- “தமிழ்நாட்டில் அரசுப் பேருந்து கட்டணத்தை உயர்த்தும் திட்டமில்லை” என போக்கு வரத்துத் துறை தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 8 அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் நாள்தோறும் 1.76…

viduthalai

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 1,190 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்

சென்னை, ஆக.14- தமிழ்நாட்டில் பொதுமக்களின் வசதிக்காக அரசு சார்பில் வார விடுமுறை நாள்கள் மற்றும் முக்கிய விழா நாட்களின் போது கூடுதலாக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சுதந்திர நாள் பொது விடுமுறை உள்ளிட்ட தொடர் விடுமுறையை முன்னிட்டு…

viduthalai

கிரிக்கெட்டில் இலங்கை தோல்வி அடைந்தால் தமிழ்நாடு மீனவர்களை உயிர்பலி வாங்குவதா? சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு

மதுரை, ஆக.14- கிரிக்கெட்டில் இந்தியாவிடம் இலங்கை அணி தோற்றால் தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை உயிர்பலி வாங்கு கிறது என்பது குறித்த குற்றச்சாட்டு பற்றி ஒன்றிய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். இலங்கை கடற்படையினர் தாக்குதல்…

viduthalai

தீவிர குற்றச்சாட்டுகள் என்றாலும் பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கக்கூடாது உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடில்லி, ஆக.14- தீவிர குற்றச் சாட்டுகள் சுமத்தப்பட்ட போதிலும், சம்பத்தப்பட்ட நபருக்கு பிணை வழங்க நீதிமன்றங்கள் மறுக்கக் கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறி யுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற காவலர் ஜலாலுதின் கான் கடந்த 2022ஆம் ஆண்டு, இவர் தடை…

Viduthalai

பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக் கூடாது

கேரள உயர் நீதிமன்றம் உத்தரவு திருவனந்தபுரம், ஆக. 14- பத்திரி கைகள், பத்திரிகையாளர்கள் மீதான தேவையற்ற அவதூறு வழக்குகளை அனுமதிக்கக்கூடாது என கீழமை நீதி மன்றங்களுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது. கேரள மாநிலம் ஆலுவா நகராட் சியைச் சேர்ந்த…

Viduthalai

இந்நாள் – அந்நாள் : ஆகஸ்டு 14 – வகுப்புரிமை நாள்

இந்த நாளில், 1950-இல், தந்தை பெரியார், தமிழ்நாட்டு மக்களைத் திரட்டி, ”வகுப்புரிமை நாள்” என போராட்டம் அறிவித்தார். 1928 முதல் தமிழ்நாட்டில் திராவிடர் இயக்க நீதிக்கட்சியின் ஆட்சியில் நடைமுறைப்படுத்தப்பட்ட “வகுப்புவாரி உரிமை” இட ஒதுக்கீடு, 1950-இல், உச்ச நீதிமன்றத்தால், செல்லாது என…

Viduthalai