கழக களத்தில்…18.8.2024 ஞாயிற்றுக்கிழமை
அரூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம் அரூர்: பகல் 2 மணி* இ்டம்: சாக்கியா அறக்கட்டளை, அரூர் (இந்தியன் வங்கி அருகில்) * வரவேற்புரை: தீ.சிவாஜி (மாவட்ட பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: சா.இராசேந்திரன் (மாவட்டத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்)…
இரண்டு முக்கியத் திருத்தங்கள்
1. 10.8.2024 அன்றைய ‘விடுதலை’ ஏட்டின் முதல் பக்கத்தில் வெளிவந்த கழகத் தலைவர் ஆசிரியரது அறிக் கையில் 3ஆம் பத்தியில் உள்ள ஆங்கில சொற்றொடரை ‘‘Bail is the rule Jail is an Exception’’ என்று திருத்திப் படிக்க வேண்டுகிறோம்.…
இன்று தமிழ்நாடு முழுவதும் 12,525 கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம்
சென்னை, ஆக.15 இன்று ஆகஸ்ட் 15ஆம் நாளன்று அனைத்து கிராமங்களிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் அரசின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் கிராமசபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 26…
ஆக்கிரமிப்புகளை அகற்ற பி.டி.ஓ. ஊராட்சி தலைவருக்கு அதிகாரமில்லை நீதிபதிகள் உத்தரவு
மதுரை, ஆக.15- ஆக்கிர மிப்புகளை அகற்ற பி.டி.ஓ. மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேரடி அதிகாரம் இல்லை என உயர்நீதிமன்ற மதுரை அமர்வு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை அமர்வுக்கு உட்பட்ட 14 மாவட் டங்களில் உள்ள ஊராட்சிகளில், ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு ஊராட்சி…
இதுதான் கடவுள் சக்தி! : குடை சாய்ந்தது கோயில் தேர்
விழுப்புரம், ஆக.15- விழுப்புரம் மாவட்டம் கடையம் கிராமத்தில் சூல பிடாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் நேற்று (14.8.2024) காலை தூக்குதேர் திருவிழா நடந்தது. இதையொட்டி 300 பேர் கொண்ட குழுவினார் ஏராளமான பக்தர்கள் முன்னிலையில் தூக்கு தேரை தூக்கி தங்களது தோளில்…
ஸநாதன வழக்கில் உதயநிதி நேரில் ஆஜராக உச்சநீதிமன்றம் விலக்கு
புதுடில்லி, ஆக.15 தமிழ்நாடு அமைச்சர் மீதான ஸநாதனம் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சு வழக்கில் அவர் நேரில் ஆஜராக வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் சென்னை காமராஜர் அரங்கில்…
அசாமில் சி.ஏ.ஏ. சட்டத்தின் கீழ் வங்கதேச இந்துக்கு முதல் குடியுரிமையாம்!
குவாஹாட்டி, ஆக.15 ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து மத ரீதியான துன்புறுத்தல் காரணமாக 2014 டிசம்பர் 31-ஆம் தேதிக்கு முன் இந்தியா வந்த அந்த நாடுகளின் சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள் உள்ளிட்டோருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்யும் சிஏஏ…
ஒடிசா பிஜேபி ஆட்சியில் சிகிச்சைக்கு வந்த பெண்கள் இருவர் மீது பாலியல் வன்முறை
புவனேஸ்வரம், ஆக.15- ஒடிசா மாநில அரசு மருத்துவ மனையில், சிகிச்சைக்கு வந்த இரு பெண்களை பாலியல் வன்முறை செய்த மருத்துவர் கைது செய்யப்பட்டார். மருத்துவர்கள் போராட்டம் கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் பயிற்சி மருத்துவராக இருந்த இளம்பெண் ஒருவர்,…
“நாடாளுமன்றத் தேர்தல் 2024 40/40 தென் திசையின் தீர்ப்பு” முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய நூல் நாளை வெளியீடு
சென்னை, ஆக.15- தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டா லின் தலைமையில் நடை பெறவுள்ள தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய “நாடாளுமன்றத் தேர்தல் 2024 - 40/40 தென் திசையின் தீர்ப்பு” வர…
மதுரை ‘எய்ம்ஸ்’ மருத்துவக் கல்லூரியின் சோகக் கதை?
மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் தற்காலிக வளாகத்தை போலவே கல்வியும் பெயரளவுக்கு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நியமிக்க வேண்டிய 183 பேராசிரியர்களில் இதுவரை வெறும் 53 பேர் மட்டுமே நியமிக்கப்பட்டு இருப்பது கல்வியின் தரத்தை கேள்விக்குறி ஆக்கி…
பிசாசுகள் ஆட்சியா?
இந்த நாட்டில் இலட்சக்கணக்கான கடவுள்கள்; பல்லாயிரக்கணக்கான தேர்த் திருவிழாக்கள், கடவுள் கலியாணங்கள், நித்தியமும் 5 வேளை பூசைகள் முதலிய ஆடம்பரங்கள் நடந்த வண்ணம் இருக்கின்றனவென்றால், இந்தத் தேசத்தை மக்கள் ஆள்கிறார்களா? ‘பிசாசுகள்’ -மனிதத் தன்மையற்றவர்கள் ஆள்கிறார்களா? இந்த நாட்டில் சுதந்திரம் இருக்கிறதா?…
ஜெகத்ரட்சகன் எம்.பி., பிறந்த நாள் : தமிழர் தலைவர் வாழ்த்து!
அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினரும், மேனாள் ஒன்றிய அமைச்சருமான டாக்டர் எஸ்.ஜெகத்ரட்சகன் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவருக்குப் பொன்னாடை அணிவித்து, இயக்க நூல்களை நினைவுப் பரிசாக வழங்கினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் (சென்னை,…
