பொங்கல் திருநாள் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் தொடக்கம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை, ஆக.15 பொங்கல் திருநாள் முதல் ‘முதல்வர் மருந்தகம்’ திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார். இந்தியாவின் 78 ஆவது சுதந்திரதின விழாவில் சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடியை ஏற்றி வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர்…
தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர் விருது!’
முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (15.8.2024) சென்னை, தலைமைச் செயலகக் கோட்டை முகப்பில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில், தமிழ்நாட்டிற்கும் தமிழினத்தின் வளர்ச்சிக்கும் பெரும் பங்காற்றிய இலக்கியச் செல்வர் முனைவர் குமரி அனந்தன் அவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருதுடன், 10 இலட்சம்…
கவிஞருக்குப் பிறந்த நாள்: தமிழர் தலைவர் வாழ்த்து!
திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் அவர்களின் பிறந்த நாளான இன்று (15.8.2024) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்து, பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன அறக்கட்டளைக்கு ரூ.10 ஆயிரத்தை நன்கொடையாக வழங்கினார். கவிஞர் அவர்களுக்குப் பயனாடை அணிவித்து,…
தமிழ்நாட்டுக்கு இரயில்வேக்காக அறிவிக்கப்பட்ட தொகையும் – ஒதுக்கப்பட்ட அற்ப நிதியும்!
இரயில்வேயின் அதிகாரப்பூர்வமான ‘பிங்க்‘ புத்தகம் அம்பலப்படுத்திய அவலம்! புதுடில்லி, ஆக. 15 “நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவுபெற்ற பின் நேற்று (14.8.2024) இரயில்வே திட்டங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான ‘பிங்க்‘ புத்தகம் வெளியாகியுள்ளது. இதில் தமிழ்நாட்டு இரயில்வே திட்டங்களுக்கு அப்பட்டமான அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இடைக்கால…
செய்தியும், சிந்தனையும்…!
பிறப்பின் அடிப்படையில்... * நமது நாட்டில் பிரிவினையை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிடமும் ஒன்று. – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு >> பிறப்பின் அடிப்படையில் பிரிவினை பேசுகின்ற ஹிந்துத்துவவாதிகளா இதைப் பேசுவது!
ராம ப(ச)க்தி?
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ராம பாதை மற்றும் பக்திப் பாதைகளில் நிறுவப்பட்டிருந்த ரூ.50 லட்சம் மதிப்பிலான 36 புரொஜெக்டர் விளக்குகள், 3,800 மூங்கில் விளக்குகள் ஆகியவை திருடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அயோத்தி…
இந்தியாவின் கல்வி ஆற்றல் மய்யமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஆக. 14- ‘’இந்தியாவின் கல்வி ஆற்றல் மய்யமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப்பதிவில் பதிவிட்டிருப்பதாவது:– இந்தியாவின் கல்வி ஆற்றல் மய்யமாக தமிழ்நாடு தொடர்ந்து மின்னுகிறது!…
‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்திற்கு ரூ.380 கோடி நிதி – அமைச்சர் அன்பில் மகேஸ்
சென்னை, ஆக. 14- அரசுப் பள்ளிகளை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்ட ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்துக்கு இதுவரை ரூ.380 கோடி நிதி கிடைத்துள்ளது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா். ‘நம்ம ஊரு நம்ம பள்ளி’ திட்டத்தின்…
தமிழ்நாட்டில் உள்ள 25 மாநகராட்சிகளில் 15 மாநகராட்சிகள் தி.மு.க. ஆட்சிக் காலத்தில் உருவானவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
சென்னை, ஆக.14 நேற்று (13.8.2024) நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, காரைக்குடி ஆகிய நகரங்களை மாநகராட்சிகளாகத் தரம் உயர்த்தியுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள 25 மாநக ராட்சிகளில் 15 மாநகராட் சிகள் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக்காலத்தில்…
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் பழங்குடியின மாணவர்களுக்கு கூடுதலாக பயிற்சி மய்யங்கள் – அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தகவல்
கொடைக்கானல், ஆக.14- பழங் குடியின மாணவர்கள் போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் வகையில் கூடுதல் பயிற்சி மய்யங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஆதிதிராவிடர் – பழங்குடியினர் நலத்துறை சார்பில் உலக பழங்குடியினர் நாள்…
தேசிய தரவரிசை பட்டியலில் சென்னை மருத்துவக் கல்லூரி முதலிடம்
சென்னை,ஆக.14- சென்னை மருத்துவக் கல்லூரி, தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பின் (என்அய்ஆர்எப்) தரவரிசை பட்டியலில் 10ஆம் இடமும், அரசு மருத்துவக் கல்லூரிகளின் வரிசையில் அகில இந்திய அளவில் முதல் இடமும் பிடித்துள்ளது. தமிழ்நாடு மருத்துவக் கட்டமைப்பில் சிறந்து விளங்குகிறது என்பது யாராலும்…
புதுச்சேரி மொழியியல் ஆராய்ச்சி நிறுவனம் மூடுவிழாவை நோக்கி செல்கிறது! புதுச்சேரி பேரவையில் இரா.சிவா பேச்சு!
புதுச்சேரி, ஆக. 14- புதுச்சேரி மொழி யியல் ஆராய்ச்சி நிறுவனம் மூடுவிழா நோக்கி சென்று கொண்டிருப்பதை இப்பேரவையின் கவனத்திற்கு கொண்டு வருவது சம்பந்தமாக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பேசிய தாவது: – புதுச்ேசரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம்…
