இந்தியாவின் மக்கள் தொகை மேலும் உயர்கிறது 2036 ஆம் ஆண்டில் 152 கோடியாகும்

புதுடில்லி, ஆக.14 ஒன்றிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத் துறை அமைச்சகம், ‘இந்தியாவில் பெண்கள் மற்றும் ஆண்கள் 2023’ என்ற பெயரில் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது: வரும் 2036-ஆம் ஆண்டில் இந்தியாவின் மக்கள் தொகை 152.2 கோடியாக அதிகரிக்கும்.…

viduthalai

சைதை மானமிகு எம்.பி. பாலு மறைந்தாரே! வீர வணக்கம்! வீர வணக்கம்!!

சென்னையில் சைதாப்பேட்டை என்பது திராவிடர் கழகத்தின் பாசறை முகாமாகும். மாணவப் பருவந்தொட்டு இந்த இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டு, இறுதி மூச்சு அடங்கும் வரை கொள்கையில் உறுதியானவராக வாழ்ந்த எங்கள் அருமைத் தோழர் – கட்டுப்பாட்டின் கவசம் – கருஞ்சட்டைக் கொள்கை மறவர் –…

viduthalai

மருத்துவ ஆராய்ச்சி தகவல் நாக்கின் நிறத்தை வைத்து நீரிழிவு பக்கவாதத்தை துல்லியமாக கணிக்கலாம் ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் தகவல்

சிட்னி, ஆக.17 மனித நாக்கின் நிறத்தை வைத்து நீரிழிவு, பக்கவாதம் போன்ற நோய்களை கணினி வழிமுறையில் 98% மிக துல்லியமாக கணிக்கலாம் என்று ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் உள்ள மத்திய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (எம்டியு) மற்றும் தெற்கு ஆஸ்திரேலியா பல்கலைக்கழகம்…

viduthalai

அதிர்ச்சிக்குரிய தகவல் : சர்க்கரை மற்றும் உப்பில் பிளாஸ்டிக் நுண் துகள்கள்

புதுடில்லி, ஆக.14 இந்திய சந்தையில் விற்பனை செய்யப் படும் சர்க்கரை, உப்பில் பிளாஸ் டிக் நுண்துகள்கள் கலந்திருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. டில்லியை தலைமையிட மாகக் கொண்டு டாக்சிஸ் லிங்க் என்ற அமைப்பு செயல் படுகிறது. இந்த அமைப்பு சார்பில் இந்தியாவின் முன்னணி…

viduthalai

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும்: கருநாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை

புதுடில்லி, ஆக.14- உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நீரில் உரிய பங்கை வழங்க வேண்டும் என்று கருநாடகாவிற்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரியில் தண்ணீரை பங்கிடுவது தொடர்பாக தமிழ்நாடு கருநாடகா இடையே 50 ஆண்டுகளாக பிரச்சினை தொடர்ந்து…

viduthalai

செபி தலைவரின் மீது ஹிண்டன் பார்க் நிறுவனம் மீண்டும் குற்றச்சாட்டு

புதுடில்லி, ஆக.14- 'செபி' தலைவர் அளித்த பதில், அவர் சந்தேகத்துக்குரிய நிறுவனங்களில் முதலீடு செய்திருப்பதை உறுதிப் படுத்துகிறது என்று ஹிண் டன்பர்க் நிறுவனம் கூறியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த முதலீட்டு ஆய்வு நிறுவனமான ஹிண்டன் பர்க், கடந்த ஆண்டு அதானி குழுமம் மீது…

viduthalai

ஒன்றிய அரசில் 2006 சுருக்கெழுத்தர் பணி: எஸ்எஸ்சி அறிவிப்பு

ஒன்றிய அரசு துறை களில் நிரப்பப்பட உள்ள 2006 சுருக்கெழுத்தாளர் கிரேடு ‘சி’ மற்றும் ‘டி’ பணியிடங்களுக்கான சுருக் கெழுத்து தேர்வுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வா ணையம் (எஸ்எஸ்சி) வெளி யிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள இளை…

viduthalai

மாவட்டங்களில் ஆக. 16 வேலைவாய்ப்பு முகாம்; எங்கே? கலந்துகொள்வது எப்படி?முழு விவரம்!

தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை சார்பில் விருதுநகர், கரூர்,கிருஷ்ணகிரி,நீலகிரி, கள்ளக்குறிஞ்சி, திருப்பத்தூர், தேனி ஆகிய மாவட்டங்களில் வரும் 16ஆம் தேதி (வெள்ளிக்கிழமை / 16.08.2024) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. விருதுநகர்: சூளக்கரை மேடு பகுதியில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் காலை…

viduthalai

ஒன்றிய அரசு சுகாதார நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள்! யார் விண்ணப்பிக்கலாம்?

மேனாள் படைவீரர் பங்களிப்பு சுகாதாரத் திட்டம் (ECHS) அலுவலகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கான கல்வி, ஊதியம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் தகுதி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.. மருத்துவ அதிகாரி காலியிடங்கள்: 03,…

viduthalai

பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவு

பெரியார் மருத்துவக் குழுமத்தின் கீழ் இயங்கும் திருச்சி பெரியார் மணியம்மை மருத்துவமனையின் துணை செவிலியர் பயிற்சி நிறைவுற்று அம்மாணவர்களுக்கு இன்று (14.08.2024) சான்றிதழ் வழங்கப்பட்டது. 2023-2024ஆம் கல்வியாண்டில் 16 மாணவர்கள் பெரியார் மணியம்மை மருத்துவமனையில் துணை செவிலியர் பயிற்சி பெற்றனர். அவர்களின்…

viduthalai

நன்கொடை

திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்-முத்துலட்சுமி, கோட்டாகுடி கா.மாரியப்பன்-மலர்க்கொடி இவர்களின் பெயரனும் பொறியாளர் மா..வசந்தகுமார்-மணியம்மை இவர்களின் மகனுமான கோட்டாகுடி ம..வ..கவிச்சரண் அவர்கள் ஆகசுட் 16 அன்று எட்டாம் அகவைக்கு செல்வதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 500…

viduthalai

அரசு உதவி வழக்குரைஞர் பணி தேர்வு கட்டாய தமிழ்த் தாள் தேர்வு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை, ஆக. 14- அரசு உதவி குற்றவியல் வழக்குரைஞர் (கிரேடு-2) தேர்வு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. புதிய முறையில் முதல்நிலைத் தேர்வில் கூடுதலாக பொது அறிவுத் தாள் தேர்வும், மெயின் தேர்வில் கூடுதலாக கட்டாய தமிழ் மொழி தாள்…

viduthalai