‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாபெரும் புரட்சியாக… மாற்றுத்திறனாளி அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடு வழங்குக!

தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கம் – முதலமைச்சருக்குக் கோரிக்கை! கந்தர்வகோட்டை, ஆக.14 ‘திராவிட மாடல்’ ஆட்சியில் மாபெரும் புரட்சியாக... மாற்றுத்திறனாளி, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பதவி உயர்வில் 4% சதவீத இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின்…

Viduthalai

செபி – அதானி தொடர்பு பற்றி ஜேபிசி விசாரணை கோரி 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டம் காங்கிரஸ் அறிவிப்பு

புதுடில்லி, ஆக.14 செபி – அதானி தொடர்பு பற்றி நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு வலியுறுத்தி வரும் 22 ஆம் தேதி நாடு தழுவிய போராட்டத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது. காங்கிரஸ் பொதுசெயலாளர்கள், மாநில தலைவர்கள்கூட்டம் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில்…

Viduthalai

முதலீட்டாளர்களிடம் ரூ.525 கோடி மோசடி செய்த மயிலாப்பூர் நிதி நிறுவன தலைவர் தேவநாதன் கைது!

பா.ஜ.க. வேட்பாளராக நின்று முதலீட்டாளர்களின் பல கோடியை சுருட்டியது அம்பலம் *பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையினர் தேவநாதனை கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்! *இதை தெரிந்து கொண்ட தேவநாதன், தான் நடத்தி வந்த நிதி நிறுவனத்தை இழுத்து மூடிவிட்டு தலைமறைவானார்! *பொருளாதார குற்றப்பிரிவு…

Viduthalai

வரவேற்கத்தக்க நியமனம் – பாராட்டு!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வுக் கழகத் தலைவராக எஸ்.கே.பிரபாகர் அய்.ஏ.எஸ். தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் தேர்வாணையத் தலைவராக மூத்தஅய்.ஏ.எஸ். அதிகாரியான திரு.எஸ்.கே.பிரபாகர் அவர்கள் தமிழ்நாடு அரசால் நியமனம் பெற்றிருப்பது மிகவும் பாராட்டி வரவேற்கத்தக்க நியமனம் ஆகும்! நேர்மையும், திறமையும் வாய்ந்தவரான…

Viduthalai

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டத்தில் அரிய முடிவுகள் ரூ.44,125 கோடியில் 15 புதிய தொழில் திட்டங்கள் 24,700 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை ஆக.14 தமிழ்நாட்டில் ரூ.44,125 கோடி முதலீட்டில் 15 புதிய தொழில் திட்டங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பசுமை எரிசக்தி தொடர்பான 3 கொள்கைகளுக்கும் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு புதிய தொழில் முதலீடுகளை ஈர்க்கும்…

Viduthalai

‘புதுமைப்பெண் திட்டம்’ குமரி மாவட்டத்தில் மேலும் 2,596 மாணவிகளுக்கு உதவித்தொகை

நாகர்கோவில். ஆக. 13- ‘புதுமைப் பெண்’ திட்டத்தில் குமரி மாவட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் மேலும் 2,596 மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்பட இருக்கிறது. கல்வி கற்ற பெண்களால் மட்டுமே சமூக நீதி, சமத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொருளாதாரத்திலும் முன்னேற்றம் அடைந்த…

viduthalai

முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று (13.8.2024) தலைமைச் செயலகத்தில், 16 ஆவது அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது!

Viduthalai

செந்தில் பாலாஜி பிணை மேல்முறையீட்டு வழக்கு அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் அடுக்கடுக்கான கேள்விகள்!

புதுடில்லி, ஆக.13- செந்தில் பாலாஜியின் பிணை மேல் முறையீட்டு வழக்கில், அமலாக்கத் துறைக்கு உச்சநீதி மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித்தருவதாக கூறி மோசடி செய்ததாக மேனாள் அமைச்சர் செந்தில் பாலாஜி…

viduthalai

செபி தலைவர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை?

அடுக்கடுக்காக கேள்வி எழுப்பிய ராகுல் காந்தி புதுடில்லி, ஆக.13 செபி தலைவர் ஏன் இன்னும் பதவி விலகவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். அதானி குழும முறைகேடுகளை செபி விசாரணை நடத்தி வரும் நிலையில், செபி தலைவர் மாதபி புச்…

Viduthalai

மதுரை மோதிலால் இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

வேலைக்காரர்கள் நீங்கி விடுவார்கள்; நண்பர்கள் பிரிந்துவிடுவார்கள்; ஆனால், எஜமானன் கீழ்இருக்கின்ற அடிமை என்றைக்கும் அடிமையாக இருக்கவேண்டும்; இப்படித்தான் மதம் சொல்லிற்று; இப்படித்தான் வைதீகம் சொல்லிற்று! அதை எதிர்த்து பெரியாருடைய சுயமரியாதை இயக்கம், முற்போக்கு இயக்கங்கள் போராடியதால், சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட்டன! மதுரை,…

Viduthalai

செபி தலைவர் மீதான குற்றச்சாட்டு நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை தேவை காங்கிரஸ் போராட்ட அறிவிப்பு

திருவனந்தபுரம்,ஆக. 13- 'செபி' தலைவர் மீது ஹிண்டன்பர்க் நிறுவணம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டு தொடாபாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தாவிட்டால் நாடுதழுவிய போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது. கடந்த அதானி குழுமம் மீது கடந்த ஆண்டு பங்குச்சந்தை முறைகேடு புகார்…

viduthalai

திருவாரூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்

நாள்: 17.8.2024 சனிக்கிழமை, காலை 10 மணி இடம்: மாவட்ட அலுவலகம், தமிழர் தலைவர் அரங்கம், திருவாரூர். வரவேற்புரை: கி.அருண்காந்தி (மாவட்ட துணைத் தலைவர்) தலைமை: சு.கிருஷ்ணமூர்த்தி (தலைமைக் கழக அமைப்பாளர்) முன்னிலை: வீர.கோவிந்தராசு (மாநில விவசாய தொழிலாளரணி செயலாளர்) அஜெ.உமாநாத்,…

Viduthalai