மாநில தகுதி வழங்குங்கள் புதுச்சேரி பேரவையில் 15ஆவது முறை தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி, ஆக.15 மாநில தகுதி வழங்கக் கோரி புதுவை பேரவையில் 15-ஆவது முறையாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநில தகுதி வழங்க வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி, புதுவை சட்டப்பேரவையில் 15-ஆவது முறையாக நேற்று (14.8.2024) அரசு சார்பில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.…
செவிலியர் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு
சென்னை, ஆக.15 செவிலியர் கண்காணிப்பாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட மருத்துவ பணியாளர் பதவிகளில் 1376 காலியிடங்களை நிரப்ப போட்டித்தேர்வு நடத்தப்படும் என்றும் இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு ஆக.17-ஆம் தேதி (சனி) தொடங்கும் என்றும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.…
ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கையை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்!
சென்னை, ஆக.15- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக் கணிக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மதிமுக சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக சென்னை, ஆட்சியர் அலுவல கம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர்…
வருந்துகிறோம்!
வடுவூர் புல்லவராயன் குடிகாட்டைச் சேர்ந்தவரும் வேலூர் தமிழ்நாடு வெடி மருந்து தொழிற்சாலையில் பொது மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவருமான பெரியார் பெருந்தொண்டர் வ.பாலகிருஷ்ணன் (வயது 82) உடல்நலன் குன்றிய நிலையில் 7.8.2024 அன்று இயற்கை எய்தினார். அன்னாரது இறுதி நிகழ்வு அன்று…
மறைவு
திருச்செந்தூர் பகுதியில் தீவிர கொள்கைப் பற்றாளராகத் திகழ்ந்த ஒன்றியக் கழகத் தலைவர் நடுநாலு மூலைக்கிணறு ரெ.சேகர் நேற்று (14.8.2024)அவரின் இல்லத்தில் காலமானார். செய்தியறிந்து மாவட்டத் தலைவர் முனியசாமி தலை மையில் மா.பால்ராசேந்திரம், ஆழ்வார், பொன்ராஜ், போஸ், பெரியார்தாசன், முருகன், கந்தசாமி ஆகியோர்…
நூலகத்திற்கு நூல்கள் அன்பளிப்பு
வடசென்னை மாவட்ட திராவிடர் மகளிர் பாசறை செயலாளரும், பெரியார் டிஜிட்டல் ஆர்ச்சிவ்ஸ் பொறுப்பாளருமான த.மரகதமணி அவர்கள் தன் இளமைப் பருவம் முதல் சேர்த்து வைத்திருந்த 136 நூல்களை பெரியார் பகுத்தறிவு நூலகம் மற்றும் ஆய்வு மய்யத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்து உதவினார் என்பதை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 15.8.2024
இந்தியன் எக்ஸ்பிரஸ்: சமூக நீதி, இட ஒதுக்கீட்டை இணைப்பதற்கான கருவியாக உறுதியான செயலை வலுப் படுத்துங்கள், முரண்பாட்டைத் தூண்டும் போக்குகளை நிராகரிக்கவும்: குடியரசுத் தலைவர் முர்மு நாட்டு மக்களுக்கு உரை. குஜராத்: அரசுப் பள்ளி மாணவர்கள் சாவர்க்கர் உருவம் பொறித்த டி-சர்ட்…
பெரியார் விடுக்கும் வினா! (1405)
இன்று நம் நாட்டில் ஜாதி பேதங்கள் ஒழிக்கப்பட்டாக வேண்டும். மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்கின்றதான சமதர்ம முயற்சி அவசியம் செய்யப்பட வேண்டியதாக உள்ளது. ஜாதி பேதம், ஜாதிப் பிரிவுகள் ஆகியவற்றை ஒழித்தாலன்றி சமூக வாழ்க்கையில் மனிதன் சமதர்மமாய் வாழுவதென்பது எப்படி?…
விருது பெறும் கோவை மாவட்ட ஆட்சியருக்கு கழகம் சார்பில் பாராட்டு
கோவை, ஆக.15- கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி அவர்கள் சிறந்த ஆட்சியர் விருது பெறுகிறார். மாற்றுத் திறனாளிகளுக்கு மிக சிறப்பான திட்டங்களை ஏற்படுத்தி கொடுத்ததற்காக சிறந்த ஆட்சியர் விருதினை வருகின்ற 15ஆம் தேதி கொண்டாடப்படும் சுதந்திர நாள்…
மாநிலங்களவை இடைத்தோ்தல் தெலங்கானாவில் காங்கிரஸ் வேட்பாளர் அபிஷேக் சிங்வி போட்டி
புதுடில்லி, ஆக. 15- மாநிலங் களவை தோ்தலில் தெலங்கானாவில் இருந்து காங்கிரஸ் சார்பில் அக் கட்சியின் மூத்த தலைவா் அபிஷேக் சிங்வி போட்டியிடுவார் என நேற்று (14.8.2024) அறிவிக்கப்பட்டது. தெலங்கானாவில் பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) மாநிலங்களவை உறுப்பினரான கே.கேசவ் ராவ்,…
நன்கொடை
குன்றத்தூர் பேரூர் கழகத் தலைவர் மு.திருமலை அவர் களின் தந்தை மொ.முனுசாமி அவர்களின் 4ஆம் ஆண்டு (14.8.2024) நினைவு நாளையொட்டி திருச்சி சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 1000 நன்கொடை வழங்கினார்.
பதஞ்சலி ராம்தேவ் மன்னிப்பு உச்சநீதிமன்றத்தில் வழக்கு முடித்து வைப்பு
புதுடில்லி, ஆக. 15- உச்சநீதிமன்றம் பதஞ்சலி நிறுவனத்தின் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்துள்ளது. புகழ்பெற்ற கறுப்புப்பணப்புகழ் சாமியார் ராம்தேவின் ‘பதஞ்சலி’ நிறுவனம், ஆயுர்வேத மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை பல்வேறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருகிறது. இந்த…
